திடீர் விசிட் அடித்த முதலமைச்சர்! பரபரப்பான அதிகாரிகள்!

தமிழகத்தில் தற்சமயம் நோய்த்தொற்றின் இரண்டாவது அதை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் அந்த நோயை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது.மாநில அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் சரி அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்த வேகம் தற்போது ஸ்டாலினிடம் இல்லை என்பதே தமிழகம் முழுவதும் உலாவும் செய்தியாக இருந்து வருகிறது. அதன் காரணமாகவே முன்பைவிட தற்சமயம் இந்த நோயினால் … Read more

சசிகலாவுடன் இணையக் காத்திருக்கும் ஓபிஎஸ்! சமாளிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி!

சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் சசிகலாவை அதிமுகவுடன் இணைத்துவிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்தது. அதன் ஒரு பகுதியாகவே தேர்தலுக்கு முன்னர் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதற்கு ஒருவிதத்தில் ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்தாலும், ஈபிஎஸ் அதனை அறவே மறுத்துவிட்டார். அதாவது சசிகலா, அதிமுக இணைப்பு என்பதற்கு சாத்தியமே இல்லை என்று ஒரே போடாக போட்டு விட்டார். ஆனால் ஓபிஎஸ் சசிகலா அரசியலில் இருந்தால் … Read more

அடுத்தடுத்து தொற்றுக்கு ஆளாகும் திமுக அமைச்சர்கள்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கொரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. இந்த நோய் தொற்று பரவும் வேகத்தை கண்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்திருந்தாலும் இந்த வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த தொற்றின் முதல் அலையின்போது அதிகபட்சமாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் தான் பொதுமக்களோடு பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்சமயம் இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலையில் பெரிய பெரிய ஜாம்பவான்களும் சிக்கி மடிகின்றன. அரசியல்வாதிகளில் பெரிய … Read more

இன்று முதல் வழங்கப்படும் கொரோனா நிவாரணம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தின் முதலமைச்சராக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அதன் காரணமாகவே ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவர் தேர்தல் வாக்குறுதியில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதன் காரணமாக, தமிழக மக்கள் அனைவரும் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களித்து … Read more

மக்களே உஷார்!! உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:! எச்சரிக்கும் அரசு!

மக்களே உஷார்!!உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:!எச்சரிக்கும் அரசு! வலைதளங்களில் போலி கோவின் தடுப்பூசி ஆஃப்களை ஹேக்கர்கள் பரப்பி மக்களின் தகவல்களை திருடி வருவதாகவும்,கீழ்கண்ட ஆப்புகளை மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் கோரத்தாண்டவம் எடுத்திருக்கும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை மத்திய அரசு விரைவு படுத்திவருகின்றது.இதனால் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி சென்றடைய,டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவை பெறும் வகையில் மத்திய அரசு சில வலைதளங்களை வெளியிட்டுள்ளது.ஆனாலும் … Read more

திடீரென 15 காவல்துறையினரை தூக்கி அடித்த தமிழக அரசு! காரணம் என்ன தெரியுமா!

தமிழக அரசு இன்றைய தினம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் 15 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கின்ற உத்தரவு என்னவென்றால் சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆக ஆபாஷ்குமார் அவர்களும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக தினகரன் அவர்களும், நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கண்காணிப்பாளராக சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு … Read more

அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு முதல்வரிடம் இருந்து வந்த கோரிக்கை!

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்திருக்கின்றன ஒரு செய்தி குறிப்பில் என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து மற்றும் பொன்னாடைகள் எடுத்து வருவதை தவிர்த்திடுங்கள். மாறாக பூங்கொத்து மற்றும் வகைகளுக்கு பதிலாக புத்தகங்களை கொடுங்கள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார். அதோடு நோய்த்தொற்று பரவால்ல அதிகரித்து வரக்கூடிய இந்த காலகட்டத்தில் வரவேற்பு பேனர்கள் வைப்பதை உடன் பிறப்புகள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். அதேபோல வரவேற்பு வளைவுகள் மற்றும் சுவரொட்டிகள் வைப்பவர்களை அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் … Read more

வேதனையுடன் ட்வீட் செய்த உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓ பன்னீர்செல்வத்திற்கு ராஜா மற்றும் பாலமுருகன் என்ற இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். இதில் ராஜா அதிமுகவில் இருப்பதால் அவர் சற்று பிரபலமானவர்.ஆனால் பாலமுருகன் என்று ஒரு சகோதரர் இருக்கிறார் என்பதே வெளியில் யாருக்கும் தெரியாது . அவ்வாறு இருக்கையில், ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் உடல்நலம் பாதிப்பு காரணமாக, திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று வீடு திரும்பியிருக்கிறார் நேற்று வீடு திரும்பிய அவர் இன்று காலை இயற்கை எய்தினார் … Read more

டி டி வி யின் கோபத்தால் பரபரப்பான ட்விட்டர் வலைதளம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமூகவலைதளத்தில் ஒரு பதிவை இட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவிப்பது என்னவென்றால் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்போது நிகழ்ந்து வரும் துன்பங்கள் தொடர்பாக மருத்துவர் ஒருவரின் காணொளி பதிவு வேதனை தரும் விதமாக இருக்கிறது. நோய் தொற்று காரணமாக, ஏற்படும் துயரத்தை விட அதற்கு போதுமான சிகிச்சை கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்க படுவது மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் … Read more

திமுக எம்எல்ஏக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் தற்சமயம் நோய்த்தொற்று இரண்டாவது மிக தீவிரமாக பரவி வருகிறது இந்த காலகட்டத்தில் வரவேற்பு தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டுவது பேனர் வைத்தது வீண் விளம்பரம் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் சிலருக்கு வரவேற்பு வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு இது போன்ற பேனர் கலாச்சாரங்களால் இதற்கு முன்னர் … Read more