விவசாயிகளை அடையாளம் காண புதிய ஐடி கார்டு முறை!! வங்கியில் வரவு வைக்கப்படும் ரூ.6000!!

New ID card system to identify farmers!! 6000 will be credited to the bank!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணையாக ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இனி இந்த தவணை முறை உதவித்தொகையை பெறுவதற்கு ஐடி கார்டு அவசியம் என கொண்டுவரும் நிலை உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பி எம் கிசான் திட்டமானது 2019 ஆம் ஆண்டு நிலம் வைத்திருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படும் … Read more

எதிரியுடன் இணைந்த பாகிஸ்தான்.. தாலிபான் கதைய முடிக்க போறோம்!! வெடிக்கும் உள்நாட்டு போர் !!

Pakistan allied with the enemy

pakistan: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் மோதல் காரணத்தால் ஆப்கானிஸ்தான் எதிரியுடன் கை கோர்த்த பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அவ்வப்போது மோதல்கள்  நடைபெற்று வந்த நிலையில் தற்போது சமீப காலமாக அது பெரிய தாக்குதலாக மாறி வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலில் தாலிபான் களின் கைகளே ஓங்கி இருக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் எதிரி நாட்டுடன் கைகோர்த்துள்ளது. இந்த … Read more

ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் ஒரு நாள் செலவு இவ்வளவா!! இது தமிழ்நாட்டு மக்களின் வரி பணம்!!

Governor R. How much does N. Ravi spend a day!! This is the tax money of the people of Tamil Nadu!!

2025 ஆம் ஆண்டுக்கான முதல் சட்ட பேரவையின் முதல் கூட்டம் சமீபத்தில்( ஜனவரி 6) நடந்து முடிந்தது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் ஆரம்பிப்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் உரையை வாசிக்காமலேயே, சட்டசபையை விட்டு வெளியேறினார். அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில், “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் தேசிய கீதமும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமும் அவமதிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டு இருந்தனர். ‘2024 ஆம் ஆண்டுக்கான … Read more

இலங்கை அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் தொடங்கிய மீனவர்களின் அட்டூழியங்கள்!!

Atrocities resumed after Prime Minister's talks with Sri Lankan President!!

இன்று இலங்கை மீனவர்களால் 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற பொழுதும், இன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இந்திய அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்திய பிரதமர் இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு நன்றி கடன் … Read more

ஆதார் கார்டு மட்டும் போதும்.. ரூ.50,000 வரை கடன் உதவி!! மத்திய அரசு அறிவிப்பு!!

Only Aadhaar card is enough.. Loan assistance up to Rs.50,000!! Central Government Announcement!!

சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பயன்பெறும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆதார் கார்டு மட்டும் வைத்து வியாபாரிகளுக்கு 50,000 ரூபாய் வரை கடனுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. சிறு , குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் தொழில்களுக்கு நிரந்தர உத்தரவாதம் என்பது யாராலும் கொடுக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ” … Read more

PAN கார்டுகளை குறிவைத்து புதிய மோசடி!! எச்சரிக்கை விடுத்த PIB!!

New Scam Targeting PAN Cards!! PIB issued a warning!!

ஆன்லைன் மோசடி என்பது தற்பொழுது பல விதங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதில் ஒரு சில வகைகளை மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. தற்பொழுது ஆன்லைன் மோசடிக்காரர்கள் பான் கார்டு வைத்து புதிய மோசடி ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதாவது, உங்களுடைய பான் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பான் கார்டு அப்டேட் செய்யவில்லை என்றால் 24 மணி நேரத்திற்குள் உங்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்ற செய்தியுடன் போலியான லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும். இதனை உண்மையான நம்பி … Read more

ஜனவரி 11 முதல் Cognizant நிறுவனத்தில் இன்டர்வியூ!! இந்தியாவில் உள்ள அனைவருக்குமான வாய்ப்பு!!

Interview at Cognizant from 11th Jan!! Opportunity for everyone in India!!

Cognizant ஐடி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்திற்கான இன்டர்வியூ வருகிற ஜனவரி 11-ம் தேதி கோவையில் உள்ள Cognizant நிறுவனத்தில் நடைபெற இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Cognizant ஐடி நிறுவனமானது தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள மொத்த காலியிடங்களையும் நிரப்புவதற்கான கலந்தாய்வு கோவையில் வருகிற ஜனவரி 11ம் தேதி நடைபெறும் என்று அந்நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு … Read more

TNPSC தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு!! ஜனவரி 22 முதல்!!

TNPSC Candidates Certificate Verification and Counseling!! From January 22!!

TNPSC குரூப் 4 தேர்வானது தமிழகத்தில் உள்ள 9,491 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. TNPSC தேர்வானது தமிழகம் முழுவதும் ஜூன் 8 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை 15,91,429 லட்சம் பேர் எழுதிய நிலையில் … Read more

ஈரோடு கிழக்கு சட்டமன்றம் தொகுதி மறுதேர்தல் பலத்த பாதுகாப்பு!!

Erode East Assembly Constituency Re-election Strong Security!!

ஈரோடு சட்டமன்றம் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைத்த நிலையில் அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் 5 – ஆம் தேதி மறு தேர்தல் நடை பெரும் என தேர்தல் அனையம் அறிவிப்பை வெளிப்படுத்தியது. அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்து உள்ளனர். இந்நிலையில் அந்த தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகள் கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி, அக்ரஹாரம், காளை மாடு சிலை, பன்னீர்செல்வம் … Read more

பும்ரா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்.. இவர்களில் ஒருவர் தான் டெஸ்ட் கேப்டன்!! குண்டை போட்ட கைஃப்!!

Don't trust Bumrah

cricket: யின் டெஸ்ட் கேப்டன்சியில் குழப்பம் நிலவி வரும் நிலையில் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்று கைஃப் கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்த தொடரில் முதல் மற்றும் கடைசி போட்டியில் கேப்டனாக  பும்ரா செயல்பட்டு … Read more