இரட்டை இலை  சின்னம் யாருக்கு சொந்தம்? ஐகோர்ட் உத்தரவு – அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி!!

The Election Commission has decided to use the double leaf symbol in AIADMK elections

admk: அதிமுக தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று முதல்வர் ஆனார். அதன் பிறகு ஓபிஎஸ் அணி ,இபிஎஸ் அணி என இரு அணிகளாக பிரிந்தது. அதிமுக இபிஎஸ் கைவசம் சென்றது.  ஓபிஎஸ் பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்று தனியாக அமைப்பை தொடங்கி இருந்தார். அதன் பிறகு அதிமுக சட்டமன்றம், … Read more

இந்தி மொழி சர்ச்சை!! நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் ரகுபதி நச் பதில்!!

Minister Raghupathi has responded to Nirmala Sitharaman's Hindi language allegation

Hindi language controversy:நிர்மலா சீதாராமன் இந்தி மொழி குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். நேற்று மக்களவையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து அதில் வங்கிகள் திருத்த சட்ட மசோதா தொடர்பான கேள்விகளை எதிர்கட்சியினர் எழுப்பி இருந்தார்கள். அதற்கு பதிலாக இந்தி மொழியில் பேசி இருந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பேசிய இந்தியில் தவறுகள் இருக்கிறது என இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியினர் முன் வைத்தார்கள். அதற்கு பதிலாக தான் சிறுவயதில் இந்தி கற்க … Read more

முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கி சூடு!! பற்றி எரியும் பஞ்சாப் மாநிலம்!!

Firing is going on at Amritsar's Golden Temple

Punjab:அமிர்தசரஸ் பொற்கோவிலில் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு நடந்து இருக்கிறது. சீக்கியர்களின் புனித தலமாக இருக்கும் அமிர்தசரஸ் பொற்கோவில் வளாகத்தில் சிரோமணி அகாலி தளம் தலைவராக இருப்பவர் சுக்பீர் பாதல். இவர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவர். இவர் சம்பவத்தன்று சுக்பீர் பாதல் சீக்கிய மத தண்டனையாக பொற்கோவில் வாசலில் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த முதியவர் தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் மீது … Read more

மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கிறது பாஜக!! அகிலேஷ் யாதவ் அதிரடி குற்றச்சாட்டு!!

Akhilesh Yadav Alleges 'Shahi Jama' Masjid Riots Conspiracy by BJP

Uttar Pradesh:உத்திரப் பிரதேசத்தில் ‘ஷாஹி ஜமா’ மசூதி கலவரம் என்பது பாஜகவின் திட்டமிட்ட சதி அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு வைத்து உள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் சம்பல் மாவட்டத்தில் உள்ள ‘ஷாஹி ஜமா’ மசூதி இந்து கோவிலை இடித்து கட்டி இருக்கிறார்கள் என்றும் அந்த மசூதியை ஆய்வு செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தார்கள். இந்த வழக்கு அடிப்படையில் ‘ஷாஹி ஜமா’ மசூதியில் இந்து கோவில்களில் இருக்கும் சாமி சிலைகள் இருக்கிறதா? … Read more

திமுக தான் எப்பவும் பர்ஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்!! அம்பேத்கரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய திருமா!!

Information has come out about Thirumavalavan Ellurukuuma Thalaivan Ambedkar not attending the event.

TVK VSK: விசிக தலைவர் திருமாவளவன் “எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கார்” நிகழ்ச்சியில் கலந்துகொள்ளதது குறித்து கேள்விகள் எழுந்து வருகிறது. விசிக தலைமை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா “எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கார்” என்ற நிகழ்ச்சியை வரும் 6 ஆம் தேதி நடத்த உள்ளார். இதில் முக்கிய நபராக நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அம்பேத்கர் புத்தகத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சத்குரு பெற உள்ளார். இந்த நிகழ்ச்சியை … Read more

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு!!  விழுப்புர மக்கள் ஆவேசம்!!

The incident of mud being hurled at Minister Ponmudi has created a stir

Minister Ponmudi:வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஃபெஞ்சல் புயல் வட தமிழக மாவட்டங்களாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய பகுதிகளில் பெரும் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகள் மற்றும் ஏரில் முழு நிரம்பி இருக்கிறது. மேலும் ஃபெஞ்சல் புயல் தொடர்மழை காரணமாக வெள்ளக்காடாக விழுப்புர மாவட்டம் மாறி இருக்கிறது. விழுப்புர மாவட்டத்தில் … Read more

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்!! மத்திய அரசை கண்டித்து  அப்பாவு அதிரடி முடிவு!!

appavu decided to bring a resolution in the assembly meeting against the central government's permission to set up a tungsten mine

dmk: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு  அனுமதி வழங்கிய எதிர்த்து சட்டசபை கூட்டத்தில் தீர்மானம்  கொண்டு வர இருப்பதாக  அப்பாவு முடிவு. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலை குன்றுகளில் கனிம வளங்களை எடுக்க மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த அனுமதியை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அரிட்டாபட்டியில் உள்ள மலைக்குன்றுகள் வரலாறு சிறப்பு மிக்க இடங்கள் உள்ளது. … Read more

“பெரியார் சிலையை உடைப்பேன்” – எச்.ராஜா பதிவு!!  6 மாதம்  சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!

In the case related to the comment that he would break the statue of Periyar, H. King jailed for 6 months

பெரியார் சிலையை உடைப்பேன் என்ற கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் எச்.ராஜா  6 மாதம்  சிறை விதித்து சென்னை நீதி  நீதிமன்றம். கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.பி கனிமொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெரியார் சிலையை உடைப்பேன் என்று தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார்  பாஜக தலைமை நிர்வாகி  எச் ராஜா. இவரின் மீது இந்த விமர்சனம் தொடர்பாக பல்வேறு அவதூறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று உடல் நிலை சற்று முன்னேற்றம்!!

EVKS Ilangovan's health is slightly better today!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை சற்று முன்னேற்றம் மருத்துவர்கள் அறிவிப்பு.  ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பேஸ்மேக்கர் மெஷின் பொருத்தப்பட்டது!! அதுவும் வேலை செய்யவில்லை!! அவரது நிலை என்ன பதறும் தொண்டர்கள்!!

EVKS Elangovan fitted with pacemaker machine!! That didn't work either!! What is his status panic volunteers!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் … Read more