சென்னையில் வீடு வைத்துள்ளவர்களா? உடனே இதை செய்தாக வேண்டும் – வெளியான அறிவிப்பு
சென்னையில் வீடு வைத்துள்ளவர்களா? உடனே இதை செய்தாக வேண்டும் – வெளியான அறிவிப்பு சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தங்களுடைய வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் விவரத்தை அக்டோபர் மாதம் 26ம் தேதிக்குள் தங்கள் வசிக்கும் எல்லைக்குள் இருக்கின்ற காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொதுவாக இருக்கின்ற இந்த உத்தரவு தான் இது வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய வீட்டை வாடகைக்கு விட்ட … Read more