வீட்டின் உரிமையாளரின் கண்முன்னே  கொள்ளையடித்த பொருட்களுடன்   திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்!

Thieves escape on bike with looted items in front of home owner!

வீட்டின் உரிமையாளரின் கண்முன்னே  கொள்ளையடித்த பொருட்களுடன்   திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் . இவர் வக்கீல் வெங்கடேசன் என்று அழைக்கப்படுவார். இவருக்கு வயது 50. வக்கீல் வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள அவரது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். மழையின் காரணமாக பயிர்கள் என்ற நிலைமையில் உள்ளது என்று கண்காணிக்க சென்றுள்ளார்கள். தோட்டத்தில் அதிக அளவு வேலை இருப்பதால் காலையில் அத்தோட்டத்திற்கு சென்றார்கள்.மாலை … Read more

மூலிகை கண்காட்சி நடத்திய அரசு மருத்துவமனை!  வாழப்பாடியில் உற்சாக வரவேற்பு!

Government Hospital held an herbal exhibition! Exciting welcome in Vazhappadi!

மூலிகை கண்காட்சி நடத்திய அரசு மருத்துவமனை!  வாழப்பாடியில் உற்சாக வரவேற்பு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல்  சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர்.   இந்நிலையில் திடீரென்று  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் நினைத்தால் மட்டுமே இந்த கொரோனா பரவலை … Read more

போலீசாக இருப்பதால் கணவரை தாக்கிய மனைவி! கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம்!

The wife who beat her husband for being a cop! Husband seeks refuge at police station

போலீசாக இருப்பதால் கணவரை தாக்கிய மனைவி! கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம்! கோவை மாவட்டதில்   காவலர் பயிற்சி பள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் வீரம்மாள் (47). இவர் முதலில் கோவையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். மேலும் இப்போது நிலகிரி மாவட்டம் புதுமந்து காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சரவணன் (47) தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தனர். இதனையடுத்து நேற்று … Read more

ஃபர்ஸ்ட் அட்டாக் நுரையீரலை தாக்குவதாக தகவல்!! டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரித்துள்ளார்!!

Report that First Attack is attacking the lungs !! Dr. Shanthi Rabindranath has warned !!

ஃபர்ஸ்ட் அட்டாக் நுரையீரலை தாக்குவதாக தகவல்!! டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரித்துள்ளார்!! சென்னையில் இன்று ஆராய்ச்சியின் போது ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக  டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்படுகின்றார்கள். மேலும் தற்போது ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்னும் நோய் வந்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதைக் கேட்பதற்கே புதிதாக இருக்கிறது அல்லவா. … Read more

கொரோனா பரவல் காரணமாக சிறப்பு சலுகைகள் வேண்டும்! தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை!

கொரோனா பரவல் காரணமாக சிறப்பு சலுகைகள் வேண்டும்! தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை!

கொரோனா பரவல் காரணமாக சிறப்பு சலுகைகள் வேண்டும்! தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை! இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல்  சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர்.   இந்நிலையில் திடீரென்று  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிதும் பாதிப்படைபவர்கள் தூய்மை பணியாளர்கள்.  … Read more

ஸ்டிரைக் வாபஸ்.. தொலைதூர அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!

Strike returns .. Long distance government buses start service!

ஸ்டிரைக் வாபஸ்.. தொலைதூர அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு! புதுச்சேரியில் ஆறு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தின் பிறகு இன்று முதல் தொலைதூர அரசு பேருந்துகள் படிப்படியாக இயங்குகின்றன. இருப்பின் நகர பேருந்துகள் முழுமையாக இருக்கவில்லை. தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையே டைமிங் பிரச்சனை காரணமாக பெரும் தகராறு நேர்ந்தது. இதனால் சிலரையும் தாக்கினர். இதன் காரணமாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆறு நாட்களுக்கு வேலை நிறுத்தம் … Read more

எடப்பாடி பழனிசாமி வீட்டில் கொரோனா யாருக்கு? தொண்டர்கள் அச்சம் !

To whom does Corona belong in the house of Edappadi Palanisamy? Volunteers fear!

எடப்பாடி பழனிசாமி வீட்டில் கொரோனா யாருக்கு? தொண்டர்கள் அச்சம் ! அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மனைவி ராதா வீட்டிலேயே தன்னைதானே  தனிமைப்படுத்திக் கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி இவரது மனைவியின் பெயர் ராதா. இவர் இதுவரை ஊடகங்களில் படாமல் சற்று விலகியே வருகிறார் . சாதாரண அரசியல் கட்சி தலைவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவரது … Read more

திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகை கர்ப்பம்? வெளியான பரபரப்பு தகவல்

திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகை கர்ப்பம்? வெளியான பரபரப்பு தகவல்

திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகை கர்ப்பம்? வெளியான பரபரப்பு தகவல்   பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ஆலியா பட். இவர் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோஹரின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர். அதற்கு முன் ஆலியா பட் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து அவர் நடித்த ஹைவே, … Read more

24 மணி நேரமும் செயல்படும் வங்கியா? புதிய  வசதி அறிமுகம்!

24 மணி நேரமும் செயல்படும் வங்கியா? புதிய  வசதி அறிமுகம்!

24 மணி நேரமும் செயல்படும் வங்கியா? புதிய  வசதி அறிமுகம்! வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் அவரவர் தேவைக்கு ஒவ்வொரு முறையும் வங்கிக்கு செல்வதாக உள்ளது. இந்த நிலையை குறைக்கும் விதமாக பாரத ஸ்டேட் பேங்க் ஆனது புதிய திட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. அந்த திட்டத்தின் மூலம் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் அனைவரும் 24 மணி நேரமும் தங்களின் வங்கி சேவையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஸ்டேட் பேங்க் அறிவித்துள்ளது. திட்டத்தினை அனைவரும் பயன்படுத்திக் … Read more

100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்!

Implement the gold scheme for thali to increase 100 days of work to 150! People shouting slogans!

100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டியில் உள்ள ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மக்கள் திறன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு அறிவித்த வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்ட வேலை நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்திவிட வேண்டும் எனவும்,தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூபாய் 100 சேர்த்து 381 ஆக … Read more