வெற்றிக்கு பின் 19 புள்ளிகளை குறைத்த ஐசிசி !! உச்சகட்ட கோபத்தில் பென் ஸ்டோக்ஸ்!!

ICC dropped 19 points after the win

cricket: இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் புள்ளிகளை குறைத்த ஐசிசி கண்டனம் தெரிவித்த ஸ்டோக்ஸ். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் க்கு நியூசிலாந்து அணி போராடி வரும் நிலையில் நடைபெற்று முடிந்த நிலையில் இரு அணிகளிலும் மெதுவாக பந்து வீசியதற்கு புள்ளிகள் குறைக்கப்பட்டது. இரு … Read more

பங்களாதேஷில் இந்துக்கள் காவி உடை அணிதல் மற்றும் குங்குமம் வைப்பதை நிறுத்த வேண்டும்!! செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ்!!

பங்களாதேஷில் இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்துக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியில் வரும் பொழுது காவி உடை அணிதல் மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டாம் என ISKCON கொல்கத்தாவின் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.   1971 இல் பங்களாதேஷின் மக்கள் தொகையில் இந்துக்கள் 22 சதவீதமாக இருந்தனர். ஆனால், தற்போது இது 8 சதவீதமாக குறைந்துள்ளது. இந்துக்கள் மீதான தொடர் … Read more

ரோஹித் இல்லை இவர்தான் இனி..தொடக்க வீரர் குழப்பம்!! இந்திய அணி ஜாம்பவான் சொன்ன அட்வைஸ்!!

This is not Rohit anymore

cricket : இந்திய அணியின் இரண்டாவது போட்டியில் தொடக்க வீரர் விவகாரத்துக்கு  அட்வைஸ் கொடுத்த மஞ்ச்ரேக்கர். ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது. இதில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து முடிந்தது. மேலும் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணியில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. யார் தொடக்க வீரர் என்ற குழப்பம் தான் … Read more

வாட்ஸ்-அப் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் !!  59 ஆயிரம் கணக்குகளுக்கு தடை விதிக்க அரசு உத்தரவு!!

Central government order to ban 59 thousand WhatsApp accounts

Cyber ​​crime: சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளுக்கு தடை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சைபர் குற்றங்கள் தொடர்பாக அதிக அளவில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். அதற்காகவே மத்திய அரசு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக அறிவிப்பு என பல வழிமுறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி … Read more

யாரு தான் பா ஓப்பனிங் பேட்ஸ்மேன் ?? இழுபறியில் தவிக்கும்  தொடக்க வீரர் விவகாரம்!!

A beginner's affair in drag

cricket: இந்திய அணியின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் யார் எந்த வரிசை என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த போட்டியானது அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் அணியுடன் இணைந்து இரண்டாவது போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சுப்மன் கில் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி மேற்கொண்டு வரும் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாகிங் நியூஸ்!! நிதி அமைச்சகம் வெளியீட்ட அதிரடி நடவடிக்கை!!

Union Minister of State Pankaj Chaudhary will not set up the 8th Pay Commission

Union Ministry: 8வது ஊதியக் குழு அமைக்கப்பட மாட்டது மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி திட்டவட்ட அறிவிப்பு. இந்திய நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊளியர்களுக்காக ஊதியக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் மாற்றங்கள் தொடர்பாக பரிந்துரைகள் செய்து வருகிறது. இந்த குழு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். இந்தியாவில் தற்போது 7 வது ஊதியக்குழு அமைத்து பத்து ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கிறது. எனவே … Read more

ஒப்பனிங் or மிடில் ஆர்டர்..பேட்டிங்கில் எந்த வரிசை !! கே எல் ராகுல் சொன்ன நச் பதில்!!

KL Rahul's Nuch answer

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் கே எல் ராகுல் செய்தியாளர் சந்திப்பில் சொன்ன பேட்டிங் குறித்த அதிரடி  பதில் இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் பங்கேற்காத ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சுப்மன் கில் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியில் … Read more

முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கி சூடு!! பற்றி எரியும் பஞ்சாப் மாநிலம்!!

Firing is going on at Amritsar's Golden Temple

Punjab:அமிர்தசரஸ் பொற்கோவிலில் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு நடந்து இருக்கிறது. சீக்கியர்களின் புனித தலமாக இருக்கும் அமிர்தசரஸ் பொற்கோவில் வளாகத்தில் சிரோமணி அகாலி தளம் தலைவராக இருப்பவர் சுக்பீர் பாதல். இவர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவர். இவர் சம்பவத்தன்று சுக்பீர் பாதல் சீக்கிய மத தண்டனையாக பொற்கோவில் வாசலில் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த முதியவர் தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் மீது … Read more

 நான் தோனியுடன் பேச மாட்டேன்..10 ஆண்டுகள் ஆகிறது பேசி!! ஹர்பஜன் வெளியிட்ட பகீர் தகவல்!!

Bhagir information released by Harbhajan

cricket : நான் தோனியுடன் பேசி இதுவரை 10 ஆண்டுகள் ஆகிறது. நான் அவருடன் பேசுவதில்லை என்று அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார் ஹர்பஜன் சிங். இந்திய அணியில் எம் எஸ் தோனி 2007 ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்றார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணியில் முக்கிய ஸ்பின்னராக இருந்தவர் தான் ஹர்பஜன் சிங் 2007 மற்றும் 2011 உலக கோப்பை வெற்றி போட்டிகளில் ஹர்பஜன் சிங் முக்கிய பங்காற்றினார். ஹர்பஜன் சிங் க்கு பின்னர் … Read more

இந்திய அணியின் தலையில் விழுந்த பெரிய இடி!! விராட் கோலிக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!!

New problem for Virat Kohli

cricket: இந்திய அணி தற்போது இரண்டாவது போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் விராட் கோலிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று (1-0) என்ற நிலையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது போட்டிக்கு இரு அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி தீவிர பயிற்சியை … Read more