இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீசாரின் மெத்தனம்!

Collective rape for two years! The complacency of the police!

இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீசாரின் மெத்தனம்! தற்போதெல்லாம் பெண்பிள்ளைகள் இருந்தாலே வீட்டில் பயங்கர கண்டிப்புடன் இருக்கவேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் இருக்கிறோம். சிறு பிள்ளைகள் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் செல்ல கூட பெற்றோர் யோசிக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். ஏனென்றால் நமது சமுதாயம் அப்படி சீரழிந்து இருக்கின்றது. சிறு பிள்ளைகள் கூட தனியாக வெளியே செல்ல முடியாத நிலை வளர்ந்து கொண்டே போகின்றது. இதற்கு டெக்னாலஜி ஒரு காரணம் என்றாலும் வீட்டில் உள்ளவர்கள் ஆண் … Read more

தேர்தலுக்குப் பிறகு உள்ள வழக்குகளை பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

CC orders action to register post-election cases

தேர்தலுக்குப் பிறகு உள்ள வழக்குகளை பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு! மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாரதிய ஜனதா தலைவர்களுக்கும் இடையேயான ஏற்பட்டுள்ள கருத்து மோதல் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விஷயம். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இந்த மோதல் எரிமலையாக வெடித்து, இரு தரப்பிலும் இடையே பல சவால்களும் விடப்பட்ட நிலையில், தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கு பல வகையில் வன்முறைகளும் ஏற்பட்டது. இது … Read more

எங்களது அரசியலில் இது மட்டுமே நிறைந்து இருக்கிறது! முதல்வருக்கு தர்மசங்கடமாக சொன்ன விஷயம்!

This is the only thing that pervades our politics! The thing that embarrassed the first one!

எங்களது அரசியலில் இது மட்டுமே நிறைந்து இருக்கிறது! முதல்வருக்கு தர்மசங்கடமாக சொன்ன விஷயம்! பல பேர் பல பதவிகளில் இருந்தாலும், அந்தந்தத் துறையில் நடக்கும் அநீதிகளை யாரும் வெளியில் சொல்வதில்லை. எப்படி இருந்தாலும் அட்ஜஸ் பண்ணிக் கொண்டு அதாவது சகித்துக் கொண்டு சென்று விடுவார்கள். சரி பண்ணிக்கொள்ளலாம் என்ற மனநிலையே எல்லோரிடமும் நிறைந்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது தற்போது, பீகார் மாநிலத்தின் சமூக நலத் துறை மந்திரியாக இருக்கும் மதன் சாஹ்னி இத்தகைய குற்றச்சாட்டை சொந்த அரசின் … Read more

பிரதமருக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா! கசப்பும் இனிப்பாகுமா?

Mamata sends mangoes to PM Is it bitter and sweet?

பிரதமருக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா! கசப்பும் இனிப்பாகுமா? வங்க தேசத்து சிங்கம் என்று சொல்லப்படும் மம்தா பானர்ஜி அவர்களுக்கும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களுக்கும் இடையே உள்ள அரசியல் மோதல்கள் பற்றி உலக மக்கள் அனைவரும் அறிந்ததே. மேற்கு வங்க சட்ட சபை தேர்தலில் இந்த மோதல்கள் எரிமலையாக வெடித்த நிலையில், இரு தரப்புகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். கடைசியில் மம்தா தேர்தலில் வெற்றி அடைந்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். இருந்த போதும் அவர்களுக்கு இடையில் … Read more

விவசாயிகளுக்கும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல் வாகனங்கள் உடைப்பு

Conflict between farmers and BJP volunteers! Vehicles breakdown!

விவசாயிகளுக்கும், பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல்! வாகனங்கள் உடைப்பு! மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களுக்கு பயன்படாத வகையிலேயே இருக்கிறது. இது நமக்கு வேதனை அளித்தாலும் இதுவே உண்மை. மத்திய அரசு எப்போதும் பெரும் தொழிலதிபர்களுக்கு உதவி புரியும் வகையிலேயே இருக்கும். கடந்த வருடங்களில் தமிழக விவசாயிகள் பலர் தலைநகரில் எவ்வளவோ போராட்டங்களை மேற்கொண்டும் பிரதமர் மோடிஜி அவர்களை திரும்பி கூட பார்க்காத முடியாத அளவுக்கு அதிக அளவு வேளை பளுவில் இருந்தார். … Read more

போய் சாவுங்கடா எனக் கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்! கண்டனம் தெரிவிக்கும் எதிர் கட்சிகள்!

school-education-minister-who-said-dont-go-and-die-opposition-parties-condemn

போய் சாவுங்கடா எனக் கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்! கண்டனம் தெரிவிக்கும் எதிர் கட்சிகள்! இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பல உயிர்களை இழந்து கவலைக்கிடத்தில் உள்ளனர்.குறிப்பாக இந்த இரண்டாம் அலை மிக தீவீரமாக பரவியது.அதிலும் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலில் மத்திய அரசு முதலில் எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்தது.அதனையடுத்து மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்ட நிலையில் நலத்திட்டங்களை செய்ய முன் வந்தது. அந்தவகையில் கொரோனா தொற்று அதிகமுள்ள … Read more

மேற்கு வங்க அரசு கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு!

The Government of West Bengal must do this - the Central Government!

மேற்கு வங்க அரசு கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் – மத்திய அரசு! தற்போது கொரோனாவின் மீதுள்ள உயிர் பயத்தினால் மக்கள் அனைவரும் தங்கள் உயிரை பாதுகாக்க தடுப்பூசி செலுத்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையால் சில இடங்களில் மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. இதை சில மர்ம ஆசாமிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி போலி மருந்துகளை பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதே போல் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் அதிகாரமில்லாத நபர்கள் தடுப்பூசி முகாம்கள் … Read more

பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

குஜராத் மாநிலத்தில் விவசாயி ஒருவர் பேய்கள் தன்னை கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை வேலை செய்ய விடாமல் பேய்கள் தன்னை கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி ஒருவர் குஜராத் போலீசில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பாஞ்ச்மஹல் என்ற மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தலை தெறிக்க காவல் நிலையத்திற்கு ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்த எதற்கு இப்படி ஓடி … Read more

தடுப்பூசி போட்டால் இதெல்லாம் வருமா? மத்திய அரசு விரிவான விளக்கம்!

Does all this come with the vaccine? Federal Government Detailed Explanation!

தடுப்பூசி போட்டால் இதெல்லாம் வருமா? மத்திய அரசு விரிவான விளக்கம்! கொரோனா  தடுப்பூசி பற்றி பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே நிலவி வரும் நிலையில் இதை பொதுமக்கள் முதலில் அலட்சியம் காட்டி வந்தனர்.  ஆனால் தற்போது கொரோனாவை  தொடர்ந்து பல்வேறு வியாதிகளும், வைரஸ்களும் பின் தொடர்வதால் தாமாக முன்வந்து தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்கின்றனர். ஆனாலும் சில கருத்துக்கள் மக்களிடையே சலசலப்பை ஏற்படுகிறது. தடுப்பூசி பாதுகாப்பானதா? அல்லது பக்க விளைவுகள் ஏற்படுமா? என்ற வகையில் மக்களிடம் ஒரு பேச்சு … Read more

ட்விட்டர் மீது போக்சோ புகார்! மறுப்பு தெரிவித்த நிறுவனம்!

Twitter Locked By Boxo

ட்விட்டர் மீது போக்சோ புகார்! மறுப்பு தெரிவித்த நிறுவனம்! சமீப காலமாக பெண்கள் மீதும் சிறு குழந்தைகள் மீதும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. எங்கு பார்த்தாலும் இதை பற்றிய செய்திகளே அதிகம் வெளி வந்த வண்ணம் உள்ளது. அதற்கு இணையங்களே பெரும் பங்கு வகிப்பதாக பலதரப்பட்ட குரல்கள் எழுந்த நிலையில், மத்திய அரசு தற்போது அனைத்து இணையதளங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப கொள்கையை ஏற்க வேண்டும் மற்றும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் என்று கட்டளை … Read more