செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நீதிமன்றங்கள் திறப்பு!
செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நீதிமன்றங்கள் திறப்பு! கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் உயர் நீதிமன்றம் மூடப்பட்டு கணினி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பல்வேறு கட்டமாக ஊரடங்கு தளர்வு படுத்தப்பட்டு வருவதால்,ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம்கட்ட ஊரடங்கு முடிந்து,செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து எட்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக இருக்கிறது.இந்நிலையில் பல்வேறு தளர்வுகளை அளித்த தமிழக அரசு,வருகின்ற செப்டம்பர் ஏழாம் தேதி முதல் உயர் நீதிமன்றம் திறக்கப்படும் … Read more