பேருந்தில் ஏறும் இவர்களை இழிவு படுத்த கூடாது! நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

பேருந்தில் ஏறும் இவர்களை இழிவு படுத்த கூடாது! நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் தொடர்பாக ஒரு சில அறிவுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது அவர்களுக்கு எரிச்சலூட்டும் விதத்திலோ, அல்லது ஏளனமாகவும், இழிவாகவும், நடத்தக்கூடாது என்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து தமிழக அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு போக்குவரத்து கழகங்களின் முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர் கோபால் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, … Read more

தங்கையின் ஆபாச வீடியோ: மனைவியின் அதிரடி முடிவு

தங்கையின் ஆபாச வீடியோ: மனைவியின் அதிரடி முடிவு

சென்னையை அடுத்த புதுவண்ணாரப்பேட்டை, மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் சேகர் (30). இவர் பாரிசில் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலராக பணியில் உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 2 வயதில் மகன் உள்ளார். சேகர், ஆபாச வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் ஆர்வம் கொண்டவராக தெரிகிறது. இதற்கும் மேலாக அக்கம் பக்கத்துக வீட்டு பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து ரசிக்கும் பழக்கம் … Read more

எம்எல்ஏவிடமே கைவரிசை காட்டிய தம்பதிகள் அதிரடி கைது!

எம்எல்ஏவிடமே கைவரிசை காட்டிய தம்பதிகள் அதிரடி கைது!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த எஸ் சந்திரன் இவரை கைபேசியில் தொடர்பு கொண்டு சில மர்ம நபர்கள் நான் தலைமைச் செயலகத்திலிருந்து உள்துறை டிஎஸ்பி பேசுகின்றேன் உங்கள் தொகுதி தொடர்பாக ஒரு புகார் வந்திருக்கிறது. அதை நான் சரி செய்ய 25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று தெரிவித்திருக்கிறார். அத்தோடு இது போன்ற பிரச்சினையை விளாத்திகுளம் சட்டசபை உறுப்பினருக்கும் உண்டானது, அதனை நான் சரி செய்து தந்தேன் அவர் … Read more

ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், இந்த தேதியில் தான்!

ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், இந்த தேதியில் தான்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை என சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டு இருந்தது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று செய்தியாளர்கள் சந்தித்து தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அறிக்கையின்படி, 1.அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 22ஆம் … Read more

சித்து விளையாட்டை காட்டிய பாஜக செயலாளர்! போலீசார் கொடுத்த ரிவெஞ்!வைரலாகும் வீடியோ காட்சி!

BJP key points conveniently caught by the police! Social networking site registration!

சித்து விளையாட்டை காட்டிய பாஜக செயலாளர்! போலீசார் கொடுத்த ரிவெஞ்!வைரலாகும் வீடியோ காட்சி! திமுக ஆட்சி அமைந்த பிறகு சில திமுக பிரமுகர்கள் அதிமுக வின் முந்தைய திட்டங்களை எதிர்த்து வந்தனர். குறிப்பாக அதிமுக வின் அம்மா உணவகங்களை சில திமுக உறுப்பினர்கள் அடித்து நொறுக்கினர் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நாங்கள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் எனக் கூறி ரவுடிஸதிலும் ஈடுபட்டனர். இது ஒருபக்கம் நடந்து வருகையில் பாஜகவின் அராஜகமும் மறுபக்கம் நடந்து வருகிறது. தற்பொழுது பாஜக பிரமுகர்கள் … Read more

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்! கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். அதன் பிறகு இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பலகட்ட உருமாற்றம் பெற்று மிக வீரியமுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன்முதலாக இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா … Read more

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா! நடைபெறுமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா! நடைபெறுமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற பணியாளர்கள், 175 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், அனைத்து அரசு, சட்ட பணிகளும் கடும் கட்டுப்பாடுகளோடு செயல்பட்டு வருகிறது. அதேபோல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா கண்டறியும் பரிசோதனை சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கொரோனா பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவந்த நிலையில், 875 … Read more

மகாராஷ்டிரத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

மகாராஷ்டிரத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக மகாராஷ்டிரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளதால் பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகளும், 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில், கொரனோ பரவல் அதிகரித்த போது அதை தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. மும்பை உட்பட்ட மாநிலத்தின் பல பகுதிகளில், கொரனோ பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திங்கள் முதல் பள்ளிகள் … Read more

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்! கொரோனா தொற்றானது வருடம் தோறும் அதன் புதிய பரிமாற்றத்தை உருவாக்கி வருகிறது. அவ்வாறு உருவாகும் பொழுது தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் அமல்படுத்துகிறது.இவ்வாறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மீண்டும் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிக சிரமப்படுகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் பள்ளி மற்றும் … Read more

பிலிப்பைன்சில் உயிரிழந்த மருத்துவ மாணவர்”- உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பிலிப்பைன்சில் உயிரிழந்த மருத்துவ மாணவர்"- உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தேனி மாவட்டம் ராசிங்கபுரத்தை சேர்ந்தவர் சஷ்டிகுமார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி அருவிக்கு குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு, தமிழகத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் ,வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் மாணவரின் உடல் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு … Read more