பாஜகவின் அரசியல் வியூகம் ஜார்கண்டில் செல்லாது!! தொடர்ந்து பின்னடைவு!!
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு பதிவுகள் இப்போது எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது உள்ள வாக்கு கணக்குகளை பார்த்தல் பாஜக செய்த பலன்கள் எல்லாம் வீணாகும் என தெரிகிறது. மேலும் ஜார்கண்டில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு உள்ளது. இந்த நிலையில் பாஜக … Read more