இந்த உள்ளுறுப்பு சூடானால்.. உங்களுக்கு ஏர் சொட்டை விழும்!! வழுக்கை தலையில் முடி வளர இடுப்பு குளியல் போடுங்க!!

இன்றைய காலத்தில் பெரியவர்களைவிட இளம் வயதினருக்கு தான் முடி உதிர்தல்,வழுக்கை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.சிலருக்கு முன் நெற்றி பகுதியில் அதிக முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.சிலருக்கு இரு காது ஓரங்களிலும் வழுக்கை பிரச்சனை இருக்கும்.இன்னும் சிலருக்கு உச்சி மண்டையில் முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். சிறு வயதில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நம்மிடம் இருந்தது.ஆனால் தற்பொழுது வளர்ந்த பிறகு தலைமுடியை ஆரோக்கியமான முறையில் நாம் பராமரிக்காததன் விளைவாக இளம் வயதில் முடி உதிர்வு,வழுக்கை போன்ற பாதிப்புகள் … Read more

இனி வெளியில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும்!! தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

Wear a face mask when you go out!! Tamilnadu health department instructions!!

இன்ஃப்லான்சா வைரஸ் தற்பொழுது தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்பொழுது முக கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- தமிழகத்தில் இன்சுலன்ஸா என்ற வைரஸ் தற்பொழுது வேகமாக பரவி வருவதால் 5 வயதிற்கு குறைவான குழந்தைகள், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்ஃப்ளுடன்சா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள … Read more

இந்த பிரச்சனை இருக்கவங்க பப்பாளி பழத்தை டச் கூட பண்ணிடாதீங்க!! எச்சரிக்கை.. ஆரோக்கியமே உங்களுக்கு ஆபத்தாகிவிடும்!!

அதீத சுவை நிறைந்த பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.காலையில் பப்பாளி பழம் சாப்பிடுவதால் மலத்தை எளிதில் வெளியேற்ற முடியும்.இதனால் மலச்சிக்கல் பிரச்சனையே தங்களுக்கு ஏற்படாது.பப்பாளி பழத்தில் பொட்டாசியம்,கால்சியம்,காப்பர்,பாஸ்பரஸ்,இரும்பச்சத்து,நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. பப்பாளி பழத்தில் பப்பேன் எனும் நொதி இருக்கிறது.இது செரிமான பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது.கண் பார்வை குறைபாட்டை போக்கும் வைட்டமின் ஏ சத்து பப்பாளி பழத்தில் நிறைந்திருக்கிறது. தினமும் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.உடலில் நோய் … Read more

கேன்சர் சுகருக்கான முதல் அறிகுறி உடல் சோர்வு.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!! சோர்வை போக்க எந்த மாதிரியான உணவு சாப்பிடனு தெரியுமா?

உடலில் ஆற்றல் குறையும் பொழுது அதீத சோர்வை உணரக் கூடும்.எப்பொழுதும் சோர்வாக இருந்தால் உடல் மட்டுமின்றி மனதின் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்படும்.சரியாக தூங்கவில்லை என்றால் உடல் சோர்வு பிரச்சனையை அனுபவிக்க நேரிடும்.உடல் நலக் குறைபாடு இருந்தால் சோர்வு உண்டாகும். மன நலப் பிரச்சனை,மனசோர்வு ஏற்படும் பொழுது உடல் சோர்வடையும்.இரத்த சோகை,உயர் இரத்த அழுத்தம்,காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு உடல் சோர்வு முக்கிய அறிகுறியாக உள்ளது.அதேபோல் உயிருக்கு ஆபத்தான நோயான புற்றுநோய் பாதிப்பிற்கான முக்கிய அறிகுறி உடல் சோர்வு தான்.உடலில் … Read more

தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை தீமைகள்!! தயிரை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா?

நம் இந்தியாவில் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுப் பொருளாக இருப்பது தயிர் தான்.பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவையாக உள்ளது.வீட்டு விஷே உணவுப் பட்டியலில் தயிர் முக்கிய இடத்தை பிடிக்கிறது. தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: 1)கால்சியம் 2)வைட்டமின் பி,வைட்டமின் பி 12 3)பொட்டாசியம் 4)மெக்னீசியம் 5)புரதம் தயிரில் அடங்கியுள்ள நன்மைகள்: **தயிரில் உள்ள புரோபயாடிக் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இதில் அதிகளவு நன்மை தரும் பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படுகிறது.இதன் காரணமாக … Read more

நமது வீட்டு பிரிட்ஜில் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது!!உணவு பாதுகாப்புத் துறையினரின் விளக்கம்!!

What items should not be kept in our home bridge!!Explanation of food safety department!!

