ஈரோடு இடைத்தேர்தலில் இன்று முதல் ஜனவரி 17 வரை வேட்புமனு தாக்கல்!!

Filing of nominations in Erode by-election from today to January 17!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் மறைவுக்குப் பிறகு காலியாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இந்த தொகுதியில் ஜனவரி 10 முதல் ஜனவரி 17 வரை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுகளை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஆனது சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதனை ஒட்டி தற்பொழுது வேட்பாளர்கள் வேட்புமனுக்களை … Read more

HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது!!அமைச்சர் மா. சுப்ரமணியன்!!

HMPV infection was diagnosed 50 years ago!! Minister Ma. Subramanian!!

நேற்று ( ஜனவரி 9 ) சட்டப்பேரவையில் HMPV தொற்று குறித்த சிறப்பு கவனம் இருப்பது தீர்மான கலந்துரையாடல் நடைபெற்றிருக்கிறது. அதில், சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது :- HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது என்றும் அதன்பின் 2001 ஆம் ஆண்டு இந்த தொற்றானது பரவியது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 2024 ஆண்டில் 714 பேருக்கு இந்த தொற்றுக்கான சோதனை செய்த பொழுது அதில் பலருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் … Read more

சாதாரண நாளிலே, ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை தாறுமாறு!! இதில் பொங்கல் பண்டிகை என்றால் சும்மாவா!!

On normal days, ticket prices on omni buses drop!! In this Pongal festival is idle!!

இந்த வருடத்தில் பொங்கல் விடுமுறையானது, ஜனவரி 14 முதல் 19 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் உள்ளது. இந்த விடுமுறைக்கு கண்டிப்பாக பலரும், அவரவர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி போன மாதம் முதலே, விடுமுறை நாட்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளும், அதன் பயண சீட்டுகளின் முன்பதிவும் ஆரம்பமாயின. ஆரம்பித்த முதல் வாரமே அனைத்து சீட்டுகளும் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சூழ்நிலை இப்படி இருக்க ஆம்னி பேருந்துகளின் ஆட்டம் … Read more

குழந்தைகளுக்கான பான் கார்டு விண்ணப்ப வழிமுறை!!

PAN card application procedure for children!!

இந்தியாவில் பான் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. வங்கி கணக்கு திறக்க, முதலீட்டுகள் செய்ய, வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் KYC (Know Your Customer) அறிவிப்புக்கு பல்வேறு நிதி மற்றும் வங்கிக் கடமைகளுக்கான தேவையாக பான் எண் கேட்கப்படுகிறது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 160 இன் கீழ், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது. பான் கார்டுக்கான விண்ணப்பத்தை 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ … Read more

இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த நகரங்களாக சென்னையும் திருச்சியும் தேர்வு!!

Chennai and Trichy voted as the best cities for women in India

அவதார் குழுமம் 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் சென்னை மற்றும் திருச்சி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு, பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், நகரங்கள் குறித்த பெண்களின் மதிப்பீடு ஆகியவற்றை கொண்டு வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடு முழுவதும் 60 நகரங்களில், மற்றும் அவதார் குழுமம் 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தினார்.அதன் படி … Read more

முன்கூட்டியே அனுப்பப்பட்ட மகளிர் உரிமை தொகை!! அதிரடி வரவேற்பு!!

Women's rights amount sent in advance!! Action welcome!!

தமிழகத்தில் மாதந்தோறும் மகளிருக்கு, மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது, குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது. இந்த மாதம் 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என்பதால், எப்பொழுது வரும் என்று பலரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். அதனால், மாநில அரசும் மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே தர ஏற்பாடு செய்து வந்துள்ளது. ஏனென்றால், இந்த வருட பொங்கல் தொகுப்பில் நிதி நெருக்கடி காரணமாக ஆயிரம் … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. இந்திய அணியில் யார் உள்ளே யார் வெளியே?? அணிகுறித்த அப்டேட்!!

Who is in and who is out in the Indian team

cricket: இந்திய அணி அடுத்தததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. அதற்கான அணியின் அப்டேட். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்துள்ளது. மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்நிலையில் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்திய அணியில் புதிதாக அணியில் நுழையும் வீரர்கள் யார் மற்றும் வெளியே இருக்க வாய்ப்புள்ள வீரர்கள் … Read more

விஜயகாந்த் சார் என் கையை விடவில்லை.. வர மனமே இல்லை !! ரோபோ சங்கர் நெகிழ்ச்சி!!

Vijayakanth sir did not let go of my hand

விஜயகாந்த் சார் இறந்து ஒரு வருடங்கள் ஆன நிலையில், ரோபோ சங்கர் அவருடனான உறவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த மிகப்பெரிய இழப்பு என்றால் அது விஜயகாந்த் அவர்களின் இறப்பு தான். அவருடைய இறப்பு பலரது மனதில் நீங்கா ரணத்தை ஏற்படுத்திச் சென்றது. இவர் இவ்வளவு முக்கியமான இடத்தில் இருப்பதற்கு காரணமே அவர்தான். சக மனிதர்களுடன் நடிகர் என்று பாராமல் ஒன்றாக உடன் அமர்ந்து உண்ணுவது, முகம் சுளிக்காமல் உதவி செய்வது, இன்முகத்தோடு உபசரிப்பது ஆகியவை … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விரும்பவில்லை!! அண்ணாமலை தகவல்!!

BJP does not want to contest Erode by-election!! Annamalai Information!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு … Read more

கண்டிப்பா இவர்தான் அடுத்த டெஸ்ட் கேப்டன்.. 31 வயதான நட்சத்திர வீரர்!! கவாஸ்கர் திட்டவட்டம்!!

He is definitely the next Test captain

cricket: இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்று எழுந்து வரும் சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கவாஸ்கர். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சியில் ரோஹித் சர்மா சிறந்து செயல் படவில்லை  என்று ஆஸ்திரேலிய தொடரில் கடைசி போட்டியில் ரோஹித் விளையாடாமல் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. மேலும் இந்திய அணியின் நிரந்தர டெஸ்ட் கேப்டன் பும்ரா தான் என்று பல குரல்கள் எழுந்து வருகின்றன. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் … Read more