இளம் இயக்குனருடன் இணையும் தனுஷ்! முன்னணி இயக்குனர்கள் அவ்வளவுதானா?

Actor dhanush joins with young director for his next film

இளம் இயக்குனருடன் இணையும் தனுஷ்! முன்னணி இயக்குனர்கள் அவ்வளவுதானா? தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ்.இவர் சமீப காலங்களில் நடித்த எல்லா திரைப்படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றன.தற்போது இவர் யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவகர் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த படத்திற்கு திருச்சிற்றம்பலம் என பெயர் வைத்துள்ளனர்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன்னர் இவர்கள் கூட்டணியில் யாரடி நீ மோகினி,குட்டி,உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி இருந்தன.இதில் 2008ல் … Read more

இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

Director pa.ranjith joins with famous music director for his next movie

இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்! ரசிகர்கள் மகிழ்ச்சி! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் வணிக ரீதியாகவும் … Read more

எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் புலவர் புலமைப்பித்தன் கவலைக்கிடம்! தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்!

Poet pulavar pulamaipithan passed away

எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் புலவர் புலமைப்பித்தன் கவலைக்கிடம்! தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்! புலமைப்பித்தன் தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.இவர் கோவையில் பிறந்தவர். பாடல் வரிகளுக்காக நான்கு முறை தமிழக அரசின் விருதுகளை இவர் பெற்றுள்ளார்.2001ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு பெரியார் விருது வழங்கி பெருமை செய்தது. சென்னை அடையாறு போர்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புலவர் புலமைப்பித்தனுக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் … Read more

எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு! ஹை கோர்ட் சொன்ன கருத்து!

Defamation case against SV Sehgar! Comment from the High Court!

எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு! ஹை கோர்ட் சொன்ன கருத்து! பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான ஒரு கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அது மக்களிடையே மிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரோ, அதில் சிக்காமல் தப்பித்துக் கொண்டே வந்தார். ஒவ்வொரு முறையும் அதற்காக தலைமறைவாகிவிட்டார். பொதுவாக பிரபலம் என்றாலே … Read more

எட்டு வருடங்களுக்குப் பிறகு திரைப்படம் இயக்கும் பிரபல இயக்குனர்! ஆர்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Actor arya commited in famous tamil director film

எட்டு வருடங்களுக்குப் பிறகு திரைப்படம் இயக்கும் பிரபல இயக்குனர்! ஆர்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! தமிழ் சினிமாவில் இயக்குனராக அறியப்படுபவர் கரு.பழனியப்பன்.இவர் ஆரம்பக்காலத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.1994ம் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார்.இவர் இயக்குனர் பார்த்திபனுடன் அவர் புள்ளக்குட்டிக்காரன் மற்றும் ஹவுஸ்புல் ஆகிய படங்களில் பணியாற்றினார்.இயக்குனர் எழிலிடம் இவர் துள்ளாத மனமும் துள்ளும்,பண்ணின் மனதைத் தொட்டு,பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்களில் பணியாற்றினார். மேலும் இரண்டு இயக்குனர்களிடமும் இவர் பணியாற்றினார்.இதனையடுத்து 2003ம் ஆண்டு பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தின் … Read more

பிசாசு2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது! மிஷ்கின் அடுத்த ஹிட் கொடுப்பதற்கு தயாராகிறாரா?

Director mysskin's pisaasu2 update

பிசாசு2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது! மிஷ்கின் அடுத்த ஹிட் கொடுப்பதற்கு தயாராகிறாரா? 2014ஆம் ஆண்டு பிசாசு திரைப்படம் தமிழில் வெளியானது.இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தை இயக்கினார்.இயக்குனர் பாலா இந்த படத்தைத் தயாரித்தார்.அறிமுக நடிகரான நாகா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இந்த படத்திற்கு அர்ரோல் கொரெல்லி இசையமைத்தார்.படத்திற்கு பின்னணி இசையை இளையராஜா அமைத்தார். இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது.மேலும் அந்த வருடத்தின் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும்.இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக இயக்குனர் மிஷ்கின் … Read more

இன்ஸ்டாவில் கணக்கை தொடங்கிய ஜோதிகா! இலட்ச கணக்கில் பின்தொடர்பவர்கள்!

Jyotika started an account on Instagram! Millions of followers!

இன்ஸ்டாவில் கணக்கை தொடங்கிய ஜோதிகா! இலட்ச கணக்கில் பின்தொடர்பவர்கள்! தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. அவர் நடிகை நக்மாவின் தங்கையும் ஆவார். அவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகர் சிவகுமார் வீட்டு மருமகளாக இருக்கிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு மற்ற பெண்களை போல் அல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். அவருக்கு சூர்யாவும் … Read more

பண மோசடி வழக்கில் நடிகை சொன்ன பரபரப்பு தகவல்! யாரெல்லாம் மாட்டுவார்கள்!

Actress' sensational information in money laundering case! Who will not!

பண மோசடி வழக்கில் நடிகை சொன்ன பரபரப்பு தகவல்! யாரெல்லாம் மாட்டுவார்கள்! கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மற்றும் மிக முக்கியமான சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரை ஏமாற்றி பணமோசடி செய்ததாக புகார்கள் பல உள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு அ.தி.மு.க விற்கு இடையே பிளவு ஏற்பட்ட போது … Read more

எதை எங்கவச்சு சாப்பிடறாங்க பார்த்தீங்களா? பிரியங்கா சோப்ரா! செம்ம ஹாட் போட்டோஸ்!

பிரியங்கா தமிழன் படம் மூலம் தமிழில் தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். பிறகு ஹிந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து மாபெரும் உச்சத்தை தொட்டார்.   பிறகு பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் உள்ள பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரியங்கா சோப்ரா தனது வரவிருக்கும் வலைத் தொடரான ​​’சிட்டாடல்’ படப்பிடிப்பில் லண்டனில் பல வாரங்கள் கழித்து தனது … Read more

மதுரைக்காரன் to தருமபுரிக்காரன் – நூற்றாண்டு திரை வரலாற்றை மாற்றிய ருத்ர தாண்டவம்! உற்சாகத்தில் வட தமிழக மக்கள்

Ruthra Thandavam - News4 Tamil Latest Tamil Cinema News

மதுரைக்காரன் to தருமபுரிக்காரன் – நூற்றாண்டு திரை வரலாற்றை மாற்றிய ருத்ர தாண்டவம்! உற்சாகத்தில் வட தமிழக மக்கள் நூற்றாண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் மதுரை மண்ணுக்கு மிக மிகப்பெரிய பெருமை இருக்கிறது. அதற்கு காரணம் தொடர்ந்து மதுரை மண்ணில் உள்ள வீரத்தையும், அந்த பகுதிகளை சார்ந்த சமுதாயத்தையும் மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் வெற்றி தான். இதற்கு முக்கியமாக தொடர்ந்து தென் தமிழகத்திலிருந்து தமிழ் திரை உலகிற்கு வந்த இயக்குனர்களும், நடிகர்களும் மிக முக்கிய … Read more