அமைச்சர்களுக்கு அதிர்ச்சி தந்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் நேற்று முதல் முறையாக அமைச்சரவை கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிவுற்றதும் அதிகாரிகள் வெளியே சென்ற பின்னர் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ரகசியமாக உரையாடியதாக தகவல் கிடைத்திருக்கிறது. அந்த உரையாடலின்போது அமைச்சர்களுக்கு பல அறிவுரைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லாத்துறைகளிலும் நடைபெற்று வரும் பணிகள் நியமனங்கள், அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் செய்வது கூட வெளிப்படையாக இருக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின். அதோடு பத்து … Read more

ஊரடங்கு விதிமீறல்! ஓபிஎஸ் இபிஎஸ் மீது பாய்ந்த வழக்கு!

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதற்காக நேற்றைய தினம் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் காலை ஒன்பது முப்பது மணி அளவில் ஆரம்பமானது. ஆனால் இந்தக் இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதில் தொடர்ச்சியாக சிக்கல் நீடித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பிடிவாதமாக இருப்பதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய … Read more

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்! இன்று கூடுகிறது!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதில் திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது.இந்தநிலையில், கடந்த 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார், அவருடன் சேர்ந்து அவருடைய அமைச்சரவை சகாக்கள் 34 பேர் பதவி ஏற்றுக்கொண்டார்கள். அதிமுக கூட்டணி சுமார் 76 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர இருக்கிறது அந்த கட்சியில் அடுத்த … Read more

சசிகலாவை தலைமையேற்க அழைக்கும் அதிமுக தொண்டர்களால் பரபரப்பு!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. ஆகவே அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழகத்தின் எதிர்க்கட்சியாக அதிமுக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில், புதுக்கோட்டையில் அதிமுக தொண்டர்கள் சசிகலாவை தலைமை ஏற்க அழைப்பு விடுப்பது போல … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்!

நோய் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவைகள் மூடப்பட்டிருக்கின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையில் மாணவர்களை தேர்வை எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கு வ மட்டும் முடிந்திருக்கின்றன. பொது தேர்வு நடத்தப்படுவது குறித்து அரசு உறுதியாக இருப்பதால் நோய் தொற்று அதிகரிப்பதன் காரணமாக பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உண்டானது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் … Read more

எம்பி பதவியை தூக்கி எறிந்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் சென்ற மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தேமுதிக கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முனுசாமியும் திமுக சார்பாக போட்டியிட்ட முருகனும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முனுசாமி வெற்றி அடைந்தார். அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னரே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து … Read more

ட்ரெண்டான எடப்பாடியார்! மகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

அதிமுகவில் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த திமுக அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் சென்றபோது இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவு இணையதளம் திடீரென்று வாக்குவாதம் செய்ததால் அதோடு கூட்டத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்றைய தினம் காலை 10 மணி அளவில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எந்த ஒரு கட்சியும் ஒருத்தர் … Read more

ஆக்சிஜன் விவகாரம்! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டிருக்கும் சமூக வலைதள பதிவில் தமிழகத்தில் இருக்கின்ற சில பிரபலமான தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை என்பதை எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதாகவும், இது தொடரக்கூடாது என்று நம்புவதும் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு மத்திய  அரசு அறிவித்துள்ள தினசரி ஒதுக்கீடான 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இப்போதிலிருந்தே பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்திக்கான சாத்தியக் … Read more

ஆக்ஸிஜன் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு, புதுவை போன்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்திருக்கின்ற தேசிய நிபுணர் குழு பரிந்துரைகள் தொடங்கும்வரை நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவேண்டும், ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதன் காரணமாக, டி.ஆர்.டி.ஓ மூலமாக ஆக்சிஜனை உற்பத்தி வசதியை ஏற்படுத்த மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.. அதோடு இங்க நோய்த்தொற்றின் … Read more

சட்டசபை உறுப்பினர் கூட்டத்தில் ஒ.பி.எஸ் செய்த செயல்! அதிருப்தியில் இ.பி.எஸ்!

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதற்கான அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் சென்ற வெள்ளிக்கிழமை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது .அந்த கூட்டத்தில், ஏற்ப்பட்ட சட்டசபை உறுப்பினர்களுக்கு இடையேயான கருத்து கூச்சல் குழப்பம் காரணமாக, அன்றைய முடிவும் எடுக்கப்படவில்லை.ஆகவே இன்றைய தினம் நடைபெறும் என ஒத்தி வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று காலை நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. ஆனால் தொடர்ச்சியாக பூ பன்னீர்செல்வம் … Read more