ஒரு கோடி வரை கடனுதவி!! முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்!!

Loan up to one crore!! Chief Minister's Protecting Hands Project!!

கடந்த 2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத்திட்டம் முழுக்க முழுக்க ராணுவ வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவம் நம் நாட்டின் மூச்சு அதில் ஈடுபட்டு உயிரிழந்தோ, ஊனமுற்றோ அல்லது ஓய்வு பெற்றோ இருக்கும் ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்தே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முன்னாள் ராணுவ வீரர்கள் ஒரு கோடி வரை கடனுதவி வங்கிகளின் மூலம் … Read more

சீமான், பெரியார் கூறியது தான்! இதற்கு கலைஞர் தான் காரணம்!!

That's what Seeman and Periyar said! The reason for this is the artist!!

சமீபத்தில் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் இணைந்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, நான் பெரியார் பற்றி அவதூறாக கூறவில்லை. பெரியார் கூறியதைதான் கூறினேன். இதற்காக எத்தனை வழக்குகள் என் மேல் போட்டாலும் நான் சோர்வடைய மாட்டேன். வழக்குகளை எல்லா இடங்களிலும் போட்டு என்னை சோர்வடைய திசை திருப்புகிறது நடப்பாச்சி. அது ஒருபோதும் நடக்காது! எத்தனை வழக்குகள் இருப்பினும் அதை நான் முறியடிப்பேன். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எவ்வளவு பெரிய பிரச்சனையே ஆனாலும் எதிர்கொள்வேன். அனைத்து வழக்குகளையும் இணைத்து … Read more

மும்மொழி கொள்கையை எதிர்த்து நாளை நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம்!! எந்தெந்த கட்சிகள் கலந்து கொள்கின்றன தெரியுமா!!

Demonstration to be held tomorrow against the trilingual policy!! Do you know which parties are attending!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் மத்திய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழக அரசுக்கு 2152 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடானது வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனை தமிழகத்தை சேர்ந்த பல கட்சிகளும் கட்சியினுடைய தலைவர்களும் எதிர்த்து குரல் கொடுத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், … Read more

ரத்தாகும் ரேஷன் அட்டைகள்.. உடனடியாக இதை செய்யுங்கள்!! மத்திய அரசு அறிவுறுத்தல்!!

Expiring Ration Cards.. DO THIS IMMEDIATELY!! Central Government Instruction!!

போலி ரேஷன் அட்டைகளை களையெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ள நிலையில், பயணங்கள் தங்களுடைய ரேஷன் அட்டைகளுக்கு e KYC முடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதற்கான கடைசி நாளாக பிப்ரவரி 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தங்களுடைய ரேஷன் அட்டைகளுடன் இ கேஒய்சி யிணை பயணங்கள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், 70 லட்சம் பயனர்களுடைய ரேஷன் அட்டைகள் இரத்தாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. ரேஷன் அட்டைகள் … Read more

தேசிய திறனாய்வு தேர்வு.. இன்று முதல் ஹால் டிக்கெட் வினியோகம்!!

National Aptitude Test.. Hall ticket distribution from today!!

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தேசிய திறனாய்வு தேர்வு எழுதி வெற்றி பெற்ற 1 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 6695 மாணவர்கள் இந்த தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற பயனடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது 8 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான … Read more

நெல் கொள்முதல் நிலையங்களில் இடையூறா!! அரசினுடைய இந்த திட்டம் உங்களுக்காக.. விவசாயிகளின் நலன் கருதி!!

Disruption at paddy procurement stations!! This scheme of the government is for you.. for the welfare of the farmers!!

தமிழக அரசு நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களில் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை தகர்க்கும் வண்ணம் புதிய திட்டங்களை உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுடைய புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் 2600 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்குண்டான தொகையை விவசாயின் உடைய வங்கி கணக்கிற்கு மின்னணு பரிவர்த்தனை மூலம் உடனடியாக வரவு … Read more

தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் சாகச சுற்றுலா தளங்கள் அமைக்க முடிவு!! எந்தெந்த இடம் என்று தெரியுமா!!

Decision to set up adventure tourism sites in 7 more places in Tamil Nadu!! Do you know which place!!

தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் சாகச சுற்றுலா தளங்கள் அமைக்க முடிவு!! எந்தெந்த இடம் என்று தெரியுமா!! சாகச சுற்றுலாக்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு தமிழகத்தில் 7 இடங்களை தேர்வு செய்திருப்பதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். சுற்றுலாத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி அந்த 7 இடங்கள் பின்வருமாறு :- ✓ திருவள்ளூரில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் ✓ நாமக்கல்லில் உள்ள கொல்லிமலை ✓ திருப்பத்தூரில் உள்ள ஏலகிரி ✓ கரூரில் உள்ள பொன்னி ஆறு … Read more

SET தேர்விற்கான தேதியை அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்!! ஹால் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறையுடன்!!

Teacher Examination Board has announced the date for SET exam!! With How To Get Hall Ticket!!

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த செட் உதவி பேராசிரியர் தேர்வானது தொழில்நுட்ப காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் தற்பொழுது அந்த தேர்வு நடத்துவதற்கான தேதிகள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் இந்த உதவி பேராசிரியர்காண செட் தேர்வானது வருகிற மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. அதிலும் முக்கியமாக 6,7,8 மற்றும் … Read more

இன்று (பிப்ரவரி 17) சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு!!

Today (February 17th) orders to issue additional tokens at the offices of the registrar!!

இன்று திங்கட்கிழமை ( பிப்ரவரி 17 ) சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களை வழங்க பதிவுத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு துறையின் உத்தரவின் பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 100 டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் சுபமுகூர்த்த தினமான இன்று 150 டோக்கன்கள் வழங்கவும், அதேபோன்று 2 சார்பதிவாளர்கள் இருக்கக்கூடிய அலுவலகங்களில் … Read more

தொடரும் மொழிப்போரில்.. அடுத்த அதிரடி அண்ணாமலை!! இதற்கு எல்லையே இல்லையா!!

In the ongoing language war.. the next action is Annamalai!! There is no limit to this!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே 2000 கோடி கல்வி நிதியானது தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என கூறியதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து X தளத்தில் தன்னுடைய கருத்தை பதிவப்பட்டிருந்தார். அந்தக் கருத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளுக்குள் தமிழக அரசு வரவேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் கூறி இருந்ததை ஏற்க முடியாது என்றும் மாநில அரசுகளுக்கு கல்வி நிதி உதவி வழங்குவதால் மத்திய அரசானது எஜமானாக மாறிவிட முடியாது … Read more