பக்தர்களுக்காக மேலும் மூன்று மணிநேரம் சேர்ந்து கோவில் நடை திறப்பு! மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்!

The temple walk opens for another three hours for the devotees! Public flooded with joy!

பக்தர்களுக்காக மேலும் மூன்று மணிநேரம் சேர்ந்து கோவில் நடை திறப்பு! மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக இன்று முதல் மேலும் மூன்று மணி நேரம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு பல தடைகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகளவு குறைந்துள்ளதன் காரணமாக அந்தத் தடைகள் படிப்படியாக … Read more

வாட்ஸ் ஆப் மூலம் மாணவிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்! அதிரடி காட்டிய பள்ளி கல்வி துறை!

Double meaning words for student through WhatsApp! School Education Department in Action!

வாட்ஸ் ஆப் மூலம் மாணவிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்! அதிரடி காட்டிய பள்ளி கல்வி துறை! புதுக்கோட்டையில் இருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் மறுப்பின் மருப்பினி ரோட்டில் எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவிக்கு அந்த வகுப்பின் ஆசிரியர் சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் காரணமாக அந்த மாணவியின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் ஆசிரியர் குறித்து புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆசிரியர் சண்முகநாதனை பணி … Read more

இந்தப் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!

Exam results for this post have been released! Announcement by DNPSC!

இந்தப் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! வருடம் தோறும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்படும்.இந்த ஆண்டு மொத்தம் 42 தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.ஆனால் 38 தேர்வுகள் சில காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இன்று வரை குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏதும் வெளிவரவில்லை.இந்த தேர்வுகளுக்கான தேதியை எதிர்பார்த்து பலர் காத்துக்கொண்டுள்ளனர்.2021 ஆம் ஆண்டு தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து தேர்வுகளும் ஒவ்வொன்றாக … Read more

பாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி முடித்த மாணவர்கள் கவனத்திற்கு! இன்று முதல் இது தொடக்கம்!

Attention Polytechnic and B.Sc Graduates! Start it today!

பாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி முடித்த மாணவர்கள் கவனத்திற்கு! இன்று முதல் இது தொடக்கம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது.தொற்றின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை கற்பித்து வந்தனர்.தற்போது தொற்றின் பாதிப்பு குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் நடைபெற துவங்கியது.பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்து அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து தற்பொழுது பாலிடெக்னிக் … Read more

21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை!

He showed 21 thousand matchboxes is the face! World record set by students!

21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை! நமது நாட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக சில நபர்கள் உள்ளனர்.அவர்களில் ஒருவர்தான் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.இவர் மாணவர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஊக்குவிக்கும் ஆசிரியராகவும், முன்னோடியாகவும் இருந்து வருகிறார்.அதேபோல நாளை இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆணித்தனமாக கூறியவரும் இவர் தான்.அவர் மறைந்த பிறகும் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.அதனை காட்டும் வகையில் காளையர் கோவிலில் கல்லூரி மாணவர்கள் … Read more

மகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்!

False love with daughter age boy! The tragedy caused by the blossoming love! Need this ability!

மகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்! கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உள்ள ஒரு நாற்பத்தி மூன்று வயது பெண்ணுக்கு  திடீரென கல்லூரி மாணவருடன் ஏற்பட்ட கள்ளக் காதலின் காரணமாக, குடும்பத்தை விட்டுவிட்டு அந்த கல்லூரி மாணவனுடன் சென்று திருச்சியில் தனியாக குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு உள்ளனர். நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 43 … Read more

தமிழக அரசு போட்ட உத்தரவால் கவலையில் குடிமகன்கள்!

தமிழக அரசிற்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ஒரு நிறுவனமாக டாஸ்மாக் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இது எம்ஜிஆர் காலம் தொட்டு நிகழ்ந்து வரும் ஒரு செயலாகும். எம்ஜிஆர் காலத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக முதன்முதலாக அரசாங்கம் சார்பாக டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்படி தொடங்கப்பட்ட இந்த டாஸ்மாக் நிறுவனம் தற்போது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விழுது விட்டு இருக்கிறது. ஆனால் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிந்து விட்டது என்றுதான் நினைத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஆங்காங்கே இன்னமும் கள்ளச்சாராயம் விற்பது தொடர்ந்துகொண்டுதான் … Read more

தமிழகத்தில் வெள்ளக்காடாக போகும் பகுதிகள்! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு … Read more

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக!

Former Chief Minister plans to win local elections! See success AIADMK!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது ஒன்பது மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற இருக்கிறது.இந்தத் தேர்தலானது இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது நேற்றுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெறுவதற்கு அனைத்து கட்சியினரும் பிரச்சார நடத்துவதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் … Read more

ரயில்வேயில் மீண்டும் இதை செயல்படுத்த வேண்டும்! நிதி அமைச்சகம் சொன்ன அறிவிப்பு!

The railways have to implement this again! Announcement by the Ministry of Finance!

ரயில்வேயில் மீண்டும் இதை செயல்படுத்த வேண்டும்! நிதி அமைச்சகம் சொன்ன அறிவிப்பு! ரயில்வேயில் தற்போது பயிற்சி திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 1927ஆம் ஆண்டு ரயில்வேயில் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டு இது திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த 94 ஆண்டுகால பழக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ரயில்வேக்கு மத்திய நிதி அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது. மேலும் ரயில்வே துறையை சீரமைப்பது … Read more