பேருந்தில் ஏறும் இவர்களை இழிவு படுத்த கூடாது! நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!
அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் தொடர்பாக ஒரு சில அறிவுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது அவர்களுக்கு எரிச்சலூட்டும் விதத்திலோ, அல்லது ஏளனமாகவும், இழிவாகவும், நடத்தக்கூடாது என்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து தமிழக அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு போக்குவரத்து கழகங்களின் முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர் கோபால் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, … Read more