ஈரோடு மக்களுக்கு ரூ 450 கோடி.. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

Rs 450 crores for the people of Erode.. The strange announcement made by the minister!! The election field is heating up!!

ஈரோடு மக்களுக்கு ரூ 450 கோடி.. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து தற்பொழுது அங்கு இடைத்தேர்தலானது மார்ச் மாதம் நடைபெற உள்ளது.திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு அவருடைய சொந்த மாவட்டமே ஈரோடு என்பதால் அவர் அங்கு முகாமிட்டு மேற்கொண்டு கட்சி சம்மந்தமான அனைத்து பணிகளையும் … Read more

வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் !

Succession politics no more chance!! Former minister Sellur Raju's passionate speech should make DMK a people's party in the by-elections!

வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் ! மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் டி எம் கோர்ட் பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய போது, தற்போதைய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாம் தமிழ் மொழிக்காக தனது உயிரை நீர்த்து தியாகம் செய்தவர்களை … Read more

74 வது குடியரசு தின விழா!! சிறப்பாக அமைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கவர்னர் ஆர்.என்.ரவி.

74th-republic-day-celebration-chief-minister-m-k-stalin-and-governor-r-n-ravi-who-made-tamil-nadu-proud

74 வது குடியரசு தின விழா!! சிறப்பாக அமைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கவர்னர் ஆர்.என்.ரவி. இந்திய குடியரசு நாள் இந்திய ஆட்சி காண ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்ட செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்த நன்னாளில் காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதி மொழியை அனைவரும் முன்மொழிவார்கள். பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய நான்கு விதிகளும் நமது தாய் நாட்டிற்கு கேடு … Read more

“ஷப்பா முடியல” ஆளுநரின் கெஸ்டா வந்ததால் சோதனை.. வீடியோ எடுத்தது குத்தமா?? ஆர் என் ரவியை விரட்ட அடுத்தடுத்த ஸ்கெட்ச்!!

"Shabba Mudiila" test from the governor's guest. Next sketch to chase away RN Ravi!!

“ஷப்பா முடியல” ஆளுநரின் கெஸ்டா வந்ததால் சோதனை.. வீடியோ எடுத்தது குத்தமா?? ஆர் என் ரவியை விரட்ட அடுத்தடுத்த ஸ்கெட்ச்!! தமிழக சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் தமிழக அரசு குறிப்பிட்டு இருந்த உரையை வாசிக்காமல் தானாக சித்தரித்த உரையை வாசித்ததால் அவர் பேசி முடித்ததும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆர் என் ரவியை விமர்சனம் செய்ததை யொட்டி அவையை விட்டு ஆளுநர் உடனடியாக வெளிநடப்பு செய்தார். மேலும் சட்டப்பேரவையில் ஆளுநர் விருந்தினர் ஒருவர் சிறப்பு விருந்தினர் இருக்கையில் … Read more

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி நினைவிடங்களை பார்க்க தடை!! தமிழக அரசு திடீர் உத்தரவு!!

Ban on visiting memorials of late Jayalalithaa and Karunanidhi!! Tamil Nadu government sudden order!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி நினைவிடங்களை பார்க்க தடை!! தமிழக அரசு திடீர் உத்தரவு!! நாளை குடியரசு தின விழாவானது இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்ற உள்ளார். அதுமட்டுமின்றி கடந்த முறை தமிழக அலங்கார ஊர்தியானது நிராகரிக்கப்பட்ட நிலையில் இம்முறை பெண்களை பறைசாற்றும் வகையில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியானது செங்கோட்டையில் ஊர்வலமாக வரவுள்ளது. இதனையொட்டி தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர் என் ரவி கொடியேற்ற இருப்பதை அடுத்து பல … Read more

காங்கிரசுடன் கை கோர்த்த மநீம!! கமல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! 

Manima joined hands with Congress!! Official announcement by Kamal!!

காங்கிரசுடன் கை கோர்த்த மநீம!! கமல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து தற்பொழுது அங்கு இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் அனைத்து கட்சி இடையே பரபரப்பான சூழல் நிலவி வரும் பட்சத்தில் எந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறது அதுதான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கை கொடுக்கும் என மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோடு மாவட்டத்தில் … Read more