தப்பித்த ராகுல் மாட்டிக்கொண்ட பண்ட்!! கேப்டன் பதவி அவருக்கு இல்லை குழப்பிய சஞ்சீவ் கோயங்கா!!

A stuck pant

ipl: லக்னோ அணி தற்போது நடந்து முடிந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை  வாங்கியது. ஆனால் கேப்டன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு குழப்பியுள்ளார் லக்னோ உரிமையாளர். அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐ பி எல் 2025 க்கான ஐ  பி எல் மெகா ஏலம் கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சுத்தி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. பொதுவாக ஐ பி எல் போட்டிகளில் எந்த அணி தது … Read more

பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீர் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும்!!FSSAI அதிரடி உத்தரவு!!

பார்க்கிங் செய்யப்பட்ட தண்ணீரை அதிக ஆபத்துள்ள உணவாக வகைப்படுத்த உள்ளது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்.

 

கண்டிப்பாக இனி பார்க்கிங் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்த உணவை பாதுகாப்பு துறையின் புதிய விதிகள் :-

 

அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் உற்பத்தியாளர்களும் இனி வருடாந்திர ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள். புகார்கள் மற்றும் ஆபத்து அடிப்படையிலான ஆய்வுகளை ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள்.

 

உரிமம் அல்லது பதிவு வழங்கப்படுவதற்கு முன்பு இந்த ஆய்வுகள் நடைபெறும்.இந்த நடவடிக்கையானது அதிக ஆபத்துள்ள வகையின் கீழ் வரும் தயாரிப்புகள் அனைத்திற்கும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இனி தண்ணீர் கேன்களுக்கு வருடா வருடம் இந்த சோதனை நடக்கும் என உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய குறிப்பு :-

 

சமீபத்தில்தான் இந்தியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) ஆகியவை இணைந்து வழங்கிய வழிகாட்டுதலில் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்களை பயன்படுத்த கூடாது என்று எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more

இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி நீர்வழியிலும் ” Uber ” சேவை!!

இந்தியாவில் முதல்முறையாக நீர் வழிப்போக்குவரத்தில் உபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனமானது இந்தியாவில் மட்டும் இன்றி உலக அளவில் பல நாடுகளில் தங்களுடைய சேவைகளை மேம்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   உபர் செயலி மூலம் நாம் அன்றாட வாழ்விற்கு பைக், ஆட்டோ அல்லது கார் போன்ற வாகனங்களை முன்பதிவு செய்து அவற்றில் பயணிப்பது என்பது வேலைக்கு செல்பவருக்கு அத்தியாவசிய ஒன்றாக அமைந்திருந்த நிலையில், தற்பொழுது இந்த சேவைகளை தொடர்ந்து நீர்வழிப் போக்குவரத்திலும் உபர் தன்னுடைய கால் தடத்தினை இந்தியாவில் … Read more

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தபால் துறையில் வேலை வாய்ப்பு!!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு தபால் துறையில் போஸ்ட்மேன், எம்டிஎஸ் மற்றும் பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியா போஸ்ட் விரைவில் வெளியிட உள்ளது. தற்பொழுது இதற்கான தகவல்கள் மட்டும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.   அதன்படி, அஞ்சல் அலுவலக MTS ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்ப, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்ச வயது 40 வயது வரை இருக்க வேண்டும், இந்திய தபால் துறையில் எம்டிஎஸ் மற்றும் பிற … Read more

பொங்கலுக்கு வெளியாகும் “விடா முயற்சி”, “குட் பேட் அக்லி”!!

"Vida Phidre", "Good Bad Ugly" to be released for Pongal!!

நடிகர் அஜித்குமாரின் 63 வது திரைப்படம் “குட் பேட் அக்லி” நடித்து வருகிறார்.  இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மற்ற அஜித் படங்களை போல் இல்லாமல் இப்படத்தின் அப்டேட் அடிக்கடி கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி … Read more

நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும்!! ‘குவீன் ஆஃப் தி சவுத்’ !!

Actress Silk will bring Smitha's captivating story to life!! 'Queen of the South' !!

பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான “சில்க் ஸ்மிதா – Queen of the South” திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது.  இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இதில் சந்திரிகா ரவி பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், S.B விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது. அவரது … Read more

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்!! யார் யார் பயன்பெறலாம்?

Prime Minister's Vishwakarma Scheme!! Who can benefit?

இந்தத் திட்டத்தில் ‘பிரதமர் விஸ்கர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டையுடன் முதல் தவணையாக ஒரு லட்ச ரூபாய் வரை வட்டியில்லாக் கடனும், இரண்டாம் தவணையாக 2 லட்சம் ரூபாய் கடனும் வழங்கப்படுகிறது. இதற்காக வங்கிக்குச் செலுத்த வேண்டிய வட்டியான 13 சதவீதத்தில் 8 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. மீதம் 5 சதவீத வட்டியை மட்டும் கடன் பெறுவோர் செலுத்தினால் போதும். அடிப்படைப் பயிற்சி, மேம்பட்ட பயிற்சி என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பயிற்சி … Read more

ஆதார் அட்டையில் முகவரியை வீட்டில் இருந்தபடியே மாற்ற இத செஞ்சா போதும்!!

இந்திய குடிமக்களின் முக்கியமான ஆவணமாக விளங்கக்கூடிய ஆதார் அட்டையில் எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரியை இலவசமாக மாற்றிக் கொள்ளும்படி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாம் வேறு ஒரு வீடு மாற்றும் சூழ்நிலை ஏற்படும் பொழுது அந்த வீட்டினுடைய முகவரியை நம்முடைய ஆதார் அட்டையில் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்.   ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான வழிமுறைகள் :-   ஆதார் ஆணையத்தின் (UIDAI) ஆன்லைன் போர்டல் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதார் கார்டு தகவல்களைப் புதுப்பிக்கலாம். … Read more

UPI பண பரிவர்த்தனைகளை இனி ஆஃப்லைனில் மேற்கொள்ள முடியும்!! அதற்கான வழிமுறைகள்!!

இன்டர்நெட் மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனைகள் செய்ய முடியும் என்று நம்மில் பலரும் நினைத்து வந்த நிலையில், ஆஃப்லைனில் கூட பண பரிவர்த்தனையானது மேற்கொள்ளும் முடியும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.   சில முக்கியமான யுபிஐ ட்ரான்ஸ்சாக்சன்களில் இன்டர்நெட் முடிவடைந்தால் அது பல பிரச்சனைகளை உருவாக்குவதாக அமைந்து விடுகிறது. ஆனால் இனி இது குறித்த கவலை வேண்டாம். இப்பதிவில் ஆஃப்லைன் மூலம் இவ்வாறு யுபிஐ பண பரிவர்த்தனையை மேற்கொள்வது என்பதை காணலாம்.   ஆப்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை … Read more