பதிவாகியது! டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு தமிழ்நாட்டில் முதல் பலி!

கொரோனாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் முதல் பலி பதிவாகி உள்ளது. மதுரையை சேர்ந்த ஒருவர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. புதிய உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு பேர், அதாவது டெல்டா பிளஸ் பாசிட்டிவ் வந்த சென்னையை சேர்ந்த 32 வயதுடைய செவிலியர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் நலமுடன் உள்ளனர், என்று … Read more

“புதிய மின் இணைப்பு” இனி விண்ணப்பித்த 3 நாட்களில்! அரசின் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் இனி புதிய மின் இணைப்பிற்கு மக்கள் விண்ணப்பித்தால் மூன்று நாட்களில் புதிய மின் இணைப்பை செய்து தரவேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது. அதனால் பொறியாளர்களை விரைந்து செயல்படுமாறு இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களில் சரியான பராமரிப்பு இல்லாததால் இப்பொழுது பராமரிப்பு மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும் புதிய மின் இணைப்பு பெறுவதற்கு நுகர்வோர்கள் விண்ணப்பிக்கும் பொழுது மூன்று நாட்களில் நுகர்வோரின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது. புதிய மின் … Read more

ஜூன் 28 முதல் அனைத்து பேருந்துகள் இயக்கம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி முதல், வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் அரியலூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கிருஷ்ணகிரி மதுரை பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சிவகங்கை தேனி தென்காசி திருநெல்வேலி … Read more

+2 மாணவர்களே இப்படி தான் உங்க மார்க்க கணக்கிட போறாங்க! – ஜூலை 31க்குள் தேர்வு முடிவு! முதலமைச்சர் அறிவிப்பு!

கொரோனா பெரும் தொற்றின் காரணமாக 2020 21 ஆம் ஆண்டு நடக்கவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை முடிவு செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதன்படி பத்து பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் … Read more

அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை- முதல்வரின் அறிவிப்பு!

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். அதனால் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு மூன்று கோடியும் வெள்ளி வென்றவர்களுக்கு இரண்டு கோடியும் வெண்கலம் வென்றவர்களுக்கு ஒரு கோடியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார் . 18000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் … Read more

“நார பயலே செத்த பயலே” டிக் டாக் பிரபலம் “ஜி பி முத்துவுக்கு” எதிராக புகார்!

டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்துவுக்கு எதிராக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலமானவர் ஜி பி முத்து. இவரும் ரவுடிபேபி சூர்யாவும் இணைந்து டிக்டாக்கில் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. எப்பொழுதும் இருவருக்கிடையே சண்டைகளும் வந்து கொண்டிருந்தன. அவ்வப்பொழுது இவர்கள் 2 பேரும் இணைந்து இருக்கும் வீடியோக்களும் வெளியே வந்தது. இதற்கிடையில் அவரை வேறு மாதிரி சொற்களால் இளைஞர்கள் கூப்பிட ஆரம்பித்தனர். அவர்களுக்கு … Read more

மருத்துவர்களை காவு வாங்கும் நோய்த்தொற்று பரவல்! இந்திய மருத்துவ சங்கம் கடும் விரக்தி!

நோய்த்தொற்று பரவலின் முதல் அலையை விடவும் இரண்டாவது அலையில் மிக அதிக மருத்துவர்கள் பலியாகி இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்திருக்கின்றது.இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே வைத்திருப்பார்கள் பரவத்தொடங்கியது. அப்போது இருந்தே அந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். இருந்தாலும் அந்த நோய் தொற்றினை பெரிய அளவில் கட்டுப்படுத்த இயலவில்லை அதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமையால் நோயை கட்டுப்படுத்துவது … Read more

சதத்தை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலையும்! தலையில் அடித்துக்கொண்ட வாகன ஓட்டிகளும்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நினைக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாதம் ஒருமுறை நியமிக்கப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை சமீபகாலமாக நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை கடைப்பிடித்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தது. … Read more

இரவு முதலே காத்துக் கிடந்த பொதுமக்கள்! மலைத்துப் போன சுகாதாரத்துறை அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய தினம் 111 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் இரவு நேரத்தில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பொது மக்கள் வெகுவாக ஆர்வம் காட்டி வருவதால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் எல்லோரும் இரவிலேயே குவிய தொடங்கி விடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. டோக்கன்கள் அடிப்படையிலேயே … Read more

முக்கிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக பதிலளிக்க அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

நோய்தொற்று காலத்தில் பள்ளிகளில் பயின்று வரும் அனேகமாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக, பணிக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அவர்கள் தங்களுடைய படிப்பை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள் அவர்களை மறுபடியும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுவிற்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் சார்பாக பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரையைச் சார்ந்த முத்துச்செல்வம் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில் நோய்தொற்று காலத்தில் எல்லா பள்ளி … Read more