இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்? ஐகோர்ட் உத்தரவு – அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி!!
admk: அதிமுக தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று முதல்வர் ஆனார். அதன் பிறகு ஓபிஎஸ் அணி ,இபிஎஸ் அணி என இரு அணிகளாக பிரிந்தது. அதிமுக இபிஎஸ் கைவசம் சென்றது. ஓபிஎஸ் பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்று தனியாக அமைப்பை தொடங்கி இருந்தார். அதன் பிறகு அதிமுக சட்டமன்றம், … Read more