புத்தாண்டை இறுதி ஆண்டாக மாற்றிய கோர சம்பவம்.. 15 பேர் கொடூர பலி!! நடந்தது என்ன??
நியூயார்க்: இந்தியாவில் நேற்று புத்தாண்டு நேரத்தின் படி நேற்று மதியம் அமெரிக்காவில் புத்தாண்டானது முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுவாக புத்தாண்டு என்றாலே வாழ்க்கையில் எவ்வளவு சோகம் துக்கம் என இருந்தாலும் நாம் அதை புத்தாண்டில் இருந்து மறந்து அன்று முதல் புதிய வாழ்வை தொடங்க வேண்டும். புதிய நாள் உறுதியோடும் நம்பிக்கையோடும் அன்று முதல் நம்பிக்கை வைத்து தொடங்குவது வழக்கம். ஆனால் இங்கு அன்று வாழ்க்கை முடிந்த ஒரு கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் நாம் புத்தாண்டு … Read more