மாரடோனா கையெழுத்திட்ட கைக்கடிகாரத்தை திருடிய இந்தியர்!

The Indian who stole the watch signed by Maradona!

மாரடோனா கையெழுத்திட்ட கைக்கடிகாரத்தை திருடிய இந்தியர்! கால்பந்து போட்டிகளில் ஜாம்பவானான திகழ்ந்த டேய்கோ மாரடோனாவிற்கு சொந்தமான பாரம்பரிய கைக்கடிகாரம் ஒன்று துபாயில் உள்ள விற்பனை நிலையத்தில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருடு போய்விட்டது. அதில் சிறப்பு வீரரான மரடோனாவின் கையெழுத்து இருப்பதாகவும், அதனால் சிறப்பு வாய்ந்த கடிகாரம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த கடிகாரத்தை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் அந்த கைக்கடிகாரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையின் போது, … Read more

பெண்கள் திருடிவிட்டார்கள் என கூறி நடுத்தெருவில் துணிகளை அவிழ்த்து நிர்வாணம்! சித்ரவதை! தொடரும் கொடுமைகள்!

Naked undressing in the middle of the street claiming the women had been robbed! Torture! The atrocities that will continue!

பெண்கள் திருடிவிட்டார்கள் என கூறி நடுத்தெருவில் துணிகளை அவிழ்த்து நிர்வாணம்! சித்ரவதை! தொடரும் கொடுமைகள்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் உள்ள கடைவீதியில் கடந்த 6ஆம் தேதி நான்கு இளம் பெண்களை நிர்வாணமாக்கி தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ மிகவும் வைரலாக பரவிக் கொண்டுள்ளது. அந்த வீடியோவில் இளம் பருவ பெண்கள் நான்கு பேரை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி கம்புகளால் அடித்தவாறு தரதரவென்று இழுத்து ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். அந்த பெண்கள் தங்களை விடுவிக்குமாறு … Read more

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்!

What to do if my wife converts! So I do this! The driver who killed the family!

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்! பாகல்கோட்டை மாவட்டத்தில் பீலகி தாலுகா கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். 30 வயதான இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இருபத்தி ஆறு வயதாகும் இவர் ஒரு இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு சப்னா மற்றும் சமர்த் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் தட்சிண … Read more

கோர்ட்டில் மிகுந்த பரபரப்பு! திடீரென வெடித்து சிதறிய மர்மமான பொருள்!

Great excitement in court! The mysterious object that suddenly exploded and scattered!

கோர்ட்டில் மிகுந்த பரபரப்பு! திடீரென வெடித்து சிதறிய மர்மமான பொருள்! டெல்லியில் ரோகிணி என்ற நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் மர்மப்பொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது இப்படி ஒரு மர்மமான வெடிபொருள் வெடித்து சிதறியுள்ளது  அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இந்த வெடி விபத்தில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்துள்ளார். அதன் காரணமாக அங்கு நடைபெற்ற நீர்கிமன்ற பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. … Read more

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை!

The act of beheading a sister for the cause of falling in love with her brother! Mother is complicit!

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை! தற்போதெல்லாம் காதல் திருமணம் செய்வது மிகவும் சகஜமான ஒரு சூழ்நிலைதான். ஏனென்றால் அனைவரது வீட்டிலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டே இருக்கின்றது. பிள்ளைகள் காதலில் விழுவதும், வெளியாட்களை காதலிப்பதும், காதலுக்காக வீட்டை விட்டு சென்று திருமணம் செய்வதும் இப்போது உள்ள வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஒரு தவறாக எங்கும் சொல்லப்படுவதில்லை. அப்படியே முதலில் பெற்றோர் பிள்ளைகளிடம் கோபித்துக் கொண்டாலும், … Read more

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!

Sexual assault on a woman who went to take a scan! Shame on the government hospital!

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்! மதுரையில் உள்ள அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஸ்கேன் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ரேடியாலஜி மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்வதாக கூறி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது தெரிவித்துள்ளனர். மறுநாள் மீண்டும் அதே பரிசோதனைக்காக அந்த பெண் … Read more

8 வது 9 வது படிக்கும் மாணவர்களின் மது மோகம்! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!

Alcoholism of 8th and 9th grade students! School administration in shock!

8 வது 9 வது படிக்கும் மாணவர்களின் மது மோகம்! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்! கடந்தவாரம் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சில மாணவர்கள் செய்த செயல் பள்ளியில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏனெனில் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 பேர் சேர்ந்து வகுப்பறையிலேயே குடித்துக் கும்மாளம் போட்டு உள்ளனர். இதைக் கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர் உட்பட பள்ளி நிர்வாகிமே அதிர்ந்து போய்விட்டது. மேலும் இந்த வீடியோ … Read more

வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொல்லையை அரங்கேற்றிய வரலாறு ஆசிரியர்! அள்ளி தூக்கிய போலீசார்!

History editor who staged sexual harassment through WhatsApp! The cops who threw up!

வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொல்லையை அரங்கேற்றிய வரலாறு ஆசிரியர்! அள்ளி தூக்கிய போலீசார்! முதலில் பாலியல் அத்துமீறல்கள் பேருந்துகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும். இது குறித்து கேட்டால் பெண்கள் ஒழுங்காக உடை அணியவில்லை அதனால் ஆண்களுக்கு அந்த எண்ணங்கள் வருகிறது என மிகவும் சுலபமாக கூறி இருந்தனர். தற்போது பள்ளி மாணவிகளுக்கும் இந்த மாதிரி கொடுமைகள் அல்லது சிறு குழந்தைகளுக்கும் இந்த மாதிரி கொடுமைகள் எல்லாம் நடக்கிறது. பள்ளியை நம்பி, ஆசிரியரை நம்பி பள்ளிக்கு வரும் எதிர்காலம் … Read more

ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்!

Omicron does not render anyone! Psycho professor who murdered family!

ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்! தென் ஆப்பிரிக்காவில் தற்போது புதிதாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான். கொரோனாவிலிருந்து பல்வேறு பிறள்வு மாறுபாடு கொண்ட வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது மிக குறைந்த காலத்திலேயே இந்தியா உட்பட பல நாடுகளிலும் பரவி விட்டது. இன்று வரை இந்தியாவிற்குள் மூன்று பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் ஒருவர் மற்றும் குஜராத்தில் ஒருவர் என அடையாளம் … Read more

பேருந்துக்கு தீ வைத்ததன் காரணமாக 33 பயணிகள் உடல் கருகி பலி! மாலி நாட்டில் பரபரப்பு!

33 passengers burnt to death in bus fire Excitement in Mali!

பேருந்துக்கு தீ வைத்ததன் காரணமாக 33 பயணிகள் உடல் கருகி பலி! மாலி நாட்டில் பரபரப்பு! மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா ஆதரவு பயங்கரவாத  உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இங்கு இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து பலவித தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு ராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக அங்கு ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் … Read more