67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்!

False love at the age of 67! Husband who broke wife's waist!

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்! கள்ள காதலினால் தினம் ஒரு கொலை சம்பவம் நாம் நாட்டில் நடந்தேறி வருகிறது.ஒருவருக்கு தேவைப்படும் செயலை செய்ய கூடாது என கூறும் போது அது விபரீதத்தில் போய் முடிகிறது. 67 வயதான கிருஷ்ணன் என்பவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள ஒலக்கூர் கிராமத்தில் தனது மனைவி சாரதாம்பாளுடன், ஒலக்கூர் ரயில்வே பீட்டர் சாலையில் தனியாக வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், கடந்த … Read more

ஒரே மாஸ்க்கை பயன்படுத்துகிறீர்களா? “ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க”! உங்களுக்கு அந்த நோய் வரலாம்!

2 மற்றும் 3 வாரங்களுக்கு ஒரே மாஸ்க்கை பயன்படுத்துவதாலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர் கூறியுள்ளார்.   மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான நிலை மியூகோமிகோசிஸ் அல்லது “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோண பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது.   நாடு முழுவதும் 8,800க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

கொரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் சொல்லும் வழிமுறையை கேளுங்க!!

கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடிகர் நடிகைகள் அறிவுரை கூறி வருகின்றனர். அதில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறும் வழி முறைகள்!   ஒரு வருடமாக கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. முதல் அலையில் தப்பித்து விடுவோம் என்று நினைத்தோம். ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த இரண்டாவது அலை மிகவும் மோசமாக உள்ளது. இதிலிருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளன.   1. … Read more

எல்லை தாண்டிபோய் தள்ளுமுள்ளு – சிறந்த தமிழன்கள்!

Pushing across the border - the best Tamils!

எல்லை தாண்டிபோய் தள்ளுமுள்ளு – சிறந்த தமிழன்கள்! கொரோனா இரண்டாம் அலையில் அனைத்து மாநிலங்களும் பல முயற்சி செய்து கொரோனாவை விரட்ட வழி வகை செய்து வருகின்றது.அதற்காக பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு என பல திட்டங்களை செய்யல்படுதினாலும் கொரோனாவின் தீவிரம் குறைந்த பாடில்லை. அதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் கிடைக்கும் … Read more

மருந்து கடையில் ஊசி போடப்படும்! கணவன் மனைவி கைது!

மருந்து கடையில் ஊசி போடப்படும்! கணவன் மனைவி கைது! தற்போது உள்ள சூழலில் ஒவ்வொருவரும் உயிர் பிழைப்பதே பெரிய விசயமாக உள்ளது.ஆனாலும் சில பேர் தங்கள் வரைக்கும் நன்றாக இருந்தால் போதும் என்ற நிலையிலேயே செயல்படுகின்றனர்.அதிலும் சிலபேர் பிறரின் கஷ்டங்களை தனக்கு சாதகமான மாற்றி கொள்கின்றனர். சென்னையை சேர்ந்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது52).இவருடைய மனைவி (48). பட்டதாரிகளான கணவன்-மனைவி இருவரும் கடந்த 2002 ம் ஆண்டு முதல் வெள்ளைக்கல் பகுதியில் மேடவாக்கம் பிரதான சாலையில் மருந்து … Read more

என் கணவர் முதலிரவில் என்னை இப்படி எல்லாம் செய்தார்! பின் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்!

திருமணமான அடுத்த நாளிலேயே என் கணவர் ஒரு சைக்கோ, என்னைத் துன்புறுத்தினார். என் முடியை வெட்டினார் என்று மணமகள் ஏமாற்றிய சம்பவம் காரைக்குடி அருகே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காரைக்குடி அருகே புதுவயல் சந்தப்பேட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு வயது 30. அறந்தாங்கி சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு வயது 24. இருவருக்கும் கடந்த 17ஆம் தேதி அன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.   முதல் இரவுக்கு அடுத்த நாள் மணமகள் சூர்யா … Read more

தேவைக்கு வாங்கிய செல்போனே உயிரை பறித்த சம்பவம்! பெற்றோர் பரிதவிப்பு!

The incident that took the life of the cell phone bought on demand! Parental consolation!

தேவைக்கு வாங்கிய செல்போனே உயிரை பறித்த சம்பவம்! பெற்றோர் பரிதவிப்பு! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகன்கள் ஹேமச்சந்திரன் (வயது 13). லோகேஷ் (15). அங்கு உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹேமச்சந்திரன் 8-ம்வகுப்பும், லோகேஷ் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடந்து … Read more

கோவையில் அனைவருக்கும் காத்திருந்த அதிர்ச்சி! மருத்துவமனையில் பரபரப்பு!

The shock that awaited everyone in Coimbatore! Hospital excitement!

கோவையில் அனைவருக்கும் காத்திருந்த அதிர்ச்சி! மருத்துவமனையில் பரபரப்பு! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் மிகுந்த பாதிப்புகளையும், விளைவுகளையும், ஏற்படுத்தி வருகிறது.பல மாற்று முறைகளை பின்பற்றினாலும், கொரோனா என்னவோ குறைந்த பாடில்லை. இதன் காரணமாக, அரசுகள் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையும் தமிழகத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் … Read more

Mobile Oxygen Service இந்த நம்பருக்கு போன் போடுங்க!

கொரோனா நோய் தொற்றால் வீட்டிலிருந்தே தனிமையில் உள்ள நோயாளிகளுக்கு திடீரென்று ஆக்சிஜன் தேவைப்பட்டால் மொபைல் ஆக்சிஜன் சர்வீஸ் என்ற ஒன்றை தொடங்கியுள்ளனர். வீட்டிற்கு வந்த ஆக்சிஜன் வழங்கும் இந்த திட்டம் மிகவும் பயனளிக்கும்.   கோவையில் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளதால் படுக்கைகள் கிடைக்காமல் வீட்டிலேயே தனிமையில் இருப்பவர்கள் அதிகம். அவர்களுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்படும் பொழுது ஆக்சிஜன் தேவை என்றால் ஒரு நம்பருக்கு கால் செய்தால் வீட்டிற்கே வந்து ஆக்சிஜன் கொடுக்கும் சர்வீஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர். … Read more

சேலத்தில் மீண்டும் இந்த அறிகுறி! மேலும் பாதிப்பு! மக்கள் அச்சம்!

This sign again in Salem! More vulnerability! People are afraid!

சேலத்தில் மீண்டும் இந்த அறிகுறி! மேலும் பாதிப்பு! மக்கள் அச்சம்! கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் பல போரட்டங்களை சந்தித்து வருகின்றனர்.நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.அதனை தொடர்ந்து பல தொற்றுகள் மக்களிடையே பரவி வருகிறது.இதனால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கருப்பு பூஞ்சை நோய் பற்றி நிபுணர்கள் தெரிவித்த நிலையில் மேட்டூர் மற்றும் ஓமலூர் பகுதிகளை சேர்ந்த 2 பேர் கோரோனாவுக்கு சிகிச்சை பெற்று மீண்டு வந்த நிலையில் தற்போது அவர்கள் கருப்பு பூஞ்சை நோய் … Read more