பத்து நாட்களில் உடல் எடை குறைய வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீர் போதும்!

பத்து நாட்களில் உடல் எடை குறைய வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீர் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே வருந்தத்தக்க விஷயம் என்றால் உணவு முறை சரியில்லாத காரணத்தால் அதிக உடல் எடையை கொண்டிருப்பது தான். ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் அன்றாட உட்கொண்டு வரும் பொழுது இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகின்றது என மருத்துவங்கள் கூறுகின்றனர். அவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். உடல் எடையை குறைப்பதற்கு பொதுவாக தண்ணீர் நன்றாக … Read more

மழை வந்துவிட்டதா? சுட சுட கேழ்வரகு பக்கோடா செய்து கொடுத்து அசத்துங்கள்..!

மழைக்காலத்தில் சூடாக சாப்பிட விரும்புவர். ஆனால், நாம் செய்யும் உணவுகள் எல்லாம் சத்துள்ளதாக இருக்குமா என்பது கேள்வி குறி. மழைநேரத்தில் மொறுமொறுப்பாகவும் சத்தாகவும் இருக்கும் சூப்பரான கேழ்வரகு பக்கோடா செய்து கொடுங்கள். தேவையானவை : கேழ்வரகு மாவு – 100 கிராம், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 1 இஞ்சி – சிறிய துண்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு … Read more

உங்கள் வீட்டில் அதிக அளவு கொசுத்தொல்லை இருக்கின்றதா! இந்த விளக்கை மட்டும் ஏற்றுங்கள்!

உங்கள் வீட்டில் அதிக அளவு கொசுத்தொல்லை இருக்கின்றதா! இந்த விளக்கை மட்டும் ஏற்றுங்கள்! தற்போது அதிகளவு மழை பெய்து வருவதால் கொசுத்தலை நம் வீட்டில் அதிகம் ஏற்படும். அதனை இயற்கையாக எவ்வாறு விரட்டுவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இதற்கு நம் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்கள் மட்டுமே போதுமானது. அதற்கு முதலில் கட்டி சாமராண்டி எடுத்து நன்கு உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் வேப்பெண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் வேப்ப … Read more

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போது கிட்னி பாதிப்பு தான்!

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போது கிட்னி பாதிப்பு தான்! நம் உடலில் ஏதேனும் ஒரு உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதற்கான அறிகுறிகள் நமக்கு முன்னதாகவே வெளிப்படும். ஆனால் நாம் நம் உடலில் ஏற்படும் அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை தருகின்றோம். அறிகுறிகள் எதற்காக ஏற்படுகிறது என்று நாம் தெரிந்து கொள்ள முயல்வதில்லை. அவ்வாறு செய்யும்பொழுது தான் நமக்கு அந்த பாதிப்பு அதிகமடைந்த அதிக பிரச்சனை ஏற்படுகின்றது. தற்போது இந்த பதிவின் மூலம் கிட்னி பாதிப்பு அடைந்திருந்தால் நமக்கு … Read more

நாவூற வைக்கும் கோவைக்காய் பொறியல்… உடனே செஞ்சி கொடுங்க..!

கோவைக்காயை உணவில் சேர்த்து வர சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், பொடுகு, முடி உதிர்வு, பல் பிரச்சனை போன்றவைகளுக்கு தீர்வளிக்கும். கோவைக்காயில் சுவையான பொறியல் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை : கோவக்காய் – 300 கிராம் பச்சை மிளகாய் – 4 வெங்காயம் – 2 கடலை பருப்பு – 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி கடுகு … Read more

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பொதுவாக பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க தான் விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும், பிறகு அதனை சிறிதளவு சூடான நீரில் நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். மேலும் … Read more

கோதுமை ரவையில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? நாவூற வைக்கும் சூப்பர் ரெசிபி..!

கோதுமை ரவையில் இட்லி, உப்புமா, கிச்சடி போன்றவை செய்து சாப்பிட்டு இருப்போம்.ஆனால், கோதுவையைல் ரவையில் சுவையான பாயாசம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? உங்களுக்காக சூப்பர் ரெசிபி. தேவையானவை : கோதுமை ரவை – 1 கப் ஜவ்வரிசி – அரை கப் தண்ணீர் – 3 கப் வெல்லம் அல்லது கருப்பட்டி – 2 கப் தேங்காய் பால் – 3 கப் ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன் முந்திரி – விருப்பத்திற்கேற்ப நெய் – … Read more

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ!

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் காலை உணவாக டிபன் மட்டுமே ஒன்று வருகின்றனர். அந்த டிபன் என்னவென்றால் இட்லி, தோசை ஊத்தாப்பம், வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே காலை உணவாக கொள்கின்றனர். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் மருத்துவமனையை தேடி மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய்காக … Read more

மழைக்காலம் வந்து விட்டது.. சளி இருமலா? அப்போ இந்த ரசம் சாப்பிடுங்கள்..!

மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் , மூக்கடைப்பு,சைனஸ் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இவை அனைத்திற்கும் தூதுவளை சிறந்த பலனை தரும். தூதுவளையில் துவையல், சூப் , ரசம் போன்றவை செய்து உணவில் சேர்த்து கொள்ளலாம். தற்போது சுவையான தூதுவளை ரசம் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம். தேவையானவை : தூதுவளை கீரை – 1கப் பூண்டு – 6 பல் தக்காளி – 3 மஞ்சள் தூள் – 1/4 tsp மிளகு – … Read more

விரைவாக காலை உணவு செய்ய வேண்டுமா? உங்களுக்காக அசத்தலான ரெசிபி இதோ..!

காலையில் விரைவாக டிபன் செய்ய வேண்டும் என்பது பல இல்லதரசிகளுக்கு தலைவலியாக உள்ளது. இல்லதரசிகளின் காலை வேலை எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும். அப்படி இருக்கயில், அவர்கள் விரைவாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் உள்ள சூப்பரான ஊத்தப்பம் செய்யலாம் எப்படி செய்வது என பார்போம். தேவையானவை : கடலை மாவு – 1 கப் தயிர் – அரை கப் அரிசி மாவு – 1 கப், வெங்காயம் – 2, பிரெட் – 5, பச்சைமிளகாய் – … Read more