பள்ளிகள் மூடப்படுமா : மாணவர்களுக்கு தொடரும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கோயம்பத்தூர், புதுக்கோட்டை, கரூர், திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் காரண மாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 1-ஆம் தேதி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. இந்நிலையில், கோவை சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி … Read more

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் 

Salem West MLA Arul Ramadass

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவின் சார்பாக சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருள்.இவர் தான் சார்ந்த தொகுதி மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் முழுவதுமே பொதுமக்களிடம் அன்பாக பழக கூடியவர்.குறிப்பாக பதவியில் இல்லாத போதே மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் களத்திற்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுப்பவர் என தொகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் … Read more

இவர்களுக்கெல்லாம் ஊதியத்தில் 10% அதிகரிப்பு! அகவிலை 10% அதிகரிப்பு! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

10% pay increase for all of them! 10% increase in internal price! Good news from the Minister!

இவர்களுக்கெல்லாம் ஊதியத்தில் 10% அதிகரிப்பு! அகவிலை 10% அதிகரிப்பு! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! சட்டசபையில் இன்றும் அனைத்து கட்சி கூட்டம் காலை 10 மணி முதல் கேள்வி நேரத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றது. அப்போது சட்டசபையில் கைத்தறி அமைச்சர் … Read more

கொடநாட்டில் பறந்ததாக கூறப்பட்ட ட்ரோன் கேமரா! போலீசாருக்கு கிடைத்த திடீர் தகவல்!

Drone camera allegedly flown in Kodanad! Sudden information received by the police!

கொடநாட்டில் பறந்ததாக கூறப்பட்ட ட்ரோன் கேமரா! போலீசாருக்கு கிடைத்த திடீர் தகவல்! நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில், காவலாளி கோயம்புத்தூரில் கொலை செய்யப் பட்டதோடு, அந்த பங்களாவில் இருந்த பல பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சயான், மனோஜ் என  10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் முன்னாள் முதல்வர் இறந்த பிறகு நடந்தேறியது. இந்த வழக்கு விசாரணை பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு … Read more

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

It is only free in Tamil Nadu! Former Opposition Minister attacked

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு! தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மாதம் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து … Read more

தமிழ்நாட்டில் கடைகளில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்! அரசு அதிரடி முடிவு!

Workers must sit on the working time tamilnadu govt announced

தமிழ்நாட்டில் கடைகளில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்! அரசு அதிரடி முடிவு! தமிழ்நாட்டில் அனைத்துக் கடைகளிலும் நிறுவனங்களிலும் இனிமேல் அனைத்து ஊழியர்களுக்கும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது கட்டாயமாகிறது.இந்த சட்டதிருத்தம் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.இந்த முடிவை தமிழக அரசு தற்போது எடுத்துள்ளது.தமிழகத்தின் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன் இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நின்றுகொண்டே பணிபுரிவதால் அவர்களது உடல்நிலை … Read more

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் போட்ட காதலன்! தர்ம அடி கொடுத்த உறவுகள்! தீவிர சிகிச்சையில் அனுமதி!

The boyfriend who posted photos of his girlfriend on the internet! Relationships that gave Dharma feet! Admission to intensive care!

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் போட்ட காதலன்! தர்ம அடி கொடுத்த உறவுகள்! தீவிர சிகிச்சையில் அனுமதி! காதல் என்னவெல்லாம் செய்ய தோன்றுகிறது. காதலித்த இருவரில் பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ததன் காரணமாக, ஆத்திரமடைந்த காதலன் அவருடன் எடுத்த அந்தரங்கப் படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக அவரை வெளுத்து வாங்கிய உறவினர்கள். படுகாயம் அடைந்த காதலன் மருத்துவமனையில் அனுமதி. திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அடுத்த கருத்தும்பட்டியை சேர்ந்தவர் 22 வயது பெண். கொடைக்கானலில் … Read more

உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் இன்று (06.09.21) ஆலோசனை நடத்த உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் … Read more

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன?

Nipah virus restarted! The victim was a 12-year-old boy! What is the status of the family?

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன? கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்மூலம் பதினேழு பேர் மரணமடைந்துள்ளனர். நிபா வைரஸ் நோயானது பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகின்றது என்று அறிவியலாளர்கள் கூறியதன் காரணமாக, அந்த பழங்களை சாப்பிடக் கூடாது எனவும், பலாப்பழம், கொய்யா பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்கள். அதே போல வௌவாலின் கழிவுகளில் … Read more

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே!

Romantic couple attempting suicide! Video shared on the web! But fate has split!

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே! மீண்டும் ஒரு புன்னகை மன்னன் படத்தில் வந்த காதல் ஜோடி போல ஒரு காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் அருகே உடுமலையிலிருந்து ஒரு நாற்பது கிலோமீட்டர் உள்ளே சென்றால் மறையூர் என்னும் இடம் உள்ளது. இது கேரளாவின் பார்டர் என்று கூட சொல்லலாம். இங்கு சினிமா படபிடிப்புகள் கூட அதிமமாக நடைபெறும். அந்த அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சும் … Read more