அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்!

oxygen leak in south goa

அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்! கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதிய கையிருப்பு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவது நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைத் தடுக்க ஆக்சிஜனை அதிக அளவிலும், உடனடியாகவும் வழங்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் அவசரகதியில் இருப்பதால், பல இடங்களில் ஆக்சிஜன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் … Read more

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு!

oxygen shortage

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு! நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதனுடன் சேர்ந்து உயிரிழப்புகளை பறித்து வருகிறது. தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்கள் ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காததால் தவித்து வருகின்றனர். மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தேவை அதிகரித்து வருவதால், நிர்ணயிக்கப்பட்ட அளவு மாநிலங்களுக்கு கொடுக்க முடியவில்லை. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவது … Read more

தமிழக அரசு தொடங்கி வைத்த அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் முதலமைச்சராக ஸ்டாலின் பாதையை தண்ணியடித்துவிட்டு பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டு அது செயலில் இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற மருத்துவமனைகளில் நோய்த்தொற்று பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு மற்றும் சிகிச்சை படுக்கை வசதிகள் ஆக்சிஜன் தேவை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும், அதோடு மருத்துவமனையில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் அமைச்சர்கள் … Read more

தமிழக சட்டசபையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வானார்!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் இணைந்து அவருடைய அமைச்சரவை சகாக்கள் 34 பேர் பதவி ஏற்றுக் கொண்டார்கள். அதிமுக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றியடைந்து பலமான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறது. இந்நிலையில் அதிமுகவில் அடுத்தது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்த குழப்பத்திற்கு … Read more

தொடங்கியது 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றியடைந்து ஆட்சியை பிடித்தது தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் இதனைத்தொடர்ந்து 16 ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆரம்பமானது சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கின்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொள்ள இருக்கிறார்கள். சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் வெற்றியடைந்த அதற்கான … Read more

எம்எல்ஏவாக பதவி ஏற்றார் எடப்பாடி பழனிச்சாமி!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவருடைய அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி பதவியேற்றது இதனை தொடர்ந்து 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்வான உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். சட்டசபை உறுப்பினர்கள் எல்லோருக்கும் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட இருக்கும் பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். வரிசைப்படி சட்டசபை உறுப்பினர்கள் … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி உள்பட அந்த கட்சியை சார்ந்த எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்!

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள் அதோடு 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஆரம்பமானது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய தினம் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். அதேபோல வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை … Read more

காத்திருந்த பயணிகளை நெகிழவைத்த முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் வெகு நேரம் காத்திருந்த பயணிகள் குடிநீர் உணவு இல்லாமல் தவிப்பதை தெரிந்து கொண்டதும் பயணிகளை சமூக நல கூடத்திற்கு அழைத்துவரச் செய்து உணவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற அறிவிப்பில் நேற்றைய தினம் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள் பயணம் செய்ய இயலாமல் நீண்ட நேரமாக காத்து இருந்து வருகிறார்கள் என்ற செய்தியை … Read more

அதிமுகவின் முக்கிய புள்ளிகள் எம்.பி பதவியை தூக்கி எறிந்த ரகசியம் இதுதானா?

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றியடைந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அவர்களுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். சென்ற 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதியில் தோல்வியை சந்தித்தார் அவருடைய ஆதரவாளர்கள் பலர் வெற்றி பெற்ற நிலையில், வைத்திலிங்கம் தோல்வி … Read more

கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் இருக்கின்ற கல்லூரிகள் செயல்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக, மாணவர்கள் இணையதளம் மூலமாக கல்வியை கற்று வருகிறார்கள். அதே சமயத்தில் அவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது இவ்வாறான சூழ்நிலையில், செமஸ்டர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து உரையாடி இருக்கிறார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் … Read more