முதல்வருக்கு எதிராக ஒன்றுசேர்ந்த எதிர்க்கட்சிகள்! சமாளிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அதுவும் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் காரணத்தால், தமிழகத்தில் மேலும் மேலும் பரபரப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது.ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதும் எதிர்க்கட்சி ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதும் என்று ஒருவருக்கொருவர் தொடர்ந்து குற்றம் கூறிக் கொண்டே செல்கிறார்கள். தமிழகத்திலே தற்பொழுது அதிமுக அரசைப் பொறுத்தவரையில் மக்களிடம் பெரிய அளவில் அதிருப்தி இல்லாத காரணத்தால், எப்படியும் இந்த முறை ஆட்சிக்கு வந்து விடலாம் என்று முழுமூச்சாக செயல்பட்டு … Read more

எனக்கு இன்னொரு முகம் இருக்கு! தம்பி இது தமிழ்நாடு!

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நாட்கள் நெருங்க நெருங்க பரபரப்பாகி கொண்டே போகிறது.அதை விட மறுபுறமோ விமர்சனம் என்ற பெயரில் மற்றவர்களை தரம் தாழ்ந்து பேசுவது போன்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை அவதூறாக பேசிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மூலமாக சுமார் இரண்டு தினங்களுக்கு பிரச்சாரம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறார் திமுகவைச் சார்ந்த ராசா. அதேபோல திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் … Read more

ராசாவிற்கு ஆப்படித்த தேர்தல் ஆணையம்! விரக்தியில் ஸ்டாலின்!

தமிழகம் முழுவதிலும் எதிர்வரும் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது அரசியல் கட்சிகள் எல்லாமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில் திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் என்ற வரிசையில் இருக்கும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயாரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் மிக கீழ்த்தரமான முறையில் அருவருக்கத்தக்க ஒரு சில கருத்துக்களை தெரிவித்து கொச்சைப் … Read more

திமுகவுக்கு வந்த அடுத்த சிக்கல்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் தேர்தல்களம் விறுவிறுப்பாக காணப்படுகிறது.இந்தநிலையில், எதிர்கட்சியான திமுக என்னதான் தமிழகம் முழுவதிலும் ஆளும் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டாலும் தமிழக மக்களிடையே அதிமுகவிற்கு இருக்கும் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க முடியாத நிலையில், அந்தக் கட்சி விரக்தியில் இருந்து வருகிறது.ஆகவேதான் பெண்கள் தொடர்பாகவும் மற்றும் மறைந்த அரசியல் தலைவர்கள் தொடர்பாகவும் அடுத்தடுத்து அருவருக்கத்தக்க சில கருத்துக்களை அந்த கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா … Read more

பிரதமர் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் மூவரும் அடுத்தடுத்து போட்ட ட்வீட்!

திரைத்துறையில் மிகவும் உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே விருது பெற்றிருக்கின்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அவர் விடுத்திருக்கின்ற வாழ்த்துச் செய்தி ஒன்றில் திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தலைமைகளுக்கும் கடுமையான உழைப்புக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்தான் இந்த விருது இதேபோல அவர் பல விருதுகளையும் வாங்கவேண்டும் எல்லா வளமும் நலமும் பெற்று அவர் ஆண்டாண்டு காலம் நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் … Read more

இது தேர்தல் மட்டுமல்ல மகாபாரதப் போர்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்த முறை தமிழகத்தில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. ஆகவே அந்த கட்சி மிகத் தீவிரமாக பிரசாரத்தில் இறங்கி இருக்கிறது. அந்த வகையில் … Read more

பொதுமக்கள் செய்த வேலையால் பதறி சிதறிய திமுக வேட்ப்பாளர்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்தே தினங்கள் இருக்கின்ற ஒரு சூழ்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் தமிழகத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அதேபோல திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், … Read more

ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்க பாஜக போட்ட மாபெரும் திட்டம்! உற்சாகத்தில் அதிமுக கூட்டணி!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் அந்த இரு கட்சிகளுமே சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல இந்தத் தேர்தலில் எப்படியாவது … Read more

பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! எங்கே தெரியுமா!

கடந்த சனிக்கிழமை அன்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுற்றது. இந்தநிலையில் 294 சட்டசபை தொகுதிகளை கொண்டிருக்கும் மேற்குவங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாகவும் 126 சட்டசபை தொகுதிகளை கொண்டிருக்கும் அசாம் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் 47 சட்டசபை தொகுதிகளுக்கும், முதல்கட்டமாக கடந்த சனிக்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதனை அடுத்து மேற்கு வங்கத்தில் … Read more

பிரதமர் மோடி அவர்களுக்கு வைகோ சரமாரி கேள்வி!

தமிழகத்திலேயே சட்டசபை தேர்தல் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது அதன் காரணமாக, ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முக்கிய கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமடைய செய்திருக்கின்றன.அதேபோல அதிமுக திமுக என்ற இரு பெரும் கட்சிகள் தமிழகத்தில் இருந்தாலும் கூட அவர்களின் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரசாரத்தை இறங்கியிருக்கிறார்கள்.இந்த நிலையில், மதிமுக தலைவர் வைகோ நேற்று மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் தளபதி அவர்களை ஆதரிக்கும் விதமாக பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது … Read more