இனி இந்து மதம் உள்ளவர்களுக்கு தான் அனுமதி!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Now only Hindus are allowed!! Action announcement released by Tirupati Devasthanam!!

Tirumala Tirupati Devasthanams: இந்து மதத்தையற்று பிற மதத்தை சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்வதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு திருப்தி லட்டு தயாரிப்பில் சேர்க்கப்பட்ட நெய்யானது ஒரு வித விலங்கின் கொழுப்பில் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து குஜராத்தில் பரிசோதனை செய்யபட்டு அது உறுதியுமானது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் இதற்கு காரணம் என்றும் குற்றம்ச்சாட்டினர்.இதனை சரிசெய்யும் வகையில் யாகங்களும் நடத்தினர். இதனையடுத்து திருப்பதி தேவஸ்தனம் போர்டானது புதிய … Read more

இந்திய அணி வீரர்களுக்கு இடமில்லை !! பேட் கம்மின்ஸ் கிளப்பிய புது சர்ச்சை!!

bad-cummins-stirs-new-controversy

cricket: இந்திய அணி வீரர்களை நான் தேர்வு செய்ய மாட்டேன் ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் கூறிய பதிலால் எழுந்த சர்ச்சை. இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான போட்டியானது நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த போட்டிக்கான விளம்பர வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர் ஒருவரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் யாரை சேர்ப்பீர்கள் என்ற கேள்விக்கு பேட் கம்மின்ஸ் சர்ச்சை பதில் ஒன்றை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி … Read more

கே எல் ராகுல் தொடரில் நிச்சயம் ரன் குவிப்பார்!! அவர் கிளாஸ் குறித்து மைக்கேல் ஹசி அட்வைஸ்!!

KL Rahul will definitely score runs in the series

cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே எல் ராகுலுக்கு அட்வைஸ் கொடுத்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக்கேல் ஹசி. இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு பிறகு ஆஸ்திரேலியா தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் கே எல் ராகுல் குறித்து அவரின் கிளாஸ் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இந்த ஆஸ்திரேலியா தொடரில் நன்றாக விளையாடி ரன் குவிப்பார் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் ஹசி அட்வைஸ் செய்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு … Read more

மணிப்பூரில்  நடப்பது என்ன? குவிக்கப்படும் பாதுகாப்பு படையினர்  உச்சக்கட்ட பதற்றம்!!

5000 paramilitary personnel have been deployed in Manipur state to control the violence

Manipur:மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை கட்டுப்படுத்த 5000  துணை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளார்கள். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி  இன மக்களிடையே போராட்டம் கடந்த ஒரு ஆண்டு காலமாக நடந்து வருகிறது. குக்கி இன மக்கள் மணிப்பூர் மாநில மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் ஆவார்கள், இவர்களுக்கும் அம்மாநிலத்தில் நகர் தொகுதியில் பெரும்பான்மையாக வாழக்கூடிய மக்கள் மைத்தேயி  இன மக்கள். இவ்விரு இன மக்களிடையே வேலைவாய்ப்பு முதலியவற்றில் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான குக்கி … Read more

மத்திய தணிகை குழு அறிவிப்பு!! வருகிறது இனி 6 வகையான சென்சார் சான்றிதழ்!!

Central Audit Committee Notice!! 6 types of sensor certificates are coming!!

இனிமேல் படத்தின் சென்சார் சான்றிதழ் 6  வகையாக பிரிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை மத்திய தணிக்கை குழு புதிய முறையில் திரைப்படங்களுக்கு வழங்குவதாக தகவல் வெளியகியுள்ளது. அதன்ப்படி மத்திய திரைப்பட தணிக்கை குழு தற்போது திரைப்படத்திற்கு யு,  ஏ மற்றும் யுஏ என மூன்று வகையில் தணிக்கை தணிக்கை சான்று வழங்கி வருகிறது. ஆனால் இனிமேல் யு, ஏ, யுஏ7  பிளஸ், யுஏ13 பிளஸ், யுஏ16 பிளஸ், என ஆறு பிரிவுகளில் தணிக்கைச் சான்று வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் … Read more

கோவில் கருவறையில் அமர்ந்து மது அருந்தும் பூசாரி!! சிவன் பக்தர்கள் அதிர்ச்சி!!

Priest sitting in temple sanctum and drinking wine!! Shiva devotees shocked!!

Amaravati: ஆந்திரா மாநிலத்தில் பல்நாடு மாவட்டத்தில் வேணுகோண்டா பகுதியில் உள்ள 700 ஆண்டு பழமையான சிவன் கோவிலில் பூசாரி ஒருவர் கோவில் கருவறையில் மது அருந்தி செல்போனில் பேசி கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவன் கோவில் கருவறையில் பூசாரி ஒருவர் மது அருந்தும் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் சிவன் கோவில் கருவறைக்குள் அமர்ந்துள்ளார். அப்போது அவர் செல் போனில் யாரிடமோ பேசிக் கொண்டு கால் மேல் கால் … Read more

LIC-யின் இணையதளம் முழுவதும் இந்தி மொழி மாற்றம்!! அரசியல் தலைவர்கள் கண்டனம்!!

LIC's website has been completely converted to Hindi language

LIC:LIC- யின் இணையதளம் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. LIC- யின் இணையதளம் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் கட்டாயம் LIC என்ற ஆயுள் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இது இந்திய மக்களின் நம்பிக்கைகுறிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நாடு முழுவது பல லட்சக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் மக்களின் வாழ்க்கையோடு … Read more

ஆந்திராவில் பொதுமக்கள் மற்றும் போலீசாரை தாக்கிய நிர்வாண பெண் அகோரி!!

Akori, the naked woman who attacked civilians and police in Andhra!!

ஆந்திர மாநிலம் மங்கலகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ நகருக்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் அகோரி ஒருவர் நிர்வாண நிலையில் காரில் வந்து இறங்கினார். மேலும் அங்குள்ள வாட்டர் சர்வீஸ் மையத்திற்கு வந்து  தனது காரை வாட்டர் செய்ய வேண்டும் என்று கூறினார். அந்த அகோரி நிர்வாண நிலையில் உள்ளதாக தகவல் அப்பகுதியில் பரவியது. அந்த அகோரியை காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர். அப்போது சில அவரை தங்களது செல்போனில் படம் … Read more

ஐயப்பனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்!! ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

Tenkasi: கேரளாவில் உள்ள சபரி மலைக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வேன் விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். சபரி மலைக்கு செல்ல ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க கோவிலுக்கு செல்வார்கள். அதே போல் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் சபரிமலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் தயாராகி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் பலரும் … Read more

ஐயப்பனை காண வந்த பக்தர் திடீர் உயிரிழப்பு உடனடியாக ரூபாய் 5 லட்சம் நிவாரணம்!!

Sudden death of a devotee who came to see Ayyappan, immediate compensation of Rs 5 lakh!!

திருவனந்தபுரம் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றன. மேலும் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 18 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன ஐயப்ப பக்தர்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் விஜயபுரத்திலிருந்து வந்து முருகாச்சாரி என்ற பக்தர்  பம்பையில் இருந்து … Read more