நமது வீட்டிலும் சரி ஹோட்டல்களிலும் சரி ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் தான் வைத்துக் கொள்வோம். ஃபிரிட்ஜ் ஆனது என்னதான் நமது உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக வைத்துக் கொண்டாலும் அதனால் பல தீமைகள் ஏற்படவும் செய்யும். அதே சமயம் ஒரு சில காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை பிரிட்ஜ்ஜின் உள் வைக்க கூடாது என்ற விதிமுறைகளும் உள்ளது. அதனை இன்று பலரும் அறியாமல் இருக்கிறோம். அதற்கான விழிப்புணர்வு மக்களுக்கு அதிகம் … Read more

வேர்க்கடலையை தொழும்பியுடன் சாப்பிடும் பழக்கம் உள்ளவரா? இதில் இத்தனை விஷயம் அடங்கியிருக்கா!!

குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் விரும்பி உட்கொள்ளும் வேர்க்கடலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.வேர்க்கடலையை பச்சையாகவோ,அவித்து அல்லது வறுத்து சாப்பிடும் பழக்கம் நம்மிடம் உள்ளது.வேர்க்கடலையில் எண்ணெய்,மிட்டாய்,வேர்க்கடலை வெண்ணெய் போன்றவை தயாரிக்கப்படுகிறது.வேர்க்கடலையை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.சுவை மிகுந்த வேர்க்கடலையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வேர்க்கடலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:- 1)புரதச்சத்து 2)நார்ச்சத்து 3)பொட்டாசியம் 4)துத்தநாகம் 5)மெக்னீசியம் 6)கால்சியம் 7)பாஸ்பரஸ் 8)வைட்டமின் பி 9)வைட்டமின் ஈ 10)நீர்ச்சத்து 11)கொழுப்பு 12)கார்போஹைட்ரேட் 13)இரும்புச்சத்து 14)நார்ச்சத்து வேர்க்கடலை நன்மைகள்: குழந்தைகளின் உடல் … Read more

குண்டு உடலை மெலிய வைக்கும் பச்சை வண்ண பழங்கள்!! டயட்டை தள்ளி வச்சிட்டு இனி இதை பாலோ பண்ணுங்க!!

இந்த காலகட்டத்தில் உடல் பருமன் பிரச்சனையை வயது வித்தியாசமின்றி அனைவரும் எதிர்கொண்டு வருகின்றனர்.ஜங்க் புட்,எண்ணெய் உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகள்,சீஸ் உணவுகள்,கொழுப்பு நிறைந்த இறைச்சியை உண்பதால் தான் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. தற்போதைய உணவுமுறை பழக்கத்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது.தொடர்ந்து ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து இரத்த அழுத்தம்,இதய தமனி அடைப்பு,இரத்த குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும். கடுமையான உடற்பயிற்சி செய்தாலும் ஆரோக்கிய … Read more

ANEMIA: உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? இது இரத்த சோகைக்கான சிக்னலாக இருக்கலாம்!!

மனித உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் பொழுது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.இந்த ஹீமோகுளோபின் இரத்த சிவப்பணுக்களில் காணப்படுகிறது.நமது உள் உடலில் உள்ள ஆக்சிஜனை பிரித்து மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கிய பணியை இந்த ஹீமோகுளோபின் செய்கிறது. ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு: 14-18 கி/டெ.லி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு: 12-16 கி/டெ.லி இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவு குறையும் பொழுது உடலில் அனீமியா அதாவது இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது.ஆண்களைவிட பெண்களுக்கு தான் இரத்த சோகை பாதிப்பு அதிகளவு ஏற்படுகிறது. … Read more

சாப்பிடும் உணவு சீக்கிரம் Digestion ஆக வேண்டுமா? அப்போ மருத்துவர் சொன்ன இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

நாம் உட்கொள்ளக் கூடிய உணவு எளிதில் செரிக்க கூடியதாக இருந்தால் மட்டுமே குடலால் அவை உறிஞ்சப்படும்.சாப்பிடும் உணவை குடல் உறிஞ்சவில்லை என்றால் நிச்சயம் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.இதை ஆங்கிலத்தில் Digestion என்று அழைப்பார்கள். தற்போதைய உணவுப் பழக்கவழக்கம் மோசமானதாக இருக்கிறது.எண்ணையில் வறுத்த உணவுகள்,கடிமான உணவுகள்,மைதா உணவுகளை தான் அனைவரும் அதிகமாக உட்கொள்கிறார்கள்.நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவு எடுத்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனையை தவிர்க்கலாம். சிலருக்கு உணவு சாப்பிட்ட பீலே இருக்காது.இதற்கு காரணம் குடல் உறிஞ்சப்படுதலில் … Read more