ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.முதலில் பூவா தலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 171 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக சாம்சன் 42 ரன்களை சேர்த்து இருந்தார். மும்பை அணியின் சார்பாக ராகுல் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! ஆசிரியர்களுக்கு பாடப்பட்ட அதிரடி உத்தரவு!

நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பதினோராம் வகுப்பு மாணவர்கள் வரை தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதம் மூன்றாம் தேதி ஆரம்பிக்க இருந்த நிலையில், நோய் தொற்று பரவ காரணமாக, தேதி குறிப்பிடாமல் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர … Read more

வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்! அவசர ஆலோசனையில் திமுக!

தமிழகத்தில் சென்ற ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது அதோடு தமிழகத்துடன் சேர்த்து புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம், போன்ற நான்கு மாநிலங்களுக்கும் தமிழகத்துடன் சேர்த்து மொத்தமாக ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் தமிழகம், கேரளா, புதுவை, அசாம், ஆகிய நான்கு மாநிலத் தேர்தல்கள் முன்னரே முடிந்திருந்த நிலையில், சுமார் 294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் வைத்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று … Read more

அதிமுகதான் நிச்சயம் ஆட்சி அமைக்கும்! வெளியான புதிய கருத்துக் கணிப்பால் மகிழ்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதோடு தமிழகத்துடன் அன்றைய தினமே புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. சென்ற பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன்படி … Read more

தமிழகத்தின் முக்கிய புள்ளிக்கு ஏற்பட்ட நோய் தொற்று! அதிர்ச்சியில் ஆளும் தரப்பினர்!

தமிழ்நாட்டில் நோய் தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்வதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்களை அழைத்து ஆலோசனை செய்தார். அதன் பிறகு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் மே மாதம் இரண்டாம் தேதி … Read more

இரண்டாம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

நாளை மறுதினம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதன் காரணமாக, இரண்டு தினங்கள் முழு ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் இன்றோ அல்லது நாளையோ தமிழக அரசு சார்பாக வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழகம் முழுவதிலும் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இதை தவிர கடந்த 26ஆம் தேதி … Read more

மேற்கு வங்கத்தில் வெடித்தது கலவரம்! வன்முறையாக மாறிய தேர்தல்களம்!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தை மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன.அந்த மாநிலத்தில் தேர்தலை மையமாக வைத்து கலவரங்கள் வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதன் காரணமாகவே அங்கே தேர்தலை 8 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில், இதுவரையில் ஏழு கட்ட தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், இன்று கடைசி மற்றும் எட்டாவது கட்ட … Read more

நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்த மாவட்டங்களில் மட்டும் புதிய கட்டுப்பாடுகள்! ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

தமிழ்நாட்டில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாள்தோறும் இதன் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது இந்த தொற்று பரவ காரணமாக, தமிழக மக்கள் எல்லோரும் பீதியில் இருந்து வருகிறார்கள். அதோடு தமிழக அரசும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் நோய் தொற்று காரணமாக, 16 ஆயிரத்து 665 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்து 30 ஆயிரத்து 167 … Read more

அனைத்து மாவட்ட ஆட்சியருடனும் தலைமைச்செயலாளர் ஆலோசனை! காரணம் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு 16 தாண்டி இருக்கிறது. நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதியில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனாலும் நோய்த்தொற்று பரவல் குறைவதாக தெரியவில்லை.ஆகவே இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், … Read more

தர்மபுரி எம்பியால் காற்றில் பறந்த கருணாநிதியின் மானம்!

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தொகுதியின் திமுகவின் உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அதிக நேரம் செலவழிப்பார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல இவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் இவருடைய வீட்டிற்க்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இவருடைய ஐடியை குறிப்பிட்டு தொடர்பு கொண்டால் போதும் உடனே அதற்கான பதிலை தெரிவிப்பார் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பாராம். அதனாலேயே திமுக ஏதேனும் ஒரு மக்கள் விரோத செயலை செய்துவிட்டால் … Read more