தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம்? தொடர்ந்து உயருமா குறையுமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

Gold Silver Price Today-News4 Tamil Latest Tamil News Online Today1

தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம்? தொடர்ந்து உயருமா குறையுமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் சமீப காலமாக தங்கத்தின் விலையானது ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஏற்றம் இறக்கமாக  காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்று ஏற்றம் கண்டது. ஆனால் இந்த விலையேற்றமானது ஒருநாள் மேலும்  தாக்கு பிடிக்கமா. இன்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு 23 ரூபாயும் சவரனுக்கு 184 ரூபாயும் விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் … Read more

இலங்கையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்கள் இன்று விடுவிப்பு !..

Six fishermen who were arrested by the navy in Sri Lanka were released today!

இலங்கையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்கள் இன்று விடுவிப்பு !.. அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்பலகை துறைமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800க்கும் அதிகமாக உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கள் மயில் தொலைவில் காரைக்கால் அருகே உள்ள இந்திய எல்லை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரமாக பார்த்து ரோந்து பணியில் இலங்கை கடற்படையினர் வந்து கொண்டிருந்தார்கள். … Read more

சேலம் மாவட்டத்தில் கல்லூரி ஆசிரியருக்கு கத்திகுத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை!

College teacher stabbed in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் கல்லூரி ஆசிரியருக்கு கத்திகுத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில் பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (40). இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார். அவரத்தின்  அண்ணன்ணிற்கு இரண்டு  மகன்கள் உள்ளனர் அவர்கள்  காளியப்பன் (29) மற்றும் மாதேஷ் (28). இவர்கள் இருவரும் சேலம் கேம்ப் சாஸ்திரி நகரில் உள்ள ஒரு வீட்டில் வெவ்வேறு அறையை வாடை எடுத்து வசித்து வந்தனர். காளியப்பன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராக … Read more

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. 

Fishermen who went to fish in Tiruchendur sea mayam !! The search is intense for the fourth day in a row!..

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலிநகரை சேர்ந்தவர்கள் தான் இந்த மீனவர்கள்.இவர்கள் கடந்த 1ஆம் தேதி மீன்பிடி தொழிலுக்கு படகில் கடலுக்கு  சென்றனர்.அன்று மாலையில் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் 32, பிரசாத் 40, பால்ராஜ் 22, நித்தியானந்தம் 42 ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த … Read more

அவ்வளவு ரிஸ்க் எடுத்தும் ஏமாந்து போன நடிகை சமந்தா! நடந்தது என்ன?

Samantha

அவ்வளவு ரிஸ்க் எடுத்தும் ஏமாந்து போன நடிகை சமந்தா! நடந்தது என்ன? தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் நடிகை சமந்தா.இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். காதல் திருமணம் செய்த நாக சைத்தன்யாவை பிரிந்த பின்னர் இவருடைய கெரியர் குறித்து பலவிதமாக பேசப்பட்டது. ஆனால் ஏற்கனவே இருந்ததை விட விஸ்வரூபமெடுத்துள்ள சமந்தா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘சாகுந்தலம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பல்வேறு … Read more

இந்தப் பகுதிகளில் வன்முறை கும்பல் பட்டியலை வெளியிட்ட போலீசார்! மக்களே உஷார்!

The police released a list of violent gangs in these areas! People beware!

இந்தப் பகுதிகளில் வன்முறை கும்பல் பட்டியலை வெளியிட்ட போலீசார்! மக்களே உஷார்! பிரிட்டிஷ், கொலம்பியாவின் ஒருங்கிணைத்த படைகளின் சிறப்பு அமலாக்கு பிரிவினர் வான்கூவர் போலீசார் மற்றும் பிசி ராயல் கனடியன், மவுண்டட் காவல்துறையுடன் இணைந்து பொது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த எச்சரிக்கையில் கனடாவில் வன்முறை கும்பலைச் சேர்ந்த 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டதாகவும் அதில் ஒன்பது பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் தீவிர கும்பல் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களின் … Read more

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து…

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து… கொய்ரோ எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோஹாக் மாகாணம் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அங்குள்ள அதிக வளைவு கொண்ட நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து  சாலையில் தாறுமாறாக சென்றது. தறிக்கெட்டு ஓடிய பேருந்து  எதிர்திசையில் வந்து கொண்டிருந்த  லாரி மீது … Read more

இந்த திட்டத்திற்கு 82000 ஆயிரம்  பெண்கள் போட்டி! மத்திய அரசு வியப்பில் உள்ளது !

82000 thousand women compete in this program! The central government is surprised!

இந்த திட்டத்திற்கு 82000 ஆயிரம்  பெண்கள் போட்டி! மத்திய அரசு வியப்பில் உள்ளது ! நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது . இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என  எதிர்கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த திட்டத்தை கைவிட முடியாது என்றும் ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்தனர். அக்னிபத்  திட்டத்தில் முதலில் ஆறு மாத காலம் பயிற்சி காலமாக கருதப்படும். மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் பணியாற்றிய  பிறகு 25 சதவீத … Read more

கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை!

Bhumi Pooja for the building of sub-health center in Keezawatakarai Panchayat!

கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை! தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரத்தில் சுமார் ரூபாய் 25 லட்சம்  மதிப்பீட்டில், துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை கீழ வடகரை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தேனி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகரன்,  உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ்வரன், வட்டார … Read more

பெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Program of giving new vehicles in Periyakulam Municipality!

பெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி! தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் அலுவலக பயன்பாட்டிற்காக  , இரண்டு புதிய வாகனங்கள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது.  இவ்விரண்டு வாகனங்களை நகராட்சியில்  ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்,  பெரியகுளம் நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார், நகர செயலாளர் முகமது இலியாஸ், நகர … Read more