உயர் கல்வித் துறை வெளியிட்ட உத்தரவு! பொறியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு!

The order issued by the Department of Higher Education! Exam results of engineering colleges published!

உயர் கல்வித் துறை வெளியிட்ட உத்தரவு! பொறியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு! உயர் கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் விதிமுறைகளை மீறிய 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை அண்ணா  பல்கலைக்கழகம்   நிறுத்தி வைத்தது. மேலும் விடைத்தால் மதிப்பீடு, முறையாக கணக்கு சமர்ப்பிக்காத புகாரில் தேர்வு முடிவுகள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 18 கல்லூரி மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட உயர் கல்வித் துறை அமைச்சர் … Read more

தொடங்கியது பிளஸ் ஒன் பொதுத் தேர்வு! சுமார் 12000 பேருக்கு மேல் எக்ஸாம்  எழுதவில்லை கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

Plus one general exam has started! More than 12000 people did not write the exam, the information released by the education department!

தொடங்கியது பிளஸ் ஒன் பொதுத் தேர்வு! சுமார் 12000 பேருக்கு மேல் எக்ஸாம்  எழுதவில்லை கல்வித்துறை வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக போட்டி தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது. கடந்த 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வும் நேற்று  11ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. … Read more

பொது நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்பிக்க கால அவகாசம் இந்த தேதி வரை நீட்டிப்பு!

For the attention of the students writing the Common Entrance Exam! The deadline to apply has been extended to this date!

பொது நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்பிக்க கால அவகாசம் இந்த தேதி வரை நீட்டிப்பு! மத்திய பல்கலைக்கழக  பொது நுழைவுத் தேர்வு மூலமாக தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. குறிப்பாக நீட் தேர்வுக்கு அடுத்தபடியாக மத்திய பல்கலைக்கழக பொதுத்தேர்வை வருடத்திற்கு சராசரியாக 12 லட்சம் பேர் எழுதுகின்றனர்.இந்த தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகின்றது. அந்த வகையில் முதற்கட்ட தேதி ஜூலை மாதத்திலும், இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும் நடத்தப்படுகின்றது. இந்நிலையில் இளநிலை மற்றும் … Read more

இதனால் இனி இங்கு மின்தடை கிடையாது! மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

There is no power outage here anymore! The action order issued by the power board!

இதனால் இனி இங்கு மின்தடை கிடையாது! மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் நுகர்வோர் அவரவர்களின்   மின் அட்டை எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்கள், சேவை மையங்களில் இதற்கான பணி தீவிரமாக நடைபெற்றது. இருப்பினும் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் … Read more

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!

Plus 2 general exam starting at 10 am today! If students do this, they will not be able to write the exam for the next year!

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!  நடப்பு கல்வியாண்டுக்கான  10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  பொதுத் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இன்று பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்குகின்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8,51,33 மாணவ மாணவிகளும் தனித்தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 … Read more

பிளஸ் டூ பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் கவனத்திற்கு! இந்த சலுகை உங்களுக்கு கிடையாது!

For the attention of the teachers involved in Plus Two Public Examinations! You don't have this offer!

பிளஸ் டூ பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் கவனத்திற்கு! இந்த சலுகை உங்களுக்கு கிடையாது! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக பொது தேர்வுகள் மற்றும் போட்டி  தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  அனைத்தும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. … Read more

தொலைதூரக் கல்வி தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

attention-students-writing-distance-education-exams-the-announcement-made-by-the-university-about-the-hall-ticket

தொலைதூரக் கல்வி தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! பல்கலைக்கழக மானிய குழு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவில் ஆன்லைன் தொலைதூர கல்வி மற்றும்  நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெரும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை எனவும் கூறியது. மேலும் அனைத்து டிகிரி பட்டங்களும் ஒரே மதிப்பு தான் எனவும் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து புதிய … Read more

கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு! செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்!

Attention college students! Change in Semester Exam Fee Payment Method!

கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு! செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்! தொழில்நுட்ப கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் டிப்ளமோ மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் போன்ற மாதங்களில் செமஸ்டர் தேர்வுகளானது நடத்தப்படுகின்றது. இந்தத் தேர்வு குறித்து கட்டண தொகையை அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் ரெகுலர் மாணவர்கள் என அனைவரும் நேரடி முறையில் கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி வந்தனர். இந்த முறையை தொழில்நுட்ப கல்வித்துறை தற்போது … Read more

பிளஸ் டூ தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் தேதி வெளியீடு! முடிவுகள் வெளியிடுவதில் மாற்றமா?

Plus Two exam answer sheet correction start date release! A change in publishing results?

பிளஸ் டூ தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் தேதி வெளியீடு! முடிவுகள் வெளியிடுவதில் மாற்றமா? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின்  காரணமாக பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடைபெற உள்ளது. மேலும் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை … Read more

கல்வி நிறுவனங்களுக்கு மார்ச்-9 விடுமுறை…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

March-9 holiday for educational institutes…. State Govt Super Announcement…..!!!!

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்மா அவதாரம் எடுத்து ராணியை மன்னனை வதம் செய்து பிரகலாதனை காக்கும் கதையை எடுத்து கூறும்  விதமாக ஹோலி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை வட இந்தியர்கள் கொண்டாடுவது  வழக்கம். வட மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையில்   ஒன்றுதான் கோலி பண்டிகை. மார்ச் 7, 8, 9 போன்ற தேதிகளில் வடமாநிலங்களில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனால் வட மாநில … Read more