1500 படங்களுக்கு மேல் நடித்து சாதனை செய்த நடிகை! மக்களின் மனதில் மறக்க முடியாதவர்!

Actress who has acted in over 1500 films! Unforgettable in people's minds!

1500 படங்களுக்கு மேல் நடித்து சாதனை செய்த நடிகை! மக்களின் மனதில் மறக்க முடியாதவர்! இந்திய திரையுலகில் சாதனை புரிந்த நடிகை ஆட்சி என அனைவராலும் பெயர் பெற்றவர் ஆவார்.50 ஆண்டுகளாக திரைத்துறையில் முத்திரை பதித்த நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் கோபி சாந்தா ஆகும்.அவர் பிறந்தது மன்னார்குடி என்றாலும் அவரின் சிறு வயதில் குடும்பகஷ்டம் காரணமாக மன்னார்குடியில் இருந்து மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூரில் குடி பெயர்ந்தது. அவர் தாயாரின் உடல்நிலை சரி … Read more

அரியலூர் அரசு மருத்துவமனையில் வேலை நேர்காணல் மட்டும்தான்!

கொரோனா தொற்று காரணமாக மருத்துவர் அதிகமாக தேவைப்படுவதால் மருத்துவர்களின் பணிக்கு காலி பணி இடங்களை அறிவித்துள்ளது அரியலூர் மருத்துவமனை.   அங்கு அதிகமாக காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மூலமும் நேர்காணல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.   கல்வி தகுதியாக அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.   தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக 60,000 வரை சம்பளம் … Read more

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக பணியாற்றிய அனந்த கிருஷ்ணன் , 93 வயதுடைய இவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.   இவர் கான்பூரில் உள்ள ஐஐடியில் தலைவராக பதவி வகித்தவர்.   பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும்படி இருந்த செயல்பட்ட குழுவில் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.   அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.   அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கலந்தாய்வுக்கு ஒற்றை சாளர முறையில் எளிமையாக … Read more

நீயின்றி நான் இல்லை! கொரோனாவல் குடும்பத்திற்கு ஏற்பட்ட கதி!!

கணவனுக்குக் கொரோனா தொற்று உறுதியானதால் மனமுடைந்த மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கொரோனா பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு வருகிறது. முதல் அலையில் ஊரடங்கு அதிகமானதால் அனைவரும் பொருளாதாரங்களை இழந்து பரிதவித்தனர்.   இரண்டாவது அலையில் அனைவரும் நோய் தொற்றுக்கு ஆளாகி சொந்தங்களை பிரியமானவர்களை இழந்துவருகின்றனர். பலரும் தன் அன்புக்குரியவர்களை இழந்து வேதனையில் மூழ்கியுள்ளனர்.   இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பம்பட்டி என்ற ஊரில் விவசாயி … Read more

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வருதோ ?இல்லையோ!! “சரக்கு” வருது!!

தமிழக எல்லையில் உள்ள காவிரி கரையோர கிராமங்களில் கர்நாடகாவில் இருந்து பரிசலில் வரும் மதுபானங்களை குடிமகன்கள் இரட்டை விலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர்.   ஊரடங்கால் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் குடிமகன்கள் தவித்து வருகின்றனர்.   கர்நாடகாவில் ஊரடங்கு 12 மணிக்கு மேல் அமல் படுத்தப் படுவதால் அங்கு மதுபான கடைகள் மதியம் வரை திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் 12 மணி வரை தளர்வுகள் கொடுக்கப்படுகின்றன. மதியம் 12 மணிக்கு மேல் ஊரடங்கு … Read more

உங்க கிராமத்துல காய்கறி வண்டி வரும்! ரெடியா இருங்க! 342 வாகனங்களுக்கு அனுமதி!

மதுரையில் கொரோனா பரவலை தடுக்க 342 தனியார் வாகனங்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் சப்ளை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.   கிராமப்புறங்களில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. மதுரையில் மட்டும் 13 ஒன்றியங்கள் உள்ளன. அதில் 420 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை மக்கள் நகர்புறங்களுக்கு சென்று வருகின்றனர். தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கிராமப்புறங்களுக்கு சென்று … Read more

அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை! நிம்மதியில் கோயமுத்தூர் மக்கள்!

கோயம்புத்தூர் அரசு காவல்துறையில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் கூடிய நோய் தொற்று சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், அது தற்சமயம் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும், தெரிவிக்கிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவல் மிகவும் தீவிரமாக இருந்து வருவதால் ஒரு நாளைய நோய்த்தொற்று பாதிப்பில் மாநில அளவில் கோயம்புத்தூர் முதலிடத்தில் இருந்து வருகிறது. நோய்களுக்கு ஆளானவர்கள் அதிக அளவு சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருக்கின்ற ஆக்சிஜன் … Read more

வேலைவாய்ப்பை பதிவு செய்யவில்லையா? பதிவு செய்யாதவர்கள் புதுப்பிக்க அரசாணை வெளியீடு!

வேலைவாய்ப்பினை பதிவு செய்யாதவர்கள், 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பிக்க சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.   2017, 2018, 2019 (1.1.2017 முதல் 31.12.2019 வரை) ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பித்தல் சிறப்பு சலுகையை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.   நிபந்தனைகள் பின்வருமாறு:   1. சலுகை பெற விரும்பும் நபர்கள் அரசாணை வெளியிடப்பட்டு நாளிலிருந்து 3 … Read more

அம்மா உணவகத்தில் இலவச உணவு! ஏழை எளிய மக்கம் மகிழ்ச்சி!!

ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர்.   அதில் கடந்த ஒருவாரமாக தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருவதால் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   அதிமுகவின் ஆட்சியில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தொடங்கிய அம்மா உணவகம் ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த செலவில் மூன்று … Read more

இரண்டு பெண்களுடன் ஒரு முதியவர் தற்கொலை! காரணம் இதுவா? அதிர்ச்சியில் மக்கள்!

An old man commits suicide with two women! Is this the reason? People in shock!

இரண்டு பெண்களுடன் ஒரு முதியவர் தற்கொலை! காரணம் இதுவா? அதிர்ச்சியில் மக்கள்! திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள புலியூர் ஊராட்சி கசுவா கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.. இவரது சொந்த ஊர் ஆவடி சின்னம்மன் கோவில் தெரு ஆகும். இவருடைய மனைவி மற்றும் ஒரு மகள் ஏற்கனவே இறந்து விட்டதால் மனவேதனையுடன் இருந்த செல்வராஜ், தன்னுடைய மற்ற 2 மகள்களான ஹேமலதா (35), சாந்தி (30) ஆகியோருடன் கடந்த … Read more