ஆன்லைன் மூலம் இரண்டரை லட்சம் கொள்ளை:அதிர்ச்சியில் பொதுமக்கள்
தஞ்சாவூர் ரயில் நகரில் வசித்துவந்த ஆயூப் என்பவர், கடல் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கப்பலில் பணி இல்லாததால், தனது சொந்த ஊரில் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 40 ஆயிரம் பணம் நான்கு தவணையாக எடுத்தது தெரியவந்தது.இதனை கண்ட ஆயூட் என்பவர் வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் வங்கியில் இதற்கு சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.இதனையடுத்து அவரது ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்ய வங்கி ஆணையரிடம் எழுதிக் … Read more