இறந்தாக தகனம் செய்யப்பட்ட நபர்!! உயிருடன் வந்ததால் அதிர்ச்சியில் உறைந்த கிராமத்தினர்!! தேனியில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

A shocking incident has taken place in Theni where a person who was thought to be dead came back to life

CRIME: இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் தேனியில் நடந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா தங்கம்மாள் புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் அவருக்கு வயது 37 ஆகிறது. முருகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இதனால் அவரை விட்டு பிரிந்து அவரது மனைவி ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். மணிகண்டன் தனது தந்தையுடன் சேர்ந்து … Read more

இலவச வேஷ்டி, சேலை ஜனவரி 10-ம் தேதிக்குள் வழங்க உத்தரவு!!

Ordered to provide free dress, saree by January 10!!

சென்னை: தமிழக அரசு கைத்தறி நெசவாளர்கள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகை அன்று விலை இல்லாத வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தினை 1983 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ஆல் இத்திட்டம்  தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடப்பாண்டு வரை அனைத்து ஆண்டுகளிலும் இந்த இலவச வேட்டி சேலை திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்த இலவச வேட்டி, … Read more

தமிழக வெற்றி கழகம் ஆர்.நல்லக்கண்ணு-க்கு நூற்றாண்டு வாழ்த்துக்கள்!! எக்ஸ் தளத்தில் பதிவு!!

Happy Centenary to Tamil Nadu Victory Association R.Nallakannu!! Register on X Site!!

பனையூர்: அரசியலைத் தங்கள் அடையாளமாக ஆக்கிக் கொண்டவர்கள் மத்தியில், அரசியலுக்கே ஒரு தனித்த பெரும் அடையாளமாகத் திகழ்பவர், மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு அய்யா. சுதந்திரப் போராட்டக் களத்தில் நின்றவர். பிறகு பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். சிறைக் கொட்டடிகளைச் சிரித்துக்கொண்டே சிநேகித்தவர். தடைகளைத் தகர்த்த தனிப்பெரும் தளகர்த்தர். சாதிய வன்மத்திற்கு எதிராகக் களமாடியவர் மட்டுமன்று. வாழ்ந்து காட்டியவர். சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டியவர். தன் வாழ்நாள் முழுமைக்கும் அதை வாழ்ந்து காட்டியே நிரூபித்துக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தனிப்பெரும் … Read more

மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!! ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு அவர் பெயர் தான் வைக்கவேண்டும்!!

M. K. Stalin's action order!! Srivaikundam Hospital should be named after him!!

நல்லக்கண்ணு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:  “நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை; அவரிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன். பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லக்கண்ணுவுக்கும் நூற்றாண்டு, இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்கவில்லை. எல்லாருக்கும் எல்லாம், சமூகநீதி – சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என பாடுபடுபவர் நல்லக்கண்ணு. அமைதியாக – ஆழமாக  சிந்தித்து பேசக்கூடிவர் நல்லக்கண்ணு. திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக விளங்குபவர் நல்லக்கண்ணு”. “திமுக ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கும் நல்லக்கண்ணு உறுதுணையாக விளங்கி கொண்டிருக்கிறார். எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு … Read more

இது தெரியாமல் ரயிலில் பயணிக்க வேண்டாம்!! ஐஆர்சிடிசி இணையதளம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

The train ticket booking website on the IRCTC website is down

irctc booking: ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளம் முடங்கி உள்ளது. இந்தியாவில் பொது மக்கள் பயணத்திற்கு அரசு சார்பில் பேருந்துகள், ரயில்வே மற்றும் விமானம் போன்ற சேவைகள் உள்ளது. குறிப்பாக இந்திய மக்கள் மிகவும் அதிகமாக போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடியதாக ரயில்வே துறை இருக்கிறது. இது இன்றளவும் தனியார் மயமாக்கப்படும் இருக்கிறது. ஆனால் மற்ற பிற போக்குவரத்து துறைகளும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. பொது மக்கள் அதிகம் ரயிலில் பயணம் செய்ய  விரும்ப காரணம் குறைந்த … Read more

சைபர் குற்றங்களுக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!!

Public awareness against cyber crimes!!

தொலைத்தொடர்பு துறையினர் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், தினமும் 8 முதல் 10 முறை வரை காலர் டியூனின் மூலம் முக்கிய தகவல்களை மக்களிடம் பகிர்ந்து வருகின்றனர். இதில் குற்ற செயல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தாமல் இருப்பது, மோசடித் தளங்கள் மற்றும் போலி அழைப்புகளை அடையாளம் காணுவது போன்ற முக்கியமான வழிகாட்டுதல்களும் அடங்கியுள்ளன. மேலும், GPay, PhonePe போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளின் பின்னால் உள்ள சைபர் குற்ற அபாயங்களை … Read more

விருதுநகர் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ்க்கு பாலியல் தொல்லை!! அதிரும் காவல் வட்டரங்கள்!!

Virudhunagar sub-inspector, female police sexually harassed!! Shaking police stations!!

விருதுநகர் மாவட்டம்:  ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்த சுமார் 55 வயது உடைய மோகன்ராஜ். இராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது ராஜபாளையம் மலையடிப்பட்டி உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். ஆனால் மோகன்ராஜி பணியில் இருக்கும் போது அதிக அளவில் மது அருந்துவது வழக்கமாக கொண்டுள்ளார். அவர் மது அருந்தி வந்தால் காவல் நிலையத்தில் ரகளை செய்வது வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு போலீஸ் நிலையத்தில் … Read more

உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற  குகேஷ்!! சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!!

Actor Sivakarthikeyan personally invited world chess champion Gukesh and gifted him an expensive watch

Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன்  உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து விலை உயர்ந்த கைக்கடிகாரம் பரிசாக  கொடுத்து இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த குகேஷ் செஸ் விளையாட்டு வீரரான இவர் பன்னாட்டு விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாடினார். இவர், சீனாவை சேர்ந்த வீரர் டிங் லிரேனை (7.5 – 6.5 என்ற புள்ளிக்கணக்கில்) வீழ்த்தி சாதனை படைத்து உலக சாம்பியன்ஷிப் கோப்பையை  வென்றார். இதனால் … Read more

நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை!! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு அமைதியான அரங்கம்!!

I did not come to congratulate the good eye!! Chief Minister M. K. Stalin's action speech theater!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா  மற்றும் இந்த கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்த நாள் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் நல்லக்கண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியை ஏற்றினார். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். அதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிற்கு பிறந்தநாள் கூறினார். மேலும் அவர்க்கு … Read more

விராட் கோலி செயலால் தலைகுனிந்த இந்திய அணி!! பொங்கி எழுந்த முன்னாள் கேப்டன்!!

Virat Kohli's action in the ongoing fourth Test in Australia is controversial

Virat Kohli : ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி செய்த செயல் சர்ச்சையாக வெடித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு இருந்து வருகிறார்.  ரோகித் சர்மா சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டுகள் சரிவர விளையாடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இந்த விளையாட்டில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இளம் வீரர் கோன்ஸ்டாஸ் பொறுப்பேற்று ஆஸ்திரேலியா அணியை வழி நடத்தி வருகிறார். … Read more