நம் விரல் மை அது தான் ஜனநாயக வலிமை!! ஒரு விரல் புரட்சியின் முக்கியதுவத்தை எடுத்து கூறிய விவேக்!!

Our finger ink is the democratic strength !! Vivek who took the importance of a finger revolution !!

நம் விரல் மை அது தான் ஜனநாயக வலிமை!! ஒரு விரல் புரட்சியின் முக்கியதுவத்தை எடுத்து கூறிய விவேக்!! நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து பிரபலங்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்  சமூக வலைத்தளப் பக்கங்களில் தங்களின் கருத்துகளை  பதிவிட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சற்று முன்பு விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நமக்கு கிடைக்க கூடிய ஜனநாயக உரிமை, கடமை … Read more

கர்ணன் படத்தின் முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

Booking of Karnan movie is going to start tomorrow !! Fans celebration !!

கர்ணன் படத்தின் முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது!! ரசிகர்கள் கொண்டாட்டம்!! கரிணன் மாரி செல்வராஜ் இயக்கிய, வரவிருக்கும் தமிழ் மொழி வரலாற்று அதிரடி நாடகப் படமாகும், மேலும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் கலைபுலி எஸ். தானு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷ், லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், ராஜீஷா விஜயன்,  கௌரி ஜி. கிஷன் மற்றும் லட்சுமி பிரியா சந்திரமௌலி  ஆகியோர் நடித்துள்ளனர். இது ராஜீஷா விஜயனின் தமிழ் அறிமுகப் படமாகும். இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் … Read more

ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!!

Not just one day, five year lease - Parthiban !!

ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!! நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை நேற்று இரவு 7 மணியோடு முடித்து விட்டன. ஏற்கனவே பிரச்சாரத்திற்காக கொடுத்த கால அவகாசத்தை நீட்டித்து  தேர்தல் ஆணையம் ஏப்ரல் 5 ஆம் தேதி மட்டும்  மேலும் 2 மணி நேரம் அதிகரித்து மாலை 7 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என கூறியது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் … Read more

அலையடித்து ஓய்ந்தது போல தமிழகம் முழுதும் பரப்புரை நிறைவேறியது!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பொதுமக்கள்!!  

The whole campaign was completed in Tamil Nadu as if it had wavered and rested !! The public getting ready to vote !!

அலையடித்து ஓய்ந்தது போல தமிழகம் முழுதும் பரப்புரை நிறைவேறியது!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பொதுமக்கள்!! நாளை நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்காக 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்கு பதிவு நடக்க உள்ளது இதற்காக  கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த பரப்புரை நேற்று முடிவுக்கு வந்தது. நாளை நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வந்தனர். அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக … Read more

தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Curfew after the election! Action announcement issued by the Tamil Nadu Health Department!

தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஒராண்டு காலமாக நாடு நாடாக சுற்றி வளம் வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்ததால் கொரோனாவானது அதிக அளவு பரவ ஆரம்பத்துவிட்டது.தற்போது இந்தியா கொரோனா தொற்றின் பாதிப்பில் நான்காம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது.இவ்வாறு கொரோனா அதிகரிக்கும் நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடக்க இருக்கிறது.இதனால் அரசியல் தலைவர்கள் கூட்டங்களை கூட்டி பரப்புரை நடத்தினர். அவர்கள் அதிக … Read more

தடைகளை தாண்டி வென்றது தெய்வீககாதல் ! நெகிழ்ச்சி சம்பவம்!

நாட்டில் ஒரு சிலர் காதலிப்பதாக தெரிவித்துக்கொண்டு செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல, ஒரு சிலர் காதலிப்பதாக தெரிவித்துக்கொண்டு பெற்றோர்களின் மனம் துன்பபடுமாறு நடந்து கொள்கிறார்கள். அதோடு தான் காதலித்த நபருடன் பெற்றோர்களை உதறிவிட்டு சென்று விட்டு அதன் பிறகு காலம் கடந்து தன்னுடைய வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு மறுபடியும் பெற்றோர்களை வந்து அடைகிறார்கள். இப்படி செய்வதால் பெற்றோர்கள் மனமுடைந்து போகிறார்கள். பெற்றதிலிருந்து அவர்கள் ஆளாகும் வரை அவர்களை பாராட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கிய அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு காதலித்தவர்களுடன் … Read more

தங்கநாணயம்,ரூ 2000 ஒரு ஓட்டிற்கு இவ்வளவு பணமா! கையும் களவுமாக சிக்கிய பாஜக!

gold-coin-rs-2000-is-so-much-money-for-a-vote-bjp-caught-red-handed

தங்கநாணயம்,ரூ 2000 ஒரு ஓட்டிற்கு இவ்வளவு பணமா! கையும் களவுமாக சிக்கிய பாஜக! சட்டமன்ற தேர்தலானது 5 மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.இந்தநிலையில் மக்களின் வாக்குகளை பெற பரப்புரை ஆற்றி வருகின்றனர்.அதுமட்டுமின்றி வாக்குகளை கவர அரசியல்கட்சிகள் பல நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர்.நாளை மறுநாள் வாக்கு பதிவு நடக்கயிருக்கும் நிலையில் கடன் இரு நாட்களுக்கு முன்பு மட்டும் ரூ.126 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் தற்போது புதுச்சேரியில் மோடி படத்துடன் ஒரு தங்கநாணயம்,ரூ.2000  விநியோகித்து வந்துள்ளனர்.இதனை அறிந்த போலீசார் … Read more

உருக்குமாக கடிதம் எழுதிய கமல்! தோல்வி பயத்தில் இவ்வாறு செய்துள்ளார் என எதிர் கட்சியினர் விமர்சனம்!

Kamal wrote a heartfelt letter! Opposition parties have stated they will not run in the by-elections.

உருக்குமாக கடிதம் எழுதிய கமல்! தோல்வி பயத்தில் இவ்வாறு செய்துள்ளார் என எதிர் கட்சியினர் விமர்சனம்! சட்டமன்ற தேர்தலானது மொத்தம் 5 மாநிலங்களில் நடக்கப்போகிறது.இந்த 5 மாநிலங்களில் புதுச்சேரி,தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் வாக்கு பதிவுகள் தொடங்குகின்றனர்.அந்தவகையில் அந்த 5  மாநிலங்களிலும் அனல் பரக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.முதலில் தேர்தல் தேதியானது பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து வேட்புமனு தாக்கல் மார்ச் 12 நடைப்பெற்று மார்ச் 19 ஆம் தேதி நிறைவடைந்தது.மார்ச் 20 … Read more

தியேட்டர்களையும் டார்கெட் வைத்த கொரோனா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Corona targeting theaters too! Shocked fans!

தியேட்டர்களையும் டார்கெட் வைத்த கொரோனா! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை மறந்து … Read more

வருமான வரி சோதனையினர் தன் மகள்வீட்டில் பிரியாணி சாப்பிட்டு சென்றனர்! ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய பரப்புரை!

ncome tax inspectors went to eat biryani at her daughter's house! Controversial campaign by Stalin!

வருமான வரி சோதனையினர் தன் மகள்வீட்டில் பிரியாணி சாப்பிட்டு சென்றனர்! ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய பரப்புரை! தமிழக சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.இந்நிலையில் மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இன்றே பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் அனைத்து தலைவர்களும் தன் சொந்த தொகுதியில் வாக்குகளை கேட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.அந்தவக்யில் தனது சொந்த தொகுதியில் இன்று ஸ்டாலின் பரப்புரை ஆற்றுகிறார். அப்போது அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தேர்தல் நெருங்கி வரும் … Read more