இன்னும் 1 மணி நேரம் தான் கரெண்ட் இருக்கும்! சென்னை மக்களே ! இந்த பகுதியில் மின்வெட்டு!

ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து மின் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் ஓரிரு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.   கடந்த 10 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதனால் பழுதடைந்த மின்கம்பங்கள், சாய்ந்த மின்கம்பங்கள், மின் கம்பத்தை தாங்கு கம்பிகள் , பழுதடைந்த மின் பெட்டிகள், பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், மரக்கிளைகள் … Read more

காம ஆசையினால் செய்த செயல்! மகள்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

The act of lust! What a pity for the daughters!

காம ஆசையினால் செய்த செயல்! மகள்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு நகரில் சூரத்கல் போலீஸ் எல்லைக்குட்பட்ட காட்டிபள்ளா பகுதியை சேர்ந்தவர் பசவப்பா (பெயா் மாற்றப்பட்டுள்ளது). கூலி தொழிலாளியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, 16 மற்றும் 15 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று வருகின்றனா். அந்த சமயத்தில் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தன் மகள்கள் மீது தன் காம எண்ணத்தை திணித்துள்ளார். மனைவி வேலைக்கு … Read more

மூன்றாவது குழந்தையும் பெண் என்பதால் தந்தை செய்த கொடூர செயல்!

The cruel act done by the father because the third child is also a girl!

மூன்றாவது குழந்தையும் பெண் என்பதால் தந்தை செய்த கொடூர செயல்! அந்த காலத்தில் ஆண் பிள்ளைகள் வேண்டும்  என்று கூறியதனால், பல பெண்களுக்கு கள்ளி பால் கொடுத்தே கொன்று விட்டனர். அதன் காரணமாகதான் தற்போது திருமணத்திற்கு முன்பு ஆண்கள் போடும் கண்டிசன்கள் எல்லாம் பெண்கள் வீட்டில் சொல்லி வருகின்றனர். அதே போல் தற்போது நிறைய பேர் அந்த தவறுக்கான தண்டனை பெற்று வருகிறார்கள். ஆனாலும் தற்போது கூட பெண் குழந்தை என கருவை கலைக்கும் நிகழ்வு நடக்கிறது … Read more

பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்!

Panchayat member who raped a woman! Disaster caused by the internet!

பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்! தற்போது வரும் பெரும்பான்மையான செய்திகளில் தவறு செய்பவர்களுடன் எப்படி பழக்கம் என்றால் இணையதளம் அல்லது முகநூல் என்றே குறிப்பிடுகிறார்கள். இணையத்தில் யாரும் உண்மையான தொழில், படிப்பு, விலாசங்களை பதிவிடுவதில்லை என்பதை நாம் எப்போது உணர்கிறோமோ? அப்போது தான் இதன் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறையும். பெங்களூர் புறநகர் பகுதியில் ஆனேக்கல் தாலுக்கா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியான பிளவரஹல்லியை சேர்ந்த அகமது பாஷா. இவர் … Read more

2 லட்சம் சம்பளத்தில் ராணுவ பணிக்கு சேர ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்!

திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து இந்திய ராணுவ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் ஆன்லைன் மூலம் அப்ளை செய்து கொள்ளலாம். இதற்கு கடைசி தேதியாக 15.7.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய இராணுவம் பணி: மத்திய அரசுப் பணி பணியிடங்கள்: 55 இடம் இந்தியா முழுவதும் திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. NCC men- 50 2. NCC Women- 5 கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் … Read more

ஜூன் 21-ஆம் தேதி முதல் நகர பேருந்துகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

வருகிற ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றின் தாக்கமாக தீவிர ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. தற்போதைக்கு ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்க படுவதால், அதன் பின்னர் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 10ஆம் தேதி முதல் மாநிலத்தில் ஊரடங்கு … Read more

சற்று முன்: சரசரவென குறைந்த தங்கத்தின் விலை! சீக்கிரம் வாங்கி வெச்சுக்கோங்க!

கொரோனா தொற்று காரணமாக புதன்கிழமை அன்று மத்திய வங்கி தனது மாதாந்திரக் கூட்டத்தில் எடுத்த முடிவில் சொன்ன செய்தியை டாலரை வலுப்படுத்தி தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை; இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4455 க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் … Read more

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை

Rain Alert Report in Tamil Nadu

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை தென்மேற்குப் பருவக் காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்றன கோவை நீலகிரி திருப்பூர் திண்டுக்கல் தேனி தென்காசி போன்ற மாவட்டங்கள் அதோடு கன்னியாகுமரி நெல்லை போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சொல்லப்படுகிறது. வெப்பச்சலனம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய … Read more

வீடியோ கேம் தான் முக்கியம்! மாணவன் செய்த செயலால் மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி!

Video game is important! Doctors shocked by student's action!

வீடியோ கேம் தான் முக்கியம்! மாணவன் செய்த செயலால் மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி! எப்படி இது கூட தெரியாமல் அவ்வளவு மும்முரமாக கேம் விளையாட இணையங்கள் பிள்ளைகளை இழுக்கின்றது. சிறு பிள்ளைகள் அனைவருமே கிட்டத்தட்ட அப்படி தான் உள்ளனர். அதிலும் சிலர் சாப்பாடு கூட இல்லாமல், விளையாட விட்டால் பொதும் என்று தான் நினைக்கிறார்கள். கிட்டத்தட்ட பதின் பருவ சிறார்கள் அனைவருமே மொபைல் போனை கையிலேயே வைத்து திரியும் அளவுக்கு அது குழந்தைகளை வசிய படுத்தி வைத்துள்ளது. … Read more

மறுத்து பேசியதால் பெண்ணுக்கு சூடு வைத்த கொடுமை! தாய் மீது சிறுமி கொடுத்த புகார்!

Cruelty that heated up the woman for refusing to speak! The girl's complaint against the mother!

மறுத்து பேசியதால் பெண்ணுக்கு சூடு வைத்த கொடுமை! தாய் மீது சிறுமி கொடுத்த புகார்! முன்பெல்லாம் பத்து வயது வித்தியாசம் என்றால் கூட பையன் நல்லவனாக இருந்தால் போதும் என்பார்கள். ஆனால் தற்போது பெண் வீட்டில் 2 வயது வித்தியாசமே அதிகம் என கூறும் இந்த காலத்தில் இந்த சிறுமியின் தாயோ இப்படி ஒரு செயல் செய்தது வியப்பளிக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தில் ஒரு பெண் அவரது 15 வயது மகளுக்கு பனப்பாக்கம் … Read more