தொலைந்த 10th மற்றும் 12th சான்றிதழ்களை மீண்டும் பெற!!அரசு பெட்டகம்!!

To recover lost 10th and 12th certificates!!Government Treasury!!

பொது மக்களின் வாழ்வில் முக்கிய தேவையாக அமையக்கூடிய சில சான்றிதழ்கள் உள்ளன. இவை ஏதேனும் ஒரு நேரத்தில் தவறவிடப்பட்டால் அதனை மீண்டும் பெற அரசு பெட்டகம் என்னும் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நம்முடைய அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்றவைகள் மட்டுமின்றி 10th மற்றும் 12th சான்றிதழ்கள் தொலைந்து போனால் கூட இந்த அரசு பெட்டகத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். எவ்வாறு … Read more

குறைக்கப்பட்ட ஒப்பந்த பணிக்காலம்!! மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சி!!

Reduced Contract Tenure!! Medical students rejoice!!

மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த காலம் இரண்டு ஆண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இச்செய்தியில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு சாரா மருத்துவர்களுக்கு கட்டாய ஒப்பந்த காலம் ஓர் ஆண்டுக்கு குறைக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், எம்டி/எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதியாக இருந்து வந்தது … Read more

கூட்டுறவு சங்கத்தின் வேர்த்திட்டம்!! நன்மை பெறும் ஊழியர்கள்!!

The Root Scheme of Co-operative Society!! Employees benefit!!

கூட்டுறவு இயக்கத்தின் அடிவேறினை போன்று தாங்கி நிற்கக்கூடிய கூட்டுறவு சங்க ஊழியர்களுக்காக அரசு வேர் திட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களின் நலன் காக்கும் வகையில் மருத்துவம், கல்வி, திருமண நிதியுதவி பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இதில் புதிதாககூட்டுறவு சங்க உறுப்பினராக விரும்பினால் அருகில் உள்ள கூட்டுறவு அலுவலகத்துக்கு சென்று விண்ணப்ப படிவம் வாங்கி சேர்ந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயன்கள் :- ✓ உறுப்பினர் இயற்கை மரணம் எய்தினால் … Read more

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!! முதல்வர் மருந்தகம் அமைக்க அழைப்பு!!

EXTENDED TERM!! Chief Minister invites to set up a pharmacy!!

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க நவம்பர் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடந்த ஆக.,15ம் தேதி சுதந்திர தின விழா உரையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக, 1,000 முதல்வர் மருந்தகங்கள் ஏற்படுத்தப்படும் என … Read more

சாப்பிடும்போது ஒதுக்கப்படும் கறிவேப்பிலையின் ரகசிய மருத்துவ பயன்கள்!!

Secret Medicinal Benefits of Curry leaves when eaten!!

கறிவேப்பிலை அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் பயன் மிக சிறந்தது. கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்களை தடுக்கலாம். அது இரத்த சோகையை குணப்படுத்த மிக சிறந்த ஒன்று. இந்த இலை போதுமான அளவு இரும்பு சத்தையும், போலிக் அமிலத்தன்மையும் கொண்டுள்ளது. இதனால் ரத்த சோகைக்கு சிறந்தது என கூறப்படுகிறது. மேலும் பாக்டீரியாக்களின் எதிர்ப்பு சக்தி கருவேப்பிலையில் உள்ளதால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த ஒன்று. முடி சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு கறிவேப்பிலை உதவியாக உள்ளது. … Read more

நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா..விஜய் தேவர்கொண்டா ஓபன் டாக்!!

Do you think I will be single..Vijay Devarakonda Open Talk!!

சினிமா: விஜய் தேவர்கொண்டா தனது காதல் வாழ்க்கை பற்றி அண்மையில் நடந்த ஒரு ஷோவில் மனம் திறந்து பேசியுள்ளார். விஜய் தேவர்கொண்டா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் முதன் முதலில் தமிழில் நோட்டா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். விஜய் தேவர்கொண்டா நடித்த லைகர், தி பேமிலி ஸ்டார் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இவர் சஹிபா என்ற இந்தி ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். அந்த ப்ரோமோஷன் ஈவண்டில் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Orange alert for these districts in Tamil Nadu!! Meteorological Center Alert!!

சென்னை வானிலை ஆய்வு மையம்: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் கேரளா கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை … Read more

முருகனை தரிசிக்க சென்ற பெண்களுக்கு நேர்ந்த சோகம்!! திருச்செந்தூரில் அதிர்ச்சி!!

Tragedy befell the women who went to visit Murugan!! Shock in Tiruchendur!!

Thiruchendur: திருச்செந்தூர் சுவாமி சுப்பிரமணிய கோவிலில் முருகனை தரிசிக்க சென்ற பெண்கள், கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலைகள் ஏற்பட்டு 2 பேரின் கால் எலும்புகள் முறிந்தது. திருச்செந்தூர் கோவிலுக்கு தினமும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஏனெனில் ஆறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள கோவில் திருச்செந்தூர் கோவில் தான். இது சூரபத்மனை முருகன் வதம் செய்த தலம் ஆகும். சண்முகர் வடிவில் முருகன் அருள் பாலிக்கும் தலம் ஆகும். இந்த நிலையில் இன்று காலையில் … Read more

தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகன்!! விசாரணையில் அதிர்ச்சி!!

The bridegroom ran while tying the thali!! Shocked in the investigation!!

வேலூர்:வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் அமைந்திருக்கும் கோவிலில் திருமணத்திற்கு சில மணி நேரம் முன்பு போனை “சுவிட்ச் ஆஃப்” செய்துவிட்டு மணமகன் ஓடியது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நேற்று நவம்பர் 20 ஆம் தேதி திருமணம் நடைபெற பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் கோவிலில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறவினர்கள் … Read more

அப்பாவின் சொத்தில் யாருக்கு அதிக உரிமை!! விளக்கும் இந்திய சொத்துரிமை சட்டம்!!

Who has more rights in father's property!! Indian Property Law Explained!!

அப்பாவின் உடைய சொத்து என்று கூறும் பொழுது மகன் மற்றும் மகள் இருவருக்கும் சம பங்கு உண்டு என்று தெரிவித்தாலும், குடும்பங்களை பொறுத்தவரையிலும் இன்றளவும் பல வீடுகளில் ஆண்களுக்கு சொத்தில் அதிக பங்கு வழங்கப்பட்டு வருகிறது. இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வழக்கமாகவே உள்ளது. பொதுவாக, இந்தியச் சட்டப்படி, தந்தையின் சொத்தில் மகளுக்கும் உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பின் இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005 இன் படி, ஒரு மகனுக்கு சமமாக தந்தையின் சொத்தில் … Read more