15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் : ஊர்மக்கள் போலீஸ் வாகனத்திற்கு தீ வைப்பு?

என்னதான் ஊரடங்கு போடப்பட்டு இருந்தாலும் இந்தியாவில் கொலை கொள்ளையை விட நாளுக்கு நாள் இளம் வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் சோப்ரா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பாலியல் வன்கொடுமையை கண்டித்து அந்த ஊர் மக்கள் அனைவரும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் … Read more

ஆகஸ்ட் 5 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா! இத்தனை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டிவதற்கான அடிக்கல் நாட்டுவிழா வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக அயோத்தி ராமர் கட்டுவது குறித்த தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியது இந்து பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இதற்காக உருவாக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் கூட்டத்தில் பிரதமர் மோடியை அழைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க முடியாமல் போனால் ஆகஸ்ட் 3 ஆம் … Read more

மதுபாட்டில்கள் உடைப்பு :கண்ணீர் விட்ட குடிமகன்கள்

ஊரடங்கு காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து, தொழில் போன்றவற்றை பதித்து வரும் நிலையில் குடிமக்களும் பதித்து வந்தனர். கொரோனா அதிகமாக காணப்படும் சென்னை போன்ற பல நகரங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனால் குடிமகன்கள் மிகுந்த சிரமத்திற்கு அழகி வருகின்றனர். இதை காரணம் கொண்டு சில வெளியூர்களில் இருந்து வரும் மதுப்பாட்டில்களின் வாங்கி வருகின்றனர். பலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பாக்ஸ் பாக்ஸ்களாக மதுப்பாட்டில்களை வங்கி வருகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் முயன்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த … Read more

தன் காதலிக்காக பாகிஸ்தான் எல்லை வரையும் சென்ற காதலன்!!

தனது மகன் சித்திக் மொஹம்மத் ஷிசானை காணவில்லை என்று அவருடை தந்தை மொஹம்மத் சித்திக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.இவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஹிசானின் மொபைலின் லொகேஷன்-யை டிராக் செய்தனர். அப்போது இந்தியா – பாகிஸ்தான் எல்லையோற பகுதியான டொலவிரா கிராமத்தை லொக்கேஷன் காட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாராஷ்டிரா மாநில போலீசார் குஜராத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு இதுகுறித்து தகவல் அனுப்பியுள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் … Read more

ஹெச்.சி.எல் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் விலகல்: மகள் ரோஷினி பொறுப்பு ஏற்பு!

ஹெச்.சி.எல் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் விலகல்: மகள் ரோஷினி பொறுப்பு ஏற்பு!

இந்திய எல்லை சிக்கல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முக்கிய தகவல்!

லடாக் பகுதிக்கு சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை எல்லை தீரும் என்பது சந்தேகம் என்பது போல் பேசியுள்ளார்.

மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் வைரல் வீடியோ உண்மையா:? ஆய்வு தகவல்?

மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் வைரல் வீடியோ உண்மையா:? ஆய்வு தகவல்?

பிரம்மபுத்திரா நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்: சீனாவுக்கு அடுத்தடுத்த செக்?

பிரம்மபுத்திரா நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்: சீனாவுக்கு அடுத்தடுத்த செக்?

திருக்குறள் பற்றி மோடி மாஸ் ட்விட்.! உலகமறை போற்றும் உண்மை வழிகள்.!!

அற்புதமான நூல் திருக்குறள் என்றும், இது நல்ல ஊக்குவிப்பை தரும் நூல் என்றும் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.