கே எல் ராகுலுக்கு பிசிசிஐ விதித்த கெடு…  ஆசியக் கோப்பையில் விளையாடுவாரா?

கே எல் ராகுலுக்கு பிசிசிஐ விதித்த கெடு…  ஆசியக் கோப்பையில் விளையாடுவாரா? கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதற்கிடையில் சிகிச்சையில் குணமான அவர் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அப்போது அவர் … Read more

கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய நியுசிலாந்து வீரர்… அதிர்ச்சி தகவல்

கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய நியுசிலாந்து வீரர்… அதிர்ச்சி தகவல் நியுசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரண்ட் போல்ட் கிரிக்கெட் வாரியத்தின் மைய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 33 வயதான நியுசிலாந்து அணியின் ட்ரண்ட் போல்ட், நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான  பல உரையாடல்களை நடத்தியபின் இந்த முடிவை அறிவித்துள்ளார்.. இந்த நடவடிக்கை நியூசிலாந்தின் கோடைகால உள்நாட்டுப் பருவத்தின் காலத்திற்குள் வெளிவரும் T20 லீக்குகளின் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். போல்ட் தனது குடும்பத்துடன் … Read more

இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

A new project prepared at a cost of 25 crores only for them! Announcement made by the Chief Minister!

இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட்  போட்டி நிறைவு விழா நடைபெற்றது. அதில் மு க ஸ்டாலின் அவர்கள் பங்கு பெற்று உரையாற்றினார் அந்த உரையின் போது. குறுகிய காலத்திலேயே அனைவரும் போற்றும் வகையில் ஒலிம்பியா போற்றி தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது எனவும் கூறினார். மேலும் போட்டிக்காக தமிழ்நாடு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் … Read more

ஆசியக்கோப்பை அணியில் அந்த வீரர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு… முன்னாள் வீரர் விமர்சனம்!

ஆசியக்கோப்பை அணியில் அந்த வீரர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு… முன்னாள் வீரர் விமர்சனம்! ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம்பெறவில்லை. சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை. இது தற்போது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. சமீபகாலமாகவே அவர் டி 20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா முகமது … Read more

தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்குமா? தமிழக முன்னாள் வீரர் கருத்து

தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்குமா? தமிழக முன்னாள் வீரர் கருத்து ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். அதனால் அவரை எந்த இடத்தில் இறக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் … Read more

டி 20 போட்டிகளில் கோலிக்குப் பின் முதல் இடத்தைப் பிடித்த இந்திய வீரர்!

டி 20 போட்டிகளில் கோலிக்குப் பின் முதல் இடத்தைப் பிடித்த இந்திய வீரர்! இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த இரண்டு டி 20 தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டி! 10வது சுற்றில் நடந்தது என்ன?

இன்று நிறைவு பெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 10 சுற்றுக்களில் நடைபெற்றது என்ன? ஈரான் நாட்டை வீழ்த்திய இந்திய ஓபன் ஏ அணி. சமையல் முடிவடைந்த இந்தியா, உஸ்பெகிஸ்தான் ஆட்டம். இந்திய ஓபன் பி அணிக்கு குறைந்த தங்கம் வெல்லும் வாய்ப்பு. கஜகஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் ஏ அணி. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய மகளிர் ஏ அணி. இன்றைய ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றால் தங்கப்பதக்கம் வெல்லலாம்.

“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் சக்கர நாற்காலிதான்…” சோயிப் அக்தர் உருக்கம்

“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் சக்கர நாற்காலிதான்…” சோயிப் அக்தர் உருக்கம் உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் அக்தர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தனது இரு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதற்காக அவர் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து பகிர்ந்துள்ள வீடியோவில், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அக்தர் தனது ரசிகர்களுக்கு … Read more

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு… யார் உள்ளே? யார் வெளியே?

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு… யார் உள்ளே? யார் வெளியே? இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கே எல் ராகுல் காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் அவர் காயமடைந்தார். அதனால் எஞ்சிய போட்டிகளில் அவர் … Read more

CWG 2022 பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் பிவி சிந்து

PV Sindhu wins CWG 2022 Badminton Women's Singles gold

CWG 2022 பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் பிவி சிந்து காமன்வெல்த் விளையாட்டுத் தொடரின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வீராங்கனை பி.வி. சிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி. வி.சிந்து, கனடாவின் மிச்செல்லா லீயை எதிர்கொண்டு விளையாடினார். மிகவும் பரப்பரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் … Read more