இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்!

Young woman mutilated and murdered by police A brutal gang rape like standing up again!

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்! டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தவர் தான் இருபத்தி ஒரு வயதான இளம் காவல்துறை அதிகாரி ராபியா. இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பணிக்குச் சென்ற ராபியா வீடு திரும்பவில்லை. எனவே அவரது … Read more

செல்போன் கடைக்காரருடன் ரகசிய உறவை வளர்த்த பெண் போலீஸ்! மனைவி செய்த அடாவடி செயல்!

Female police officer develops secret relationship with cell phone shopkeeper! Wife's abusive act!

செல்போன் கடைக்காரருடன் ரகசிய உறவை வளர்த்த பெண் போலீஸ்! மனைவி செய்த அடாவடி செயல்! கரூர் மாவட்டம் செல்லாண்டி பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு ஏழு வருடங்களுக்கு முன்பே வனிதா என்பவருடன் திருமணம் முடிந்துவிட்டது. 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கரூர் பேருந்து நிலையம் அருகில் கார்த்திக் ஒரு செல்போன் பழுது பார்க்கும் கடையை திறந்துள்ளார். இந்நிலையில் அங்கு ஒரு பெண் போலீஸ் அடிக்கடி அவரது கைப்பேசி பழுது பார்க்க வர ஆரம்பித்து உள்ளார். … Read more

திருமணம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளீர்களா? உஷார்! மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள்!

Have you registered online to get married? Usher! Nigerians involved in fraud!

திருமணம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளீர்களா? உஷார்! மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள்! திருமண மோசடி செய்து ஏமாற்றுவது தற்போதெல்லாம் ஒரு பேஷனாகிவிட்டது. அப்படி சில குற்றங்கள் நடந்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. திருமண மோசடி செய்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், புது டெல்லியில் வசித்தனர். அவர்கள் நைஜீரியர்கள். ஆப்ரிக்க நாட்டை சேர்ந்தவர்களை தெலுங்கானா சைபர் கிரைம் போலீசார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் செர்ஜ் ஒலிவியர் (33), ஓவோலாபி அபியோடன் … Read more

ஆடிட்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு!

Sudden twist in auditor murder case! Liberation Leopards party celebrity and his friends team up!

ஆடிட்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு! சென்னை ஆடிட்டரை கடத்திச் சென்று புதைக்கப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உட்பட 10 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடமிருந்து ஆடிட்டரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் காரணமாகதான் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான். 48 வயதான … Read more

ஐந்து குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த கடைக்காரர்! பெற்ற தாயே துணையாக இருந்த அவலம்!

ஐந்து குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த கடைக்காரர்! பெற்ற தாயே துணையாக இருந்த அவலம்! கர்நாடகாவின் மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றச் சம்பவம் தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து வெளிவந்துள்ளது.அங்கு இரண்டு பெண்கள்,இரண்டு சகோதரிகளும் ஒரு கடைக்காரர் தங்கள் மைனர் மகள்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோக்களை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.அவர் கடையில் வாங்கிய பொருட்களுக்கான கட்டணமாக சம்பந்தப்பட்ட கடைக்காரர் சகோதரி இருவரின் மகள்களின் … Read more

20 வருட திருமண வாழ்க்கை வாழ்ந்தும் நம்பிக்கை இல்லாத கணவன்! மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அலறி துடித்த தாய்!

20 வருட திருமண வாழ்க்கை வாழ்ந்தும் நம்பிக்கை இல்லாத கணவன்! மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அலறி துடித்த தாய்! சேலத்தில் 20 வருடமாக குகை பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒரு கணவன் மனைவி.  கணவருக்கு வயது 50 அவரது பெயர் ஜேசுதாஸ். மனைவியின் வயது நாற்பத்தி ஏழு.  நாமக்கல் மாவட்டம் வையப்பமலை யைச் சேர்ந்த ரேவதி ஆகும். இவர்கள் திருமணம் ஆகி 20 வருடங்கள் ஒன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் இந்நிலையில் கடந்த சில … Read more

ஒரு வயதான நபரின் செல்போனில் சிறு குழந்தைகளின் பல வன்கொடுமை வீடியோக்கள்! குழந்தையின் தாயும் இதற்கு உடைமை!

Many child abuse videos on an old person's cell phone! The baby's mother also owns it!

ஒரு வயதான நபரின் செல்போனில் சிறு குழந்தைகளின் பல வன்கொடுமை வீடியோக்கள்! குழந்தையின் தாயும் இதற்கு உடந்தை! சென்னையில் ஒரு சிறிய பெட்டிக் கடை நடத்துபவர் பெருமாள். இவருக்கு வயது 50 ஐ கடந்து இருக்கும். அந்தக் கடையில் போலீசார் குட்கா பரிசோதனைக்காக சோதனை செய்யும் போது அங்கு 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. எனவே அவரது கைபேசியில் யாரிடம் இருந்து சரக்குகளை வாங்குகிறார் என்று பார்ப்பதற்காக கைபேசியை கேட்டபோது அவர் தர மறுத்திருக்கிறார். எதற்காக … Read more

அடித்து கொடுமை செய்த கணவனை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி! போலீசார் கிடுக்கிப்பிடி!

அடித்து கொடுமை செய்த கணவனை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி! போலீசார் கிடுக்கிப்பிடி! குடித்துவிட்டு வந்து தினமும் அடித்து கொடுமை செய்யும் கணவனை, மனைவியே ஆடு கட்டும் கயிற்றின் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியில், அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி. 31 வயதான இவருக்கு, மனைவி அருணா இருபத்தி ஆறு வயதான நபர் இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தையும் 3 வயதில் ஒரு குழந்தையும் என இரு மகன்கள் … Read more

கல்லூரி மாணவியை குண்டு கட்டாக தூக்கிய மர்ம நபர்கள்! புகார் அளிக்க மறுத்த காதலன்! காதலியின் பரிதாப நிலை!

Mysterious people who bombed a college student! The boyfriend who refused to complain! Girlfriend's miserable condition!

கல்லூரி மாணவியை குண்டு கட்டாக தூக்கிய மர்ம நபர்கள்! புகார் அளிக்க மறுத்த காதலன்! காதலியின் பரிதாப நிலை! உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மைசூர் டவுன் பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றில் படித்து வருகிறார். மேலும் இவரும், உடன் படிக்கும் ஒரு மாணவரும் காதலித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஒரு காரின் மூலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திலுள்ள லலிதா திரிபுரா பகுதிக்கு … Read more

கடன் வாங்கியவர் செய்த வெறிச்செயல்! தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!

Businessman murdered by another businessman

கடன் வாங்கியவர் செய்த வெறிச்செயல்! தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்! ஹைதராபாத்தில் கடன் கொடுத்த நபரிடம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் கடன் வாங்கியவர் அவரை கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஆந்திர மாநிலம் கலாபாதர் பகுதியில் தொழிலதிபர் அப்துல் சாதிக் என்பவர் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.இவருக்கு வயது 36.இவர் குப்பைகள் வாங்கும் தொழிலதிபராக இருந்தார். காஜிபண்டா கமாடிபுராவை சேர்ந்த அப்துல் சாதிக் இன்னொரு தொழிலதிபரான சாதிக் பின் அலிக்கு கடன் கொடுத்துள்ளார்.இந்த கடன்தொகையானது எட்டு லட்சம் … Read more