அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!! வட மாநில இளைஞரின் கொடூர செயல்!!

The stabbing incident of Dr. Balaji at the Guindy Government Hospital in Chennai

chennai:சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி  கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி   வழக்கம் போல மருத்துவ மனைக்கு வேலைக்கு சென்று இருக்கிறார். அப்போது  நோயாளியின்  உறவினர்  ஒருவர் கத்தியால் மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்திய  விட்டு தப்பி சென்று இருக்கிறார். கத்தி குத்தியதால் பலத்த காயமடைந்த மருத்துவர் பாலாஜி    தீவிர சிகிச்சை அளித்து வரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் … Read more

காய்கறி விற்கும் பெண்ணை வெட்டி கொடூர கொலை!! சிறுநீரால் ஏற்பட்ட தகராறு நடந்தது என்ன??

a-woman-selling-vegetables-was-brutally-murdered

CHENNAI: காய்கறி விற்கும் பெண்ணை வெட்டி கொடூர கொலை தடுக்க வந்த கணவனுக்கு தலையில் வெட்டு. சென்னை திருவெற்றியூரில்  காய்கறி விற்பனை செய்து வந்த பெண்ணை வெட்டி கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க முயன்ற கணவருக்கும் விழுந்த சரமாரி வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. திருவெற்றியூரில் சன்னதி தெருவில் சாலையோரமாக காய்கறி விற்பனை செய்து வரும் மாரி(55), மனைவி கௌரி(50) தம்பதியினர். நேற்று மாலை கடைக்கு வந்த நபர் ஒருவர் தான் மறைத்து … Read more

குளிர்பானத்தில் மது கலந்து உடற்கல்வி ஆசிரியர் செய்த வெறிச்செயல்!! போக்சோ- வில் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் உடன் குடி பகுதியில் சல்மா மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணி புரிந்து வருபவர் பொன் சிங். இப்பள்ளியில் இருந்து மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற மாணவிகளை அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் பொன் சிங். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் அளவில நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற பொன் சிங் பள்ளி மாணவிகளை அழைத்து சென்று இருக்கிறார். … Read more

காதல் மனைவியை 8 துண்டுகளாக  வெட்டி   சூட்கேசில் அடைத்த கணவன்!! திருவண்ணாமலையை உலுக்கிய  கொடூர கொலை!!

The husband cut his love wife into 8 pieces and put her in a suitcase!! The brutal murder that shook Tiruvannamalai

crime: திருவண்ணாமலையில் கணவனே மனைவியை கொன்று  எட்டு துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து காட்டு பகுதியில் வீசிய  கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் கூபுரத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார், மேலும் பைனான்ஸ்  ஒன்றை நடத்தி வருகிறார்.  கோபிக்கு  முன்னதாக திருமணம் நடந்து இருக்கிறது. முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இவ்விருவருக்கும் விவாகரத்து ஆனது.  பிறகு கோபி திருவண்ணாமலை மாவட்டம் அரசுடையான்பட்டு கிராமத்தை சேர்ந்த  வெங்கடேசன் என்பவரது மகள் … Read more

ஒரே கிளிக் ஒட்டு மொத்த பணமும் காலி!! ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கிய அரசு மருத்துவர்!!

A doctor from Tamil Nadu cheated a scammer of Rs 76.5 lakh by clicking on a YouTube ad

ONLINE SCAM:யூடியூப் விளம்பரத்தை கிளிக் செய்து மோசடி கும்பலிடம் ரூ.76.5 லட்சம் பறிகொடுத்துள்ளார்  தமிழகத்தை சேர்ந்த மருத்துவர். தமிழகத்தில் ஆன்லைன் வழியாக பண மோடி அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் கேம்கள் மற்றும் டிரேடிங் மூலம் பணத்தை இழந்தவர்கள் ஏராளம். படித்தவர் முதல் படிக்காதவர் வரை ஆன்லைனில் பணம்  இழந்தவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு  டாக்டர் ஒருவர்   யூடியூப் விளம்பரத்தை கிளிக் செய்து மோசடி கும்பலிடம் ரூ.76.5 லட்சம் பறிகொடுத்துள்ளார் … Read more

காதலியை வீடு புகுந்து கொளுத்திய கள்ளகாதலன்!!  நடுங்க வைக்கும் கொடூர கொலை சம்பவம்!!

girlfriend's house and set her on fire

KERALA: காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன். கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே உள்ள போதுவாள் கிராமத்தில் வசித்து வருபவர் சஜிமோல் இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது இவருக்கு கணவர் குழந்தைகளும் உள்ளனர். ஆனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சஜிமோல் கணவனை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அவருக்கும் பலா பகுதியை சேர்ந்த சிபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அதன் பின் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் … Read more

கஞ்சா குடிக்கிகளை கட்டம் கட்டிய காவல்துறை!! கொத்து கொத்தாக மாட்டிய கல்லூரி மாணவர்களும் கஞ்சா பொட்டலங்களும் !!

Police in Coimbatore arrested 6 kg of ganja and arrested 7 people including college students

Coimbatore:கோவையில்  போலீசார் நடத்திய சோதனையில்  சிக்கிய 6 கிலோ கஞ்சா மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது கோவை , சென்னை போன்ற மாநகரங்களில் மாணவர்கள் கல்விக்காக தங்கி படித்து வருகிறார்கள்.  இது போன்ற மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அதிக அளவில் உள்ளாகி வருகிறார்கள். இந்த போதை பழக்கம் பிடி , சிகரெட்டில் ஆரம்பித்து கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, கஞ்சா சாக்லேட் , மெத்தா பெட்டமைன்  என்ற அளவுக்கு அதிகரித்து மாணவர்களின் … Read more

கலெக்டரிடம்  மக்கள் கொடுத்த  மனுக்கள்!! பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த  அவலம்!!

It is unfortunate that the petitions presented by the people in the collector's office were lying in the garbage at the bus stand

SALEM:சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம். தமிழகத்தில் வாரந்தோறும் திங்கள் அல்லது வார நாட்களில் குறிப்பாக ஒரு நாள் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். அதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கொடுப்பார்கள் . அவ்வாறு கொடுத்த மனுக்கள் இரண்டு நாட்களில் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த மக்கள் மீது  அலச்சிய மற்ற  செயல் சேலத்தில் நடந்துள்ளது. அதாவது, சேலம் மாவட்டம் … Read more

ஐஜி மகன் முதல் நடிகை வரை Drug addiction!! போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய  துணை நடிகை!!

Popular supporting actress Meena was arrested for selling drugs in Chennai

Drug addiction:சென்னையில் போதை பொருள் விற்று கைதானார்  பிரபல துணை நடிகை. தமிழகத்தில் சமீப காலமாக  போதை பொருளுக்கு பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாகி வருகிறார்கள். இப்போதெல்லாம் கஞ்சா போதை விட  போதை ஊசிகள் ,போதை மருந்துகளை பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்கள் போதை விற்பனை என்ற மாய வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் சென்னையில் சமீபத்தில்  கல்லூரி மாணவர்கள் தங்கள் தங்கியிருந்த வீட்டை ஆய்வகமாக  … Read more

மனைவி மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய கணவன்!! கெத்தாக சென்று போலீஸில் சரண்!!

KERALA:குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமியார் இருவரையும் வெட்டி கொலை செய்த கணவன் போலீசில் சரண். கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மரவந்துருது கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் நிதீஷ் மற்றும் சிவப்பிரியா. இருவருக்கும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. திருமணமான முதல் அவர்களுக்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் மற்றும் சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையே சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. எப்போது பார்த்தாலும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டு சிவப்பிரியா தனது … Read more