இன்ஜினியரிங் மாணவர்களின் கவனத்திற்கு!! 2025 ஆம் ஆண்டிற்கான JEE தேர்வு தேதிகள் வெளியீடு!!

Attention Engineering Students!! JEE Exam Dates 2025 Released!!

பொறியியல் படித்த மாணவர்களுக்கான அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் JEE தேர்வு தேதிகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் இளநிலை படிப்பில் சேர, ஜே.இ.இ தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தேர்வானது இரண்டு கட்டமாக நடைபெறும். அவை முதன்மை தேர்வு மற்றும் பிரதான தேர்வு ஆகும். 2025 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ பிரதானத் தேர்வு அடுத்த ஆண்டு மே 18 ஆம் … Read more

RBI யின் அதிரடி உத்தரவு!! மாற்றப்பட்ட சிபில் ஸ்கோர் விதிகள்!!

Action order of RBI!! CHANGED CIBIL SCORE RULES!!

சிபில் ஸ்கோர் ஆனது வங்கிகளில் இருந்து கடன் பெறக்கூடிய தகுதியினை தீர்மானிக்கும் ஒன்றாக பொதுமக்களுக்கு அமைந்திருக்கிறது.இந்த நிலையில், பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. சிபில் ஸ்கோர் குறித்து இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய மாற்றங்கள் :- 1 . கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணம் :- வங்கிகள் மற்றும் NBFC-க்கள் (Non Banking Financial Company) வாடிக்கையாளர்களின் கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் … Read more

வீட்டிலிருந்தே சுலபமாக பான் கார்டில் போட்டோ மாற்றலாம்!! வழிமுறைகள் இதோ!!

You can easily change photo in PAN card from home!! Here are the instructions!!

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் பான் கார்டு என்பது முக்கிய ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக வங்கிக் கணக்கு தொடங்குவது, வீடு வாங்குவது, ஆதார் கார்டுடன் இணைப்பது போன்ற பல செயல்களுக்கும் பான் கார்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நிதிச் சேவைகளில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்குப் பான் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் சிக்னேச்சரை புதுப்பித்து வைத்துக் கொள்வது அவசியமாகும். பான் கார்டில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் :- ✓ தற்போதய புரோட்டியான் என்ற இணையதளத்தில் பான் விண்ணப்பப் பக்கத்திற்குச் … Read more

பிரதமருக்கு வழங்கப்பட்ட அதிரடி பாதுகாப்பு!! மும்பை காவல்துறைக்கு வந்த மிரட்டல்!!

Action security provided to the Prime Minister!! Threat received by Mumbai Police!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் உதவி எண்ணிற்கு டிசம்பர் 6 ஆம் தேதி அன்று whatsapp மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த குறுஞ்செய்திகள் வந்த தகவலானது :- இரண்டு ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டலை தொடர்ந்து மும்பை காவல்துறையினர் குறுஞ்செய்தி அனுப்பியவரின் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டபோது அந்த குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள … Read more

விராட் கோலி திருந்தவே மாட்டாரா?..தொடர்ந்து சொதப்பல்!! திணறும் இந்திய அணி!!

Virat Kohli will never change

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸிலும்  தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார் விராட். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது மேலும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியானது நடைபெற்று முடிந்தது. மேலும் தற்போது இரண்டாவது போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் … Read more

என்னங்க ஷமி வருவாரா? மாட்டாரா?? ராணா வால் கடுப்பான ரசிகர்கள்..NCA சொன்ன பதில் என்ன?  

What was the NCA's response

cricket: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் இரண்டாவது போட்டியில் ராணா பந்து வீசுவதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி … Read more

இந்திய அணி வாய்ப்பே இல்லை..இன்னும் 20 ஆண்டுகள்!! இங்கிலாந்து செய்த மாபெரும் சாதனை!!

A great achievement by England

cricket: இதுவரை எந்த அணியும் 147 ஆண்டு வரலாற்றில் செய்யாத சாதனையை செய்துள்ளது இங்கிலாந்து அணி. இதுவரை உள்ள 147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு ஆணியும் செய்யாத ஒரு பிரமாண்ட மாபெரும் சாதனையை செய்துள்ளது இங்கிலாந்து அணி. தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 280 … Read more

ஆஸ்திரேலியாவை பிரித்தெடுத்த சிராஜ் பும்ரா..ஆவேசத்தில் அதிரடி ஆட்டம்!! அடிலெய்டில் அபாரம்!!

Siraj Bumrah took Australia apart

cricket:  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா  இடையிலான  இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்களை  வேட்டையாடிய பும்ரா சிராஜ். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது முதல் நாள் முடிவில் இந்திய … Read more

இந்தியாவுக்கு நீங்கிய தலைவலி..மருந்தாக வந்த சிராஜ்!!  கோட்டை விட்டதை பிடித்து சம்பவம்!!

Siraj came as medicine

cricket: இந்திய அணி என்றால் மட்டும் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட்  சொல்லி விக்கெட் எடுத்த சிராஜ். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் அதிரடியாக சதம் விளாசினார். இந்திய அணி என்றால்  மட்டும் மட்டும் டிராவிஸ் ஹெட் வெறித்தனமாக விளையாடுவது வழக்கமாக வைத்துள்ளார். அது போலவே இந்த இரண்டாவது … Read more

இதற்கெல்லாம் 6 மாதம் தான் டைம்.. மத்திய அரசு பணியாளர்களுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

Time is only 6 months.. The Supreme Court issued an action order to Madhya government employees!!

Supreme Court: மத்திய அரசு பணியில் சேர்ந்தவுடன் அவரது சான்றிதல்களை 6 மாதத்திற்குள் சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில் தேர்வுகள் மூலம் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேலை பெற்று வருகின்றனர். இவ்வாறு வேலை பெறுபவர்களின் ஆவணங்களை ஆறு மாதத்திற்குள் சரிபார்க்க செய்ய வேண்டும். ஆனால் இந்த ஆவணங்கள் சர்பார்ப்பில் பலவித முறைக்கேடுகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மேற்குவங்கத்தில் 1985 ஆம் ஆண்டு ஒருவர் மத்திய அரசில் பனி வாங்கியுள்ளார். இவரது சான்றிதழ்கள் … Read more