கேட்டதற்கு டபுளாக பணம் வழங்கிய ஏடிஎம்! நான் நீ என போட்டி போட்ட வாடிக்கையாளர்கள்!

ATM that gave double money for asking! I compete with you as customers!

கேட்டதற்கு டபுளாக பணம் வழங்கிய ஏடிஎம்! நான் நீ என போட்டி போட்ட வாடிக்கையாளர்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து ஒரு செல்போன்க்குள் அடங்கி உள்ளது.மேலும் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் போன் மூலமாகவே செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும் நம்முடைய தேவைக்காக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ள ஏடிஎம் என்பது முக்கிய தேவையாக அமைந்துள்ளது.அந்தவகையில் சென்னை அருகே உள்ள அம்பத்தூரில் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கியின் அருகிலேயே ஏடிஎம் … Read more

அட இது சூப்பரா இருக்கே!! விமான நிலையத்திலும் தியேட்டர் இனி பயணிகளுக்கு ஒரே ஜாலி தான்! 

Oh this is great!! Theater is now the only entertainment for passengers at the airport!

அட இது சூப்பரா இருக்கே!! விமான நிலையத்திலும் தியேட்டர் இனி பயணிகளுக்கு ஒரே ஜாலி தான்!! கொரோனா காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் ,கிருமிநாசினி மற்றும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அந்தவகையில் விமான நிலையங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள்  பின்பற்றப்பட்டது. அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் படையெடுக்க தொடங்கியது … Read more

இன்று தங்கத்தின் விலை சற்று சரிவு! உடனே முந்துங்கள் கடைகளில் அலைமோதும் கூட்டம்!

Today the price of gold has fallen slightly! Get ahead of the crowds in the shops!

இன்று தங்கத்தின் விலை சற்று சரிவு! உடனே முந்துங்கள் கடைகளில் அலைமோதும் கூட்டம்! கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக தங்கத்தின் மீது முதலீடு செய்து வந்தனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு … Read more

ரயிலில் பயணம் செய்த முக ஸ்டாலின்! திடீரென ஒலித்த அபாய ஒலி பதற்றத்தில் பாதுகாப்பு படையினர்!

Stalin who traveled by train! The security forces are in a state of panic after the sudden sound of danger!

ரயிலில் பயணம் செய்த முக ஸ்டாலின்! திடீரென ஒலித்த அபாய ஒலி பதற்றத்தில் பாதுகாப்பு படையினர்! தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்று பயணமாக வேலூர் மாவட்டம் சென்றார்.அப்போது அவர் ரயிலில் தான் பயணம் செய்தார்.இரண்டு நாட்கள் சுற்று பயணம் முடிவடைந்த நிலையில் மீண்டும் சென்னை திரும்பினார்.அப்போது நேற்று மாலை அவர் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார்.மேலும் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 7.15 மணிக்கு காட்பாடியில் இருந்து சென்னைக்கு தனி … Read more

ஆட்சியர் வளாகத்தில் பீப் பிரியாணி விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர் ஆட்சியர் வளாகத்தில் நடத்தப்படும் சுய உதவி குழு கடைகளில் பீப் பிரியாணி விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தென்றல் மகளிர் சுய உதவிக் குழு, அருந்தகம் மாற்றுத்திறனாளி, அம்பாள் மகளிர் சுய உதவிக் குழு, ஆவின் பாலகம் உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகிறது இந்த சுய உதவி குழு கடைகளில் டீ சுண்டல் போண்டா பஜ்ஜி கொழுக்கட்டை கோதுமை பணியாரம் தயிர் சாதம் சாம்பார் சாதம் தக்காளி சாதம் … Read more

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 25 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு

Chennai Vadapalani Police Station

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 25 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு சென்னை வடபழனி ஆற்காடுசாலை என்எஸ்டி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்த்(55). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் கடந்த 23ஆம் தேதி தனது குடும்பாத்தாருடன் சொந்த ஊரான பெங்களுரூருக்கு சென்றுள்ளார். ஊருக்கு செல்லும் முன் வீட்டை பூட்டி அடுக்குமாடி காவலாளியிடம் வீட்டை சுத்தம் செய்ய வரும் வேலைக்கார பெண்ணிடம் சாவி கொடுத்து விட்டு வேலை முடிந்த உடன் சாவியை வாங்கி … Read more

வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை நாங்கள் பின் வைக்க மாட்டோம் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ADMK D. Jayakumar

வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை நாங்கள் பின் வைக்க மாட்டோம் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை நாங்கள் பின் வைக்க மாட்டோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து புகார் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு … Read more

பூவுலகின் நண்பர்கள் சொன்ன கருத்து நல்லெண்ணம் கொண்டது தான் – திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி

பூவுலகின் நண்பர்கள் சொன்ன கருத்து நல்லெண்ணம் கொண்டது தான் – திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி பூவுலகின் நண்பர்கள் சொன்ன கருத்து நல்லெண்ணம் கொண்டது தான் அதை பரிசீலனை செய்ய வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அதிமுக எனும் அடமானப் பொருள் திரும்பி வந்தால் சந்தோஷம் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார் பாஜகவுடன் கூட்டணி வைத்து அடமானமே வெகுமானம் என அதிமுக நினைக்கப் போகிறார்களா. இல்லை அதிமுக தன்மானம் இனமானம் முக்கியம் … Read more

புதிய வருமான வரி விதிப்பு முறையால் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு என வருமான வரித்துறை ஆணையர் தகவல்

Budget 2023-24

புதிய வருமான வரி விதிப்பு முறையால் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு என வருமான வரித்துறை ஆணையர் தகவல் புதிய வருமான வரி விதிப்பு முறையால் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது வருமான வரித்துறை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி விதிப்பு நடைமுறை கவர்ச்சிகரமாக இருப்பதாகவும், எந்தவித குழப்பமும் இல்லாமல், பட்டய கணக்காளரின் ( CA) உதவி இல்லாமல் எளிமையாக வரியை செலுத்த முடியும் … Read more

ஆதம்பாக்கத்தில் வீட்டின் முகப்பில் 16 அடி உயர பேனா வைத்த திமுக பிரமுகர்! வைரலாகும் வீடியோ

A DMK official put a 16 feet high pen on the front of the house in Adambakkam! A viral video

ஆதம்பாக்கத்தில் வீட்டின் முகப்பில் 16 அடி உயர பேனா வைத்த திமுக பிரமுகர்! வைரலாகும் வீடியோ சென்னை மெரினா கடல் பகுதியில் மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து பல சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் ஆதம்பாக்கம் 165வது வார்டு திமுக பிரமுகர் லியோ பிரபாகரன் தன்னுடைய புதிய வீட்டின் முகப்பில் ரூ. 3 லட்சம் செலவில் 16 அடி உயரத்தில் பைபர் … Read more