பிரபல நடிகைக்கு கற்பழிப்பு மிரட்டல்! ஆன்லைனில் புகார் கொடுத்த அவல நிலை!

தமிழ் திரையுலகில் தனது இளம் வயதில் பிரகாசமாக மின்னிய நடிகை குஷ்பு. இவருக்காக கோயில் கட்டும் அளவிற்கு ரசிகர் கூட்டம் இருந்தது.  பிரபல நடிகர்களான கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு போன்ற பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். அதன்பின் இயக்குனர் சுந்தர்.சி-ஐ  திருமணம் செய்துகொண்டு,  அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இவருக்கு தற்பொழுது சினிமா வாய்ப்புகள் அவ்வளவு இல்லை என்ற போதிலும் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கி விட்டார். தொடக்கத்தில் திமுக-வில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி … Read more

அடேங்கப்பா! ஆளே மாறிப் போன பேபி சாரா.. இப்போ ஹீரோயின்!! பிஞ்சு பழுத்துருச்சு!!

தெய்வத் திருமகள், சைவம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான நடித்தவர் பேபி சாரா.  பேபி சாரா தற்போது இளம் வயது பெண்ணாக மாறி உள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம்ரவி விக்ரம் கார்த்திக் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் அல்லாமல் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் போன்ற ஹிந்தி,மற்றும் தெலுங்கு பிரபலங்களும் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தின் லீடு ஹீரோயினின் இளம் வயது தோற்றத்தில் … Read more

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் டேட்  அறிவிக்கப்பட்டுவிட்டது!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் படம் ரிலீசாக உள்ளது. இந்த அறிவிப்பை கேட்ட தனுஷ் ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில்  கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி, மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் கலையரசன் நடிக்கிறார். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் சஷிகாந்த் தனது வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பின்னர் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் … Read more

மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி?

தமிழ்நாட்டில் சில தினங்களாக கட்சி பிரமுகர்களுக்கும்,அரசு ஊழியர்களுக்கும் தொடர்ந்து தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதில் சில கட்சி பிரமுகர்கள் இந்தத் தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டு அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகமே மூடப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் சமையலருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் குடும்பம் உட்பட அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.தற்போது காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவிற்கு … Read more

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த  சீக்ரெட்டும்  ரிலீஸ்!! கடுப்பான இயக்குனர்!!

கல்கி எழுதி உருவான பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்னம் உடைய நீண்டநாள் கனவாகும். இந்தப்படத்தை தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி முன்னணி திரைப்பிரபலங்கள் இணைந்து நடிக்கும் வரலாற்று சார்ந்த திரைப்படம். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவில், கவிப்பேரரசு வைரமுத்து-வின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான கதாபாத்திரங்களுக்கு … Read more

மக்களே முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்?இந்த 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் மலைத்தொடர் பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.அவலாஞ்சியில் மட்டும் நேற்று 58 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.அதற்கு முந்திய நாள் 30 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவானது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் சற்று முன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தென்மேற்கு பருவகாற்று, மேற்கு தொடர்ச்சி மலையில் மேலும் தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்றும்,கோவை … Read more

எட்டு வழிச்சாலை வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை?

சேலம்- சென்னை இடையே எட்டு வழி சாலை அமைக்க மத்திய அரசு இதற்கு பாரத்மாலா பரியோஜனா திட்டம் எனபெயர் வைத்தது. இதற்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இச்சாலை அமையும் பகுதிகள் அருகே விவசாய நிலங்கள்காடுகள் நீர்நிலை அதிகமுள்ள பகுதிகளாக அமைந்தன.இந்த திட்டத்தை எதிர்த்து பலர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து நிலம் கையகப்படுத்துவதை தடுக்க … Read more

தாயுடன் உல்லாசம்! மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் காவலாளி!

தாயுடன் உல்லாசம்! மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் காவலாளி! தாயுடன் கள்ள உறவு, தாய் இல்லாததால் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காமுகன். சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபாகரன். 40 வயதை கடந்த இவர் புளியந்தோப்பில் பகுதியை சேர்ந்தவர். அங்கு திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் காவலாளியாக … Read more

தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வியை கேட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்: ?காரணம் இதுதான்

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் இம்மாதம் முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தது மத்திய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் பேருந்து ,ரயில் போன்ற போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது .பள்ளி கல்லூரிகள் கொரோனாவால் மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தட்டச்சு மற்றும் கணினிப் பயிற்சி மையங்கள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி கோரி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை மதுரை … Read more

ஜெட் வேகத்தில் பறக்கும் தங்கத்தின் விலை! எங்கு போய் நிற்கும்? இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

ஜெட் வேகத்தில் பறக்கும் தங்கத்தின் விலை! எங்கு போய் நிற்கும்? இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்! தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது. எங்கு போய் முடியும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் அடைபட்டு இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரூ.38,000லிருந்து தொடங்கி இன்றுவரை ரூ.43,000 வரை வந்துள்ளது எங்கு நிற்கும் என்பது யாருக்கும் தெரியாது. தற்பொழுது ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை நேற்று ரூ.5324 இன்று … Read more