கூட்டுறவு வங்கிகளில் இப்படியா நடக்கும்? அதிரடி காட்டிய தமிழக அரசு!

Is this what happens in co-operative banks? Government of Tamil Nadu shows action!

கூட்டுறவு வங்கிகளில் இப்படியா நடக்கும்? அதிரடி காட்டிய தமிழக அரசு! கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதே போல் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மேலும் அவர் சொன்ன பல  வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் தேர்தலில் வெற்றிபெற்று கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் … Read more

இந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசின் அடுத்த அதிரடி!

Especially for the attention of these government employees! New order issued by the Tamil Nadu government!

இந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசின் அடுத்த அதிரடி! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது.அதனையடுத்து தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பல புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.அதுமட்டுமின்றி பல புதிய கட்டுப்படுகளையும் அமல்படுத்தி வருகிறது.அந்தவகையில் அரசு ஊழியர்களுக்கு அதிகளவு சலுகைகளை கொடுத்து வருகிறது. முதலில் தற்காலிகமாக இருந்த மருத்துவ செவிலியர்களை நிரந்தர பணியில் அமர்த்தினர்.அதனையடுத்து தற்காலிக பணியில் இருந்த அரசு பெண்களுக்கு ஓர் வருட … Read more

இந்தியாவில் உயர்ந்த தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் இருந்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் ஆரம்பத்தில் இந்த நோயினை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. ஏனென்றால் பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகள் எதற்கும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தனர்.ஆனால் மெல்ல, மெல்ல பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டு அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க தொடங்கியதால் நோய்தொற்று குறைய தொடங்கியது. இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய … Read more

அடுத்த தொடங்க இருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கால அவகாசத்தை வழங்குமா உச்சநீதிமன்றம்!

The next urban local election is about to begin! Will the Supreme Court grant time?

அடுத்த தொடங்க இருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கால அவகாசத்தை வழங்குமா உச்சநீதிமன்றம்! தற்பொழுது ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது இது இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி பறக்கும் படையினர் அமைத்து கண்காணிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.அதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் கேட்டு தமிழக தேர்தல் ஆணையம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் … Read more

விடாது பெய்த பேய் மழை! வானத்திலேயே வட்டமடித்த விமானங்கள்!

நேற்று நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் துபாய், தோகா விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன. அதேபோல 9 சர்வதேச விமானங்கள் கிளம்பும்போது தாமதம் உண்டானது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கின்றன. இன்று காலை … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அடுத்த நான்கு தினங்களுக்கு நிலைமை இதுதான்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை காண வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை … Read more

மத்திய அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது! ஐகோர்ட்டின் அதிரடி!

Order to remove roadside statues! High Court Next Action!

மத்திய அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது! ஐகோர்ட்டின் அதிரடி! நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தின் விலையும் லட்சங்களை தாண்டியே உள்ளது.அந்தவகையில் அப்பொருட்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்.அவ்வாறு தனது வாகனம் எங்காவது சென்று மோதினால் காருக்கு எந்த சேதாரமும் நடக்காதவாறு காரின் முன் பம்பர் பொருத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.அவ்வாறு பம்பர்கள் பொருத்துவதினால் பல விபத்துக்கள் நடைபெறுகிறது.அந்தவகையில் பம்பரை பொருத்தினால்  ஏதேனும் விபத்துக்கள் நடைபெற்றால் இரண்டு சக்கர வண்டிகள் அந்த பம்பரினுள் மாட்டிக்கொண்டு இழுத்து சென்று ஓட்டும் நபருக்கு … Read more

இந்தியாவில் மளமளவென சரிந்த நோய்த்தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்சமயம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது அதன் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,115 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த மதிப்பு 3 கோடியே முப்பத்தி ஐந்து லட்சத்து நான்காயிரத்து534ஆக அதிகரித்து இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் 252 பேர் இந்த நோய் தொற்றுக்கு பாதி பலியாகி இருக்கிறார்கள். இதன் மூலம் இந்த நோய் தொற்றுக்கு இதுவரையில் பலியானவர்களின் ஒட்டுமொத்த … Read more

இன்றைய வானிலை! சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பாக வெளியிட்டு இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது இன்றைய தினம் நாமக்கல், ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாளைய தினம் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இடி மின்னலுடன் கூடிய லேசானது … Read more

தொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை!

Admission of students in Tamil Nadu music schools has started! Annual scholarship for students joining!

தொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது.குறிப்பாக இரண்டாம் கட்ட அலையில் மக்கள் அதிக அளவு உயிர் சேதங்கள் இழக்க நேரிட்டது.அதனை கடந்து தற்பொழுது மக்கள் மூன்றாவது அலையை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.ஆனால் தற்பொழுது பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் தங்களை பாதுகாத்துக் கொள்வதிலும் ,தடுப்பூசி செலுத்தி கொள்வதிலும் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் தொற்றின் பாதிப்பு … Read more