நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிடும் இவர் யார் என்று தெரியுமா?

1994 ஆம் ஆண்டு நாட்டாமை படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், விஜயகுமார் குஷ்பூ, மீனா ஆகியோர் நடித்திருந்தார்கள் செந்தில், கவுண்டமணி உட்பட இந்த படத்தில் அவர்களது காமெடி நன்றாகவே இருந்தது என்று சொல்லலாம்.   அதிலும் போகும் இடமெல்லாம் கவுண்டமணியே கிண்டல் செய்யும் செந்தில் ஆகட்டும் . செந்திலை ‘தகப்பா’ என்று சொல்லிக் கொண்டு காமெடியை கலக்கும் கவுண்டமணி ஆகட்டும் இந்த படத்தில் அவர்களது இருவரின் காம்போ நன்றாகவே இருந்தது.   அப்படி அந்த படத்தில் மிக்சர் … Read more

தன்னை மறந்து அடித்த பத்மினி! படக்குழுவினர் ஓடிப்போய் நிறுத்திய சம்பவம்

சிவாஜி கணேசன் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டு இருக்கிறார். ஒரு கதாபாத்திரத்தை அவரிடம் கொடுத்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் தன்மை சிவாஜிக்கு உண்டு.   நீ பிச்சைக்காரனாக நடிக்க வேண்டும் என்றால் கூட பிச்சைக்காரனை உற்றுப் பார்த்து, அடுத்த நாள் அவரைப்போலவே அப்படியே நடிப்பாராம் சிவாஜி. அப்படி சிவாஜி ,பத்மினி, எஸ் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஒரு படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குனரும் நினைத்து உள்ளார்கள்.   இந்தப் … Read more

தங்க தட்டில் சோறு உண்டவர்! கேட்பாரற்று கிடந்த சம்பவம்!

அந்த காலத்தில் பாகவதரை போல வாழ்ந்தவர்கள் இல்லை. வெறும் 14 படத்தில் உலகத்தின் உச்சத்தை தொட்டவர் அவர். இவரை போல் வாழ்ந்தவரும் இல்லை . வீழ்ந்தவரும் இல்லை.   எங்கு சென்றாலும் மொய்க்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள். தமிழகத்தில் பல பெண்கள் பாகவதர் பித்துப்பிடித்து அலைந்த காலம்.   பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி, சிறை கண்டு, கண்பார்வை இழந்து, சின்னாப்பின்னமாகி முடிந்தது அவரது வாழ்க்கை.   வாழ்க்கையின் சோதனைகளை பலரது வாழ்வில் காணலாம். என்றாலும் கலைஞர்கள் … Read more

குறத்தி மகன் படத்தில் கமலஹாசன்! அவரைப் பார்த்துள்ளீர்களா!

1972 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், கே ஆர் விஜயா, சுருளி ராஜன், வி எஸ் ராகவன் ஆகியோர் நடித்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கிய திரைப்படம் தான் குறத்தி மகன். இந்த படம் ஒரு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது என்றே கூறலாம்.   ஆனால் முதலில் குறத்தி மகன் படத்திற்கு சந்திரபாபு மற்றும் பத்மினி ஆகியோரும் அவருக்கு மகனாக சிவகுமாரும் நடித்திருந்தனர். ஆயிரம் ரீல் மேல் படத்தை எடுத்துவிட்டு விநியோகத்திற்கு போட்டு காமிக்கும் பொழுது … Read more

எம்ஜிஆரை கால் கடுக்க நிக்க வைத்த பாகவதரின் மனைவி! பழிவாங்கிய எம்ஜிஆர்

திரைப்பட உலகின் ஜாம்பவான் என்று சிவாஜி எம்ஜிஆர் காலங்களுக்கும் முன் இருந்தவர் தியாகராஜ பாகவதர். கடைசி வரை ஒரு ஹீரோவாகவே நடித்திருப்பார் அவர். மாபெரும் உச்சத்தில் இருந்தவர் அவர். அந்த காலத்தில் பாடி நடிப்பவர்கள் தான் உச்சத்தில் இருந்தார்கள். அதனால் தியாகராஜ பாகவதர் நன்றாக பாடுவார் . அதனால் அவர் அந்த காலத்தில் மிகவும் உச்சத்தில் இருந்தார்.   அப்பொழுது தியாகராஜ பாகவதர் உடன் நடித்து விட மாட்டோமா என்று எம்ஜிஆரே ஏங்கிய உள்ள காலமது.   … Read more

சிவாஜி நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இதுதானாம்!

அந்த காலத்தில் சிவாஜி குடும்ப படங்களையும், தேச பக்தி மிகுந்த தேசத்திற்காக போராடிய வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து நடித்து அவர்களை நம் கண் முன்னே நிறுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.   கட்டபொம்மனை பார்க்காத மக்கள் கட்டபொம்மனாக நடித்த சிவாஜியை பார்த்திருக்கிறோம். திருப்பூர் குமரன்,கப்பலோட்டிய தமிழன், அப்பர் என எத்தனையோ தேசபக்தி தேசத்திற்காக போராடிய தேசிய வீரர்களை நம் கண் முன்னே நிறுத்தியவர் சிவாஜி.   அப்படி ஒரு பாத்திரத்தை தனக்குள் ஏற்றிக்கொண்டு அந்த … Read more

சிம்ரன் தான் வேண்டும் என அடம் படைத்த சரண்! வில்லி ரோலில் பின்னிப் பெடல்!

ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என மொத்தம் 18 நாட்களில் ஒரு படத்தையே நடித்து முடித்து கொடுத்த சிம்ரன் அவர்கள்.   ஒன்ஸ்மோர் என்ற விஜயின் படத்தின் மூலம் சிம்ரன் தமிழுக்கு அறிமுகமானார். இவரது நடனத்துக்கு இன்று வரை எந்த ஹீரோயினாலும் ஈடுகொடுக்க முடியவில்லை. பாடல்களில் தன்னுடைய இடுப்பை வளைத்து ஆடுவதன் மூலமாகவே அந்த இடுப்புக்கு அத்தனை ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம்.   அபாரமான நடிப்பாற்றல் கொண்ட இவர் கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், … Read more

எம்ஜிஆரே பயந்த இயக்குனர்! எம்ஜிஆர் செய்த தந்திரம் பலிக்காமல் போனது !

எம்ஜிஆர் தனக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்வார். பிடிக்காதவர்களை சினிமாவில் இருந்து விட்டு விரட்டி விடுவார் என்று பலரும் பேசும் ஒரு பின்னணி. எம்ஜிஆர் ஒரு இயக்குனராகவும் இருந்ததால், எந்த வசனத்தை பேசினால் எப்படி இருக்கும். எப்படி நடித்தால் எப்படி இருக்கும். அதே போல் கேமராவில் கோணம் என தனக்கேற்றபடி அனைத்தையும் மாற்றி விடுவார்.   ஆனால் இந்த படத்தின் இவரது பாஷா பலிக்கவில்லை. அப்படி டயலாக்கை மாற்றி சொன்ன எம்ஜிஆர் இடம் முடியாது என்று சொன்ன இயக்குனரின் … Read more

8 ஆண்டுகளாக வெளிவராத படம்! பீம்சிங் சிவாஜி முதல் படம்!

பீம் சிங்கின் முதல் படம் அம்மையப்பன் 1954 இல் வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு முன்னரே சிவாஜி மற்றும் பத்மினியை வைத்து பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த செந்தாமரை என்ற படத்தை தான் முதல் முதல் இயக்கினார் பீம்சிங்!   இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பத்மினி லலிதா ராகினி சந்திரபாபு கே ஆர் ராமசாமி ஆகியோர் அனைவரும் நடித்திருப்பார்கள்.   இந்தப் படம் 8 ஆண்டுகள் கழித்து 1962 ஆம் ஆண்டு வெளியானது. இந்த … Read more

சிவாஜி பாடலுக்கு அழுது கொண்டே பாடிய டிஎம்எஸ்!

எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்கும் அப்படியே பொருந்தி விடும் ஒரு குரல் என்றால் அது டி எம் எஸ் சௌந்தரராஜன் குரல் . அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அவ்வளவு பெரிய ஹிட் ஆகி இருந்தது. சிவாஜியே பாடுவது போல இருக்கும் டி எம் எஸ் அவர்கள் பாடும் பொழுது.   அப்படி பாடலை பாடும் பொழுது அழுது கொண்டே பாடி இருக்கிறார் டி எம் எஸ் அதன் காரணம் என்ன தெரியுமா?   பாகப்பிரிவினை 1959 ஆண்டு … Read more