டாடா நிறுவனத்தில் காத்திருக்கும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு!

டாடா நிறுவனம் பெண்களுக்கான வேலையையும் மேற்படிப்புக்கான வாய்ப்பையும் வழங்கி வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கான முன்பதிவு விவரங்கள் மற்றும் முழு தகவலை கீழே வருமாறு தெரிந்து கொள்ளுங்கள். வேலை விவரங்கள் பணியிடம் – இளநிலை தொழில் நிபுணர்கள் தகுதி– 18 வயதிலிருந்து 20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மட்டும் படிப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்யலாம். தொடக்கநிலை சம்பளம் – மாதாந்திர சம்பளம் 16,557 மற்றும் போனஸ். … Read more

ஊர்க்காவல் படையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! படித்த இளைஞர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

கோயமுத்தூர் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஊர் காவல் படை தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. கல்வித் தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் வயதுவரம்பு – 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய கடைசி நாள் – 25-10 – 2022 … Read more

தலைநகர் சென்னையில் 40,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்! தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

சென்னையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 15-ம் தேதி ராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்று கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உள்ளிட்டவைகள் இணைந்து நடத்தும் இந்த முகாமில் 300க்கும் அதிகமான முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுக் கொள்ள உள்ளனர். சற்றேற குறைய 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது இந்த … Read more

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலிப் பணியிடங்கள்: 1021 நேற்றைய தினம் தொடங்கிய விண்ணப்ப செயல் முறையானது வரும் 25ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. சம்பள விவரம்: 56,100 முதல் 1,77,500 வரையில் ( நிலை-22) கல்வித் தகுதி: மருத்துவர் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்பிபிஎஸ் பாடநெறியில் பட்டப்படிப்பு முடித்திருக்க … Read more

1 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறவும் ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தமிழக அரசின் தனியார் துறை வேலை இணையதளம் Tamilnadu private jobs portal என்ற இணையதளத்தை தொடங்கியது. இந்த இணையதளத்தில் தற்போது வரையில் 4814 தமிழ் நிறுவனங்கள் வேலை அளிப்பவராக பதிவு செய்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை தேடுபவர்களாக பதிவு செய்துள்ளார்கள். சமீபத்திய விவரங்களின்படி சற்றேறக்குறைய 42 தொழில் பிரிவுகளின் … Read more

தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்:??

தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்:?? தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான ஆட்கள் நியமனம்.வருவாய்த் துறையின் அறிவிப்பு. தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை ஆணையர் எஸ் கே பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் விளம்பரம் செய்யும்படி வருவாய் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.தகவலின் படி விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் நவம்பர் 7ஆம் தேதியும் விண்ணப்பத்தினை … Read more

ஓமன் நாட்டில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! ஐடிஐ படித்தவர்களா நீங்கள் அப்படியானால் உடனே விண்ணப்பியுங்கள்!

ஓமன் நாட்டில் பணியாற்ற டிப்ளமோ அல்லது ஐடிஐ படித்த ஆண் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்கும் முறை மற்றும் விபரங்கள் தொடர்பாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் முனைவர் சி என் மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பில் ஓமன் நாட்டில் வேலை வாய்ப்பை பற்றி தெரிவித்திருக்கிறார். ஓமன் நாட்டில் casting, inspection, machine operator பணிக்கு இரண்டு வருடம் பணி அனுபவம் உள்ள 22 வயது … Read more

இங்கிலாந்தில் காத்திருக்கும் நர்சிங் வேலை! யாரெல்லாம் முயற்சி செய்யலாம்?

தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் இணையதளத்தில் பிஎஸ்சி நர்சிங் படித்தவர்களுக்கு ஸ்டாப் நர்ஸ் காண வேலைவாய்ப்பு லண்டனில் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் காலியிடங்களை நிரப்புவதற்கான தகுதிகள் தொடர்பாகவும் விவரங்கள் வெளியாகி உள்ளது. தகுதி – பிஎஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும். அனுபவம் – மருத்துவத்தில் குறைந்தது ஒரு வருட அனுபவம். பாலினம் – ஆண், பெண் இருவரும் விண்ணப்பம் செய்யலாம். மற்ற தகுதிகள் OETயில் படித்தல், … Read more

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

free-coaching-course-for-upsc-exam-tamil-nadu-government-announcement-apply-from-today

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு நடத்தும் தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. அரசு தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு பயில … Read more

பகுதி நேர விரிவுரையாளர்கள் தொடர்பாக தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் காலியாக உள்ள விரிவுரையர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால் கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து பகுதி நேர விரிவுரையாளர்கள் மற்றும் முழுநேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களை பணியமர்த்த வேண்டாம் என்று அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கும் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கான 1060 விரைவறையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் தொகுப்பூதிய முறையில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களை கணியமறுத்திக் கொள்ள அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. … Read more