சென்னையில் வீடு வைத்துள்ளவர்களா? உடனே இதை செய்தாக வேண்டும் – வெளியான அறிவிப்பு

சென்னையில் வீடு வைத்துள்ளவர்களா? உடனே இதை செய்தாக வேண்டும் – வெளியான அறிவிப்பு சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தங்களுடைய வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் விவரத்தை அக்டோபர் மாதம் 26ம் தேதிக்குள் தங்கள் வசிக்கும் எல்லைக்குள் இருக்கின்ற காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொதுவாக இருக்கின்ற இந்த உத்தரவு தான் இது வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய வீட்டை வாடகைக்கு விட்ட … Read more

டிப்ளோமா மற்றும் இன்ஜினியரிங் முடித்துள்ளீர்களா? தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு! 200000 சம்பளத்தில்!

Have you completed Diploma and Engineering? Employment without choice! At 200000 salary!

டிப்ளோமா மற்றும் இன்ஜினியரிங் முடித்துள்ளீர்களா? தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு! 200000 சம்பளத்தில்! மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (என்சிஆர்டிசி) பணி இடங்கள் காலியாக உள்ளது. மொத்தம் 19 காலி இடங்கள் உள்ளன. இணை பொது மேலாளர், உதவி மேலாளர், பொறியியல் இணை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம்: தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் … Read more

Kanavu Palangal in Tamil : இப்படி எல்லாம் கனவுகள் வந்தால் பலன்கள் இப்படி தான் இருக்கும்!

If dreams come true like this, the benefits will be the same!

Kanavu Palangal in Tamil : இப்படி எல்லாம் கனவுகள் வந்தால் பலன்கள் இப்படி தான் இருக்கும்! பொதுவாக நமக்கு வரும் கனவுகள் அனைத்தும் நம் உள் மனதின் எண்ணங்கள், ஆழ் மனதின் எண்ணங்களில் இருந்து வருவதாக அறிவியலாளர்கள் சொல்வார்கள். ஒன்றா நாம் ஏற்கனவே நாம் அங்கு சென்று பரிச்சயமான இடமாக இருக்கும் அல்லது இனிமேல் வருங்காலத்தில் நாம் காணக்கூடிய இடங்களாக இருக்கும். ஆனால் அந்த வகையில் நிறைய இடங்கள் நாம் அப்படி எங்கோ பார்த்த நமக்கு … Read more

அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! விவசாயிக்கு கிடைத்த 6.47 காரட் மதிப்புள்ள வைரங்கள்!

If you are lucky you should not be like this! 6.47 carat diamonds found by a farmer!

அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! விவசாயிக்கு கிடைத்த 6.47 காரட் மதிப்புள்ள வைரங்கள்! மத்திய பிரதேச மாநிலத்தில், பன்னா மாவட்டத்தில், உள்ள நிலங்களை வைரங்களின் நிலமாக கருதப்படுகிறது. இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மண்ணுக்குள் புதையுண்டு இருப்பதாக அரசாங்கத்தால், மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாவட்டத்தில் சிறு சிறு வைர குவாரிகளை உள்ளூர் விவசாயிகளுக்கு மாநில அரசு குத்தகைக்கு கொடுத்துள்ளது. அவர்கள் இந்த குவாரிகளில் வைரங்களை தேடலாம். அப்போது அவர்களுக்கு வைரம் கிடைக்கும் … Read more

வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது! ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம் நாராயணவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள் புவனேஸ்வரி. 18 வயதான இவர் 14 மாதங்களுக்கு முன் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை, காஞ்சிபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த ஜோதிகுமார் என்ற 24 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவர் வீட்டில் வரதட்சணை கொண்டு வரும்படி, புவனேஸ்வரியை சித்ரவதை செய்துள்ளனர். கணவர் வீட்டில் … Read more

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது! 

Some arrested from Tamil Nadu in Mysore student sexual harassment case

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது! கர்நாடக மாநிலத்தில், மைசூர் சாமுண்டி மலை அடிவாரத்தில் லலிதாதிரிபுரா பகுதியில் கடந்த 24ஆம் தேதி காதலனுடன் சென்ற ஒரு கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனையும் அதில் பயங்கரமாகத் தாக்கப்பட்டு இருந்தார். இந்த செய்தி கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் டிஜிபி பிரதாப் ரெட்டி தலைமையிலான … Read more

இன்றைய வானிலை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை நீலகிரி தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. ஓரிரு பகுதிகளில் அதிக மழை மற்றும் சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர். காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய … Read more

குற்றத்தை ஒப்புக்கொள்ளாத அரசு ஊழியர்! சிறுநீர் குடிக்க வைத்த போலீஸ்! கோர்ட் செய்த அதிரடி!

Government employee who does not plead guilty! The police who made me drink urine! Court Action!

குற்றத்தை ஒப்புக்கொள்ளாத அரசு ஊழியர்! சிறுநீர் குடிக்க வைத்த போலீஸ்! கோர்ட் செய்த அதிரடி! அரசு ஊழியர் ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிக்மகளூரு மாவட்டம் மூடிகேரே தாலுகாவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அர்ஜுன். இவர் கடந்த மே மாதம் பத்தாம் தேதி ஒரு வழக்கில் உண்மையை ஒத்துக் கொள்ளும்படி கிருகுந்தா கிராம பஞ்சாயத்து ஊழியர் ஒருவரிடம் வற்புறுத்தி … Read more

பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் இன்ஸ்பெக்டர் கைது!

Woman inspector arrested for money laundering

பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் இன்ஸ்பெக்டர் கைது! சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திரா நகரை சேர்ந்தவர்  அர்ஷத். 32 வயதான இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரினிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். நான் மதுரை வில்லாபுரத்தில் உள்ள பேக் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வருகிறேன். எனக்கு இந்த துறையில் உள்ள அனுபவத்தின் காரணமாக எனது உரிமையாளர் இளையான்குடியில் சொந்தமாக ஒரு கம்பெனி … Read more

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி!

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி! மதுரையில் சுமார் இரண்டு இலட்சம் சதுர அடிப்பரப்பளவில் 8 மாடி கட்டிடங்கள் ஆக கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது மதுரையில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகம் கட்டுவதற்காக என மதுரையில் பல்வேறு இடங்களிளை ஆய்வு செய்தாலும், இறுதியாக பொதுப்பணித்துறை வசம் உள்ள இந்த இடம்தான் நூலகம் கட்ட … Read more