செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நீதிமன்றங்கள் திறப்பு!

செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நீதிமன்றங்கள் திறப்பு! கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் உயர் நீதிமன்றம் மூடப்பட்டு கணினி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பல்வேறு கட்டமாக ஊரடங்கு தளர்வு படுத்தப்பட்டு வருவதால்,ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம்கட்ட ஊரடங்கு முடிந்து,செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து எட்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக இருக்கிறது.இந்நிலையில் பல்வேறு தளர்வுகளை அளித்த தமிழக அரசு,வருகின்ற செப்டம்பர் ஏழாம் தேதி முதல் உயர் நீதிமன்றம் திறக்கப்படும் … Read more

சுகாதாரமற்ற முறையில் ஆவின் பால்பாக்கெட் தயாரிப்பதாக குற்றச்சாட்டு:! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சுகாதாரமற்ற முறையில் ஆவின் பால்பாக்கெட் தயாரிப்பதாக குற்றச்சாட்டு:! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்! அரசாங்கத்திற்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனைக்கு வருவதற்கு முன்பு பல்வேறு நிலையங்களில் 19 வகையான பரிசோதனை செய்யப்பட்டு பாலின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்த பால் பாக்கெட்டுகள் ஆவின் நிறுவனத்தில் இருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள டீலர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. பின்னர் டீலர்கள் அவர்கள் பகுதியில் உள்ள பால் விற்பனை நிலையம் மற்றும் மளிகை கடைக்கு … Read more

கள்ளச்சாராய கும்பலை பிடிக்க சென்ற போலீஸாருக்கு நடந்த விபரீதம்!

கள்ளச்சாராய கும்பலை பிடிக்க சென்ற போலீஸாருக்கு நடந்த விபரீதம்! வேலூர் மாவட்டம் அருகே கள்ளச்சாராயம் கும்பலை பிடிக்க சென்றபோது காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை அடுத்து 8 காவலர்கள் கொண்ட குழு கள்ளச்சாராய கும்பலை பிடிக்க அப்பகுதிக்கு சென்றனர். அப்பொழுது 10 பேர் கொண்ட கும்பல் காவலர்கள் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் … Read more

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 87 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,137 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,045 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தாமரைப்பாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 13 வயது மகன் பிரனேஷ். இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரனேஷ் சிறுவயது முதலே கம்ப்யூட்டர் மீது அவருக்கு அதிவிதமான ஈர்ப்பு இருந்துள்ளது . அவரின் ஆர்வம் தற்பொழுது அவரை மொபைல் செயலி உருவாக்கச் செய்துள்ளது. 13 வயது நிரம்பிய பிரனேஷ் Whatsapp … Read more

Breaking News: பாஜக மாநிலத் துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்!!

கட்சியில் இணைந்த நான்கே நாட்களில் பாஜகவின் மாநில துணைத் தலைவராக அண்ணாமலை நியமனம். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பணி நியமனம் செய்து வைத்துள்ளார்.   அண்மையில் நான்கு நாட்களுக்கு முன்னாடி ஆகஸ்ட் 25ஆம் தேதி ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார்.   அதனைத் தொடர்ந்து அவர் தற்போது தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவராக பணி நியமனம் பெற்றுள்ளார்.   இந்த நிகழ்வானது, பாஜகவில் உள்ள மூத்த நிர்வாகிகள், ஏற்கனவே கட்சியில் உள்ள முக்கிய … Read more

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை கத்தியால் குத்திய போதை ஆசாமி!!

கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி கிராம ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை, போதையில் வந்த நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராம ஊராட்சி செயலாளராக அப்பகுதியை சேர்ந்த மாயவன் என்வர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை ஊராட்சி சம்பந்தமான பணிகளை செய்ய வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நன்கு குடித்துவிட்டு மாயவனின் வீட்டிற்கு வந்தார். அங்கு வந்த … Read more

கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட பெண் 30 நிமிடத்திலேயே உயிரிழந்ததால் டாக்டருக்கு நடந்த கொடூரம் :?

சேலம் மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் நேற்று கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையுடன் சேலம் அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட அரை மணி நேரத்திலேயே அப்பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணுடன் வந்த அவரது உறவினர்கள், வாலிபர்கள், சிகிச்சை அளித்த மருத்துவரிடம் , “உரிய சிகிச்சை அளிக்க வில்லை, … Read more

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு விடும் எச்சரிக்கை :!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு விடும் எச்சரிக்கை :! கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் ,சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூரில் தமிழக அரசின் விலையில்லா நாட்டுக்கோழி வழங்கும் விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று கலந்துகொண்டு 640 பயனாளர்களுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சிந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை … Read more

செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க டோக்கன்கள் விநியோகம்!!

நியாய விலை கடைகளில் செப்டம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க இன்று முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நியாயவிலை கடைகளில் கூட்டம் கூடுவதால் தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க பொருட்களை வாங்க வருபவர்களுக்கு டோக்கன்கள் கொடுத்து அதில் குறித்த நாள், நேரத்தில் மட்டும் … Read more