வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வெற்றி வாகை சூடினார் அதிமுக வேட்பாளர்?
தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ராமலிங்கம் அவர்களும், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும், போட்டியிட்டனர். இந்த சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்னரே அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் வெற்றி பெற்றதாக தெரிவித்து காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட … Read more