இன்று நீட் தேர்வு – தமிழகத்தில் 1,10,971 பேர் எழுதுகின்றனர்!

2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து 1 லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுதுகின்றனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் … Read more

குழந்தையின் கண் முன்னே நடந்த கொடூரம்! தொழுகைக்கு சென்று வந்த போது 6 பேர் கும்பல் வெறிச்செயல்!

The atrocity that took place before the child's eyes! 6 people gang hysteria when they went to pray!

குழந்தையின் கண் முன்னே நடந்த கொடூரம்! தொழுகைக்கு சென்று வந்த போது 6 பேர் கும்பல் வெறிச்செயல்! திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஜீவா நகர் பகுதியில், வசீம் அக்ரம் வசித்து வருகிறார். 43 வயதான இவர் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஆவார். அதே போல  மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். நேற்று அவர் தன் குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றார். தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது … Read more

காவல்துறையினரின் தடையை மீறி விநாயகர் சிலையை கடலில் கரைத்த இந்து முன்னணியினர்! காவல்துறையினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் நாட்டில் அதிகரித்து வருவதால் பல பண்டிகைகள் கொண்டாடுவதற்கு அரசு சார்பாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் பொங்கல், தீபாவளி, உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் கொண்டாடுவதற்கான தடை இந்தியா முழுவதும் நீடித்து வருகிறது.இந்த நிலையில், சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநில அரசு அந்த விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி அளித்தது. கொண்டாட்டத்தின் முடிவில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாக உஷாராகி கொண்ட தமிழக அரசு … Read more

தமிழகம்: தொடர்ந்து 3ஆவது நாளாக உயரும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 1,631 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,30,592-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதால் இதனால் இதுவரை மொத்தமாக … Read more

குடிக்க அழைத்து சென்று வெட்டி கடலில் வீசிய கொடூரம்! கைது செய்யப்பட்ட நண்பன்!

The cruelty of taking it to drink and cutting and throwing it into the sea! Arrested friend!

குடிக்க அழைத்து சென்று வெட்டி கடலில் வீசிய கொடூரம்! கைது செய்யப்பட்ட நண்பன்! சென்னையில் அடையாறு கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். 24 வயதான இவர் கடந்த 4ஆம் தேதி இரவு முதல் காணாமல் போய்விட்டதாக அபிராமபுரம் பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் பஞ்சவர்ணம் புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பட்டினப்பாக்கம் சீனிவாசபுறம் கடற்கரையில் ஆண்பிணம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பிணத்தை … Read more

இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இதை கவனியுங்கள்! கடைசி தேதி அறிவிப்பு!

Do you have an account with these banks? So notice this! Last Date Announcement!

இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இதை கவனியுங்கள்! கடைசி தேதி அறிவிப்பு! தற்போது பல வங்கிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மத்திய அரசின் பரிந்துரைப்படி, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல வங்கிகளும் ஒரே வங்கியில்  சேர்க்கப்படுகின்றன. தற்போது ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த வங்கிகளின் காசோலைகள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. அதுவும் … Read more

ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்!

Debate in the Legislative Assembly over Jayalalithaa's death! Buy and Build EPS!

ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்! முன்னாள் முதல் அமைச்சரான ஜெயலலிதா திடீர் உடல் நலக் கோளாறால் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அவருக்கு என்ன ஆனது என்பது மாநில மக்கள் அனைவருக்குமே தெரியாமலேயே போய் விட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் சட்டசபையில் இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது. மேலும் இன்று சட்டசபையில் ஜெயலலிதா … Read more

விக்னங்களை தகர்க்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை! எவ்வாறு செய்யலாம்? எந்த நேரத்தில் செய்தால் என்ன பலன்?

Ganesha Chaturthi Pooja to destroy Viknas! How can this be done? What is the benefit of doing it at any time?

விக்னங்களை தகர்க்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை! எவ்வாறு செய்யலாம்? எந்த நேரத்தில் செய்யலாம்? விக்னங்கள் என்றால் தடைகள் என்று பொருள். தடைகளைத் தகர்க்கும் விநாயகரை தான் விக்னேஸ்வரர் என்று கூறுகிறோம். அவரை முழு முதற்கடவுள் என்றும் கூறுகிறோம். அதன் காரணமாகவே அனைத்து பூஜைகளிளும் அவரது வழிபாட்டை, நாம் மறக்காமல், தவறாமல் செய்து வருகிறோம். அவர் ஒரு குழந்தையைப் போல, அவர் நாம் கேட்கும் எதையும் உடனே கொடுக்கும் வல்லமை கொண்டவர். நாம் எதை தந்தாலும் மகிழ்வுடன் அவர் … Read more

தமிழக மக்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்! மக்களே உஷார்!

கடந்த 2 ,3 வருடங்களாக தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக, தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவியது. தமிழகம் முழுவதும் விவசாயம் மிகவும் நலிவுற்ற நிலைக்கு சென்றது.இதன் காரணமாக, விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து பலகட்ட கோரிக்கைகளையும், போராட்டங்களையும், நடத்தினார்கள். விவசாயப் பகுதிகளில் இருக்கக்கூடிய மோட்டார்கள் மழை இல்லாத காரணத்தால் நீர் ஆதாரமின்றி செயல்படாததால் விவசாயிகள் மிகவும் கவலையுற்று இருந்தார்கள்.இந்த சூழ்நிலையில், சமீபகாலமாக தமிழகத்தில் பருவமழை நன்றாக பொழிந்து வருகிறது. … Read more

கேரள பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை !

கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஓணம் பண்டிகைக்குப் பிறகு அங்குத் தினசரி பாதிப்பு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் எனப் பதிவாகி வருகிறது. இதையடுத்து தமிழக அரசின் மாநில சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் … Read more