40 முறை எழுதியும் திருப்தி இல்லாத எம்ஜிஆர்! திருப்தி படுத்திய ஒரே ஒரு கவிஞர்!

எம்ஜிஆர் நடிக்கவிருக்கும் அடிமைப்பெண் என்ற கதை உருவாகிறது. இன்றைய பாகுபலிக்கு ஈடான கதை என்றால் அந்த கதையை சொல்லலாம். இரு எம்ஜிஆர் இரு ஜெயலலிதா என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்கள்.   இதில் தாய்க்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தார் எம்ஜிஆர். கொள்ளைக்காரர்கள் தனது தாயை சிறை வைத்திருப்பார்கள். தாயை சிறையில் இருந்து மீட்க ஹீரோ போராடுவார்.   தாயை சென்று ஆசையோடு பார்க்கலாம் என்றிருபார் ஹீரோ. ஆனால் தாய் பார்க்க மறுப்பார் . … Read more

மர்ம தேசத்தில் நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் இவரின் பேரனா?

சன் டிவியில் ஒளிபரப்பாகிய மர்ம தேசம் விடாது கருப்பு என்ற நாடகம் அனைவருக்கும் தெரியும். இதை பார்த்து பயப்படாதவர்களே இருக்க முடியாது, என்று கூறும் அளவிற்கு இயக்குனர் அந்த சீரியலை அவ்வளவு தத்துரூபமாக எடுத்திருப்பார். இது கொரோனா காலத்தில் மறுபடியும் சன் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.   குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் லோகேஷ் என்பவர் ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றிருந்தார். அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அந்த குழந்தை நட்சத்திரம் வரும் பொழுது நமக்கே பயம் ஏற்படுவது … Read more

அடம்பிடித்த பி.ஆர்.பந்தலு! முழிபிதுங்கிய அசிஸ்டன்ட்கள் கண்ணதாசன் தீர்த்து வைத்த சம்பவம்!

காலத்தால் அழியாத கர்ணன் திரைப்படத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த காலத்திலேயே மாபெரும் பொருட் செலவில் உருவான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.   இந்தப் படத்தை டி ஆர் பந்தலு அவர்கள் இயற்றினார் . சிவாஜி கணேசன் அசோகன், முத்துராமன் என்டிஆர் ஆகிய பல திரைப்பட நடிகர்கள் இப்படத்தில் நடித்தனர்.   இந்த படத்தில் பி ஆர் பந்தலு, அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் வழங்கும் அறிவுரையை படமாக்க வேண்டும் என்று நினைத்தார்.   இதைப் பற்றி … Read more

3 நாள் தூங்காமல் படக்குழுவை அழ வைத்த நடிகர் திலகம்!

சிவாஜி என்ற நடிப்பு ஆற்றலுக்கு ஈடு இணை இன்றளவும் தமிழ் திரை உலகில் இல்லை,என்றே கூறலாம். அப்படி ஒரு படத்திற்காக தான் என்னவெல்லாம் செய்தார் என்பதை இவர் மூலம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்!   அப்படி ஒரு படத்திற்காக மூன்று நாள் தூங்காமல், நடித்த பொழுது படக்குழுவே அழுததாம். அந்த கதை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.   1961 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான பாசமலர் படத்தை மிஞ்சும் அளவிற்கு அண்ணன் தங்கை … Read more

பாக்யராஜ் உடன் பேசினால் 2 நாள் பாரதிராஜா பேசமாட்டார்! மணிவண்ணன் பேட்டி

    தற்போது பாரதிராஜாவை பற்றி மணிவண்ணன் பேசிய வீடியோ ஒன்று பரவலாக போய்க்கொண்டிருக்கிறது.   என்னதான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பாக்கியராஜ் அவர்கள் பணிபுரிந்து இருந்தாலும் ,அவர் மீதும், அவர் படத்தை இயக்குவார் என்ற நம்பிக்கையே பாரதிராஜாவிற்கு இல்லாமல் போனது, என்று மணிவண்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.   1980-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் என்ற படத்தின் மூலம் எழுத்தாளர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் மணிவண்ணன். அதனைத் தொடர்ந்து, அலைகள் ஓய்வதில்லை, ஆகாய … Read more

திமிரு காட்டிய சௌகார் ஜானகி! பின் கண்ணீரோடு மன்னிப்பு கேட்ட சம்பவம்

உயர்ந்த மனிதன் என்ற படத்தில் சிவாஜி அவர்களும் சௌகார் ஜானகி அவர்களும் இணைந்து நடித்த படம் அது.   1968 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு நடக்க தொடங்கியது. அதில் சிவாஜி கணேசன் சவுகார் ஜானகி வாணிஸ்ரீ மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு தொடங்கிய சிறு நாட்களிலேயே தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்தார்கள்.   ஒருவழியாக தொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டு, உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு துவங்குகிறது. அன்று முதல் … Read more

பாரதிராஜாவிற்கு பாக்யராஜ் பரவாயில்லை என்று நினைத்த சிவாஜி!

அந்த காலத்தில் ஒரு வசனத்தை பேச வேண்டும் என்றால், கையில் வசனங்கள் எழுதிய டயலாக் பேப்பர்களை தருவார்கள். அதை நடிகர்கள் மனப்பாடம் செய்து அப்படியே நடிப்பார்கள்.   ஆனால் காலம் போகப் போக ஒவ்வொரு இயக்குனர்களின் பானி வித்யாசமாக இருக்கும். அப்படித்தான் பாரதிராஜாவிற்கு பாக்கியராஜ் பரவாயில்லை என்று சிவாஜி நினைத்திருக்கிறார். அந்த ஒரு சுவாரசியமான சம்பவம் பாக்யராஜ் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.   பாக்கியராஜ் உடன் “தாவணி கனவுகள்” என்ற படத்தில் சிவாஜி அவர்கள் இணைந்து … Read more

மறுபிறவியில் இந்த நடிகையின் சகோதரனாக வேண்டும் என்று ஆசைப்பட்ட கவிஞர்

மாபெரும் கவிஞராகிய கண்ணதாசன் அவர்கள் தான் ஒரு நடிகைக்கு மறுபிறவியில் சகோதரனாக வேண்டும் என நினைத்த ஒரு நடிகை தான் டி ஆர் ராஜகுமாரி.   சினிமா பாடல்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு உணர்ச்சி, சோகம், அழுகை, சிரிப்பு, காதல் , கோவம் என அனைத்தையும் தனது வரிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்தார் கவிஞர். அது மட்டும் அல்லாமல் தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு முகங்கள் அவருக்கு உள்ளது.     … Read more

12 நாளில் எடுக்கப்பட்ட எம்ஜிஆரும் ஜெமினியும் இணைந்து நடித்த ஒரே படம்!

ஜெமினிகணேசனும் சிவாஜி கணேசனும் இணைந்த பல்வேறு படங்களை நடித்துள்ளனர். ஆனால் எம்ஜிஆர் ஜெமினியும் இணைந்து ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்து உள்ளனர். அந்தப் படமும் அவ்வளவு ஓடவில்லை என்று சொல்லப்பட்டது.   “முகராசி “1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.   இந்த படம் 12 நாட்களில் எடுக்கப்பட்ட படமாகும்.   … Read more

சிவாஜி தயாரித்த முதல் படம்! வித்தியாசமான முயற்சி மாபெரும் ஹிட்!

1964 ஆம் ஆண்டு தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த படம் புதிய பறவை. சிவாஜி புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்த முதல் தமிழ் திரைப்படமாகும் இதில் சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி எம் ஆர் ராதா, சரோஜா தேவி ஆகியோர் நடித்த ஒரு திரில்லர் படம் என்று சொல்லலாம்.   ஒலிப்பதிவு ஆல்பம் மற்றும் பின்னணி இசையை விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் இசையமைத்துள்ளனர் , பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார் .   கோபால் என்பவர் ஒரு மிகப்பெரிய பணக்கார … Read more