தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! முடிவுகள் எப்பொழுது தெரியுமா?

11th class general examination started! When do you know the results?

தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! முடிவுகள் எப்பொழுது தெரியுமா? தற்போது தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பொது தேர்வு நடைபெறுவது கேள்விக்குறியாக இருந்தது. கடந்த 2 வருட காலமாக பொதுத்தேர்வு ஏதும் நடைபெறாததால் இந்த வருடமும் நடைபெறாது என்று கூறிவந்தனர். அவ்வாறு இருக்கையில் தற்பொழுது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அத்தோடு 1முதல் 9 ஆம் … Read more

சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி!

Edappadi Palanisamy with Elangovan

சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி! ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவை இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது மேற்கு மாவட்டங்களே. கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று அசுர பலத்தில் ஆட்சி அமைத்தது. ஆனாலும், கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், ஒரு இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் … Read more

ஒடிசாவில் கோவிட் தொற்றால் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம் .

ராயகடா, ஒடிசா: 64 பள்ளி மாணவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது உள்ளது. ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் குறைந்தது 64 மாணவர்கள் கோவிட்-19 க்கு தொற்றுக்கு  ஆளாகி உள்ளனர். அனைத்து கைதி மாணவர்களும்  மாவட்டத்தில் உள்ள இரண்டு தனித்தனி விடுதிகளில் தனிமை படுத்தி  உள்ளனர். மாவட்ட நல அலுவலர் அசோக் சத்பதி கூறுகையில், கோட்லகுடா பகுதியில் உள்ள ‘அன்வேஷா’ என்ற விடுதியின் 44 மாணவர்கள் மே 4 அன்று பசிட்டிவ்  சோதனை செய்தனர். 257 … Read more

காஷ்மீரின் குல்காமில் மீண்டும் பயங்கரவாதிகள் அட்டூழியம் .

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளில் ஜெய்ஷ்-இ-முகமது  அமைப்பைச் சேர்ந்த ஒரு பாகிஸ்தான் தீவிரவாதியும் உள்ளடங்குவதாக போலீஸார் தெரிவித்தனர்.காஷ்மீரின் குல்காமில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் மீது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து நடந்த தேடுதல் நடவடிக்கை, என்கவுண்டராக மாறியது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காமில் … Read more

அநியாயம் செய்யும் அண்ணா பல்கலைகழகம்! கண்டிக்கும் அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss

அநியாயம் செய்யும் அண்ணா பல்கலைகழகம்! கண்டிக்கும் அன்புமணி ராமதாஸ் அண்ணா பல்கலைகழகத்தில் தொலைந்து போன சான்றிதல்களை பெற மற்றும் சான்றிதல்களில் திருத்தும் செய்ய ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.அந்த கட்டணம் தற்போது 1000 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயர்த்தப்பட்ட இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என பாமகவின் இளைஞர் அணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சான்றிதழ் … Read more

இனி  அரசு பணி தேர்வுகளுக்கு செல்போனிலே விண்ணப்பிக்கலாம்! இதோ அதற்கான வழிமுறைகள்!

Now you can apply for government job exams on your cell phone! Here are the steps!

இனி  அரசு பணி தேர்வுகளுக்கு செல்போனிலே விண்ணப்பிக்கலாம்! இதோ அதற்கான வழிமுறைகள்! அரசு பணி தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் புரவுசிங் சென்டருக்கு சென்று அரசு பணி தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிப்பது வழக்கம்.இவர்கள் விண்ணபிப்பவரிடமிருந்து சிறு தொகையை பெறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.தற்போது வரை இது வழக்கமாக உள்ளது.தற்போது சட்டமன்றதில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மனிதவள மேலாண்மை குறித்து மானியக் கோரிக்கை விவதாம் நடைபெற்றது.இந்த விவாததின் போது நிதி அமைச்சர் … Read more

அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா!

ADMK is also our party! Sasikala celebrating the right!

அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா! அதிமுக கட்சி இரண்டகா பிளவு பெற்றதற்கு காரணமாக இருந்ததில் முக்கிய பங்கு சசிகலாவையும் சேரும். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு கட்சியை ஆளப்போவது யார் என்று பெரிய கேள்வி இருந்து வந்தது.பன்னீர் செல்வமா? பழனிசாமி அல்லது சசிகலா யாராக இருக்க போகிறார்கள் என்று பெரும் கேள்வி இருந்து வந்தது.இவ்வாறு இருக்கையில் முதலில் சசிகலா முன்னிலையில் கட்சி நடைபெற தொடங்கியது.நாளடைவில் கட்சிகுள்ளே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சசிகலா … Read more

மக்களின் தேவையை நிறைவேற்ற ரூ.1000 கோடி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Rs 1000 crore to meet the needs of the people! Notice of Action issued by the Chief Minister!

மக்களின் தேவையை நிறைவேற்ற ரூ.1000 கோடி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! திமுக அரசானது பத்தாண்டுகள் கழித்து இந்த சட்டமன்ற தேர்தலின் போதுதான் ஆட்சியை பிடித்தது.ஆட்சி அமர்தியது முதல் பல சிறப்பம்சங்களை மக்களுக்காக நடைமுறை படுத்தியது.பால் விலை குறைப்பு,மகளிருக்கு இலவச பேருந்து என அடுத்தடுத்த மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சலுகைகளை அமல்படுத்தினர்.தற்போது சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதற்கான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.அதனையடுத்து அதில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களுக்கு மானியம் … Read more

திருப்பதியில் கோலாகலமாக நடைபெற போகும் நயன்தாரா திருமணம்! வெளிவந்த முன்னேற்பாடு  கிளிக்ஸ்!

Nayanthara's wedding to be held in Tirupati Pre-arranged booking clicks!

திருப்பதியில் கோலாகலமாக நடைபெற போகும் நயன்தாரா திருமணம்! வெளிவந்த முன்னேற்பாடு  கிளிக்ஸ்! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.நயன்தார சினிமா உலகத்திற்கு வந்த பிறகு பல கிசுகிசுக்களுக்கு ஆளானார்.சிம்புவும் நயன்தாராவும் காதலிப்பதாக கூறினர்.சில நாட்களிலேயே இருவருக்கிடையே மன கசுப்புக்கள் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.அதனையடுத்து விஜயின் வில்லு படத்திற்கு பிரபு தேவா நடன இயக்குனராக பணியாற்றினார்.அந்த படத்தின் மூலம் நயன்தார மற்றும் பிரபு தேவா இடையே காதல் ஏற்பட்டது.ஆனால் பிரபுதேவா திருமணம் ஆனவர்.அவரது மனைவியுடன் … Read more

இத்தனை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பா? கல்லூரிகளுக்கு விடுமுறை? 

Corona infection confirmed to PM! Party leadership in shock!

இத்தனை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பா? கல்லூரிகளுக்கு விடுமுறை? இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.தற்போது வரை இதிலிருந்து மீள முடியவில்லை.பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தடுப்பூசி நடைமுறைக்கு வந்த பிறகு இந்த தொற்று குறையும் என மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை இருந்தது.தற்போது அந்த நம்பிக்கையெல்லாம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதியாகும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.கொரோனா தொற்று பாதிப்பானது … Read